சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று அடைகிறார் சுபான்ஷு சுக்லா
நியூயார்க்: ஜூன் 26 -இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர். 41 ஆண்டுகளுக்கு பின், விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியர்...
கர்நாடகா அணைகளில் இருந்து 65,000 கனஅடி நீர் திறப்பு
தருமபுரி: ஜூன் 26 -கனமழை காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை...
காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்துக்கு சசி தரூர் பதில்
புதுடெல்லி: ஜூன் 26 -பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள் என கார்கே கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக...
20,000 கனஅடி நீர் திறப்பு
மேட்டூர் : ஜூன் 26 -மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.அணையிலிருந்து காவிரி...
பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணை
இஸ்லாமாபாத்: ஜூன் 26 -நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் மத்திய அரசு சமீபத்தில் நடவடிக்கையை எடுத்தது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல்,...
பெண் கொலை தீவிர விசாரணை
புதுடெல்லி: ஜூன் 26 டெல்லியில் பர்தா அணிந்து இளம் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். வடகிழக்கு டெல்லி அசோக் நகரில் 5...
இந்திய வரலாற்றின் இருண்ட காலம்; எமர்ஜென்சி குறித்து மோடி
புதுடெல்லி: ஜூன் 25-அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தின் துயர்மிகு அனுபவங்களை சந்தித்தோர் அதனை சமூக ஊடகங்களில் பகிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை பிரகடனம்...
பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பில் பலி
பெலகாவி: ஜூன் 25-பெலகாவி மாவட்டம், அதானி தாலுகா, சாமகேரியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மாணவி மாரடைப்பால் இறந்ததால், மாரடைப்பால் இறக்கும் இளம் குழந்தைகளின் எண்ணிக்கை கவலைக்கிடமான விகிதத்தில்...
அணுசக்தி திட்டங்கள் தொடரும்: ஈரான் திட்டவட்டம்
டெஹ்ரான்: ஜூன் 25-ஈரான் அணுசக்தி திட்டங்களை குறி வைத்தே, அதன் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தின. தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், 'எங்களுடைய அணுசக்தி திட்டங்கள் தொடரும்' என,...
தீ விபத்து: 3 பேர் உடல் கருகி பலி
புதுடெல்லி: ஜூன் 25-டில்லியில் பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர்.இது பற்றிய விவரம் வருமாறு: வடமேற்கு டில்லியில் ரிதலா மெட்ரோ நிலையம் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த...