அ.தி.மு.க.வில் புத்துணர்ச்சி ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி தீவிரம்
சென்னை: மார்ச். 29 - அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாக இருக்கிறார். தலைமை கழகத்தில் நேற்று அவர் பதவி ஏற்றதும் அ.தி.மு.க. புதிய உறுப்பினர்...
வருணா- கோலார் 2 தொகுதிகளில் சித்தராமையா போட்டி
மைசூர். மார்ச் 28-கர்நாடக மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலில் வருணா மற்றும் கோலார் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுவேன் என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். சித்ராமையா தனக்கு இதுதான் கடைசி தேர்தல் என்று...
தகாத உறவு குறித்து கேட்ட மனைவி கழுத்து நெரித்து கொலை
சாமராஜநகர் : மார்ச். 28 - தன்னுடைய தவறான உறவு குறித்து கேள்வி கேட்ட தன்னுடைய மனைவியை மூச்சடைக்க வைத்து கொலை செய்துள்ள சம்பவம் மூடனாக்கூடு என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தில்...
தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு நாளை விசாரணை
சென்னை: மார்ச். 28 -அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார்.அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர்...
14 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மூன்றரை மடங்காக உயர்வு
புதுடெல்லி: மார்ச். 28 - இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதி வரை தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது...
பாகிஸ்தானில் ஒரு கிலோ அரிசி ரூ.335, ஒரு கிலோ ஆப்பிள் ரூ. 340
இஸ்லாமாபாத் : மார்ச். 28 - இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை...
ஹஜ் பயணம் சென்ற 20 பேர் பலி
சவூதி மார்ச். 28 - இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் சவூதி அரேபியாவின் ஆசிர் என்ற இடத்தில், பேருந்து விபத்துக்குள்ளானதில்...
மின் கசிவால் கடை எரிந்து நாசம்
பெங்களூர் : மார்ச். 28 - இரவு முழுக்க மொபைல் போனை சார்ஜில் வைத்திருந்தததால் ஏற்பட்ட மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் முழு கடையும் எரிந்து சாம்பலாகியுள்ள சம்பவம் விஜயநகரில் நடந்துள்ளது. ஒரு...
அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் முதல் உயருகிறது
புதுடெல்லி: மார்ச். 28 - இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு,...
பள்ளிக்குள் சுட்டுக் தள்ளிய பெண் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
வாஷிங்டன் : மார்ச். 28 - அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து அடையாளம் தெரியாத பெண் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். டென்னிஸி மாகாண தலைநகரான nashville-ல்...