அதிமுகவிடம் 59 தொகுதி கேட்க திட்டம்: பிஜேபி மேலிடம் தீவிரம்
சென்னை: பிப்ரவரி 10-அதிமுகவிடம் 59 சீட் கேட்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நேற்று சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு...
800 பேர் மாயமான விவகாரம் : விளக்கம் கேட்டுதேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
புதுடெல்லி: பிப்ரவரி 10-டெல்லியில் கடந்த மாதம் 800க்கும் மேற்பட்டவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான...
மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைப்பு
இம்பால்: பிப்ரவரி 10-மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால...
தூய்மைப் பணியாளருக்கு உணவு
திருவள்ளூர்: பிப்ரவரி 10-தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 1.30 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி...
மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து பிஜேபி போராட்டம் – எம்.பி, எம்.எல்.ஏ கைது
பெங்களூரு: பிப்ரவரி 9-நம்ம மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து பெங்களூர் நகரின் ஆர்.வி. சாலை மெட்ரோ நிலையத்தில் போராட்டம் நடத்திய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, எம்.எல்.ஏ. ராமமூர்த்தி மற்றும் பலர்...
டெல்லியில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி: பிப்ரவரி 9-டெல்லியில் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.டெல்லி முழுவதும் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று காலை 8:30 மணி...
3 கார்கள் மோதல் 2 பேர் பலி 9 பேர் காயம்
துமகுரு: பிப்ரவரி 9-கர்நாடக மாநிலம் தும்கூர் தாலுகாவின் பனாவர் கேட் அருகே 3 கார்கள் மோதிய தொடர் விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் 9 பேர் காயமடைந்தனர்.நகரின் யாதவா நகரைச்...
ஸ்கூட்டர் பாலத்தில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
பீதர்: பிப்ரவரி 9-கர்நாடக மாநிலம் ஹுமனாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா-பி அருகே உள்ள நாகன்னா கிராஸ் அருகே ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது, வேகமாக வந்த ஸ்கூட்டர் பாலத்தில் மோதியதில் ஒரு குடும்பத்தைச்...
ஐஎஸ்ஐ தொடர்பு -காங். எம்.பி.யிடம்விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
குவாஹாட்டி: பிப்ரவரி 9-காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத்திடம் பாகிஸ்தான் தொடர்பு குறித்து மத்திய ஏஜென்சி விசாரிக்க வேண்டும்” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தி உள்ளார்.அசாம்...
சென்னையில் கடும் பனி மூட்டம் 40 விமானங்கள் சேவைகள் பாதிப்பு
சென்னை: பிப்ரவரி 9-சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர்,...























