இளைஞர் தற்கொலை
ஹாசன்: மே 11 -ஹோலநரசிப்பூர் தாலுக்காவில் உள்ள கடுவினக்கோட்டை அருகே, ஒரு இளம் பெண் தொடர்பாக தன்னைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி ஆடியோ பதிவு செய்த பின்னர், ஒரு இளைஞர் இரயில் மீது...
காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கைஅமைச்சர் கடும் கண்டனம்
ஸ்ரீநகர்: மே 11-ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை இடிக்கும்...
முதல்வர் விஜயின் செயலாளர்கள்
சென்னை: மே 11-முதல்வர் ஜோசப் விஜய்யின் செயலாளர்களாக ப.செந்தில்குமார் மற்றும் லட்சுமிப்பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய்...
3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: மே 11-ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது.ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு...
அரசியல் சடுகுடு
சென்னை: மே 9 -தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் அமைச்சராக பதவி ஏற்பதை...
மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவி ஏற்பு – மோடி பங்கேற்பு
கொல்கத்தா: மே 9-நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் தொடர்ச்சியான 15 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தி மேற்குவங்கத்தில் முதல் முறையாக...
பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை – போக்குவரத்தில் மாற்றம்
பெங்களூரு: மே 9-பிரதமர் நரேந்திர மோடி நாளை பெங்களூர் நகரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, அவர் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, ஆர்ட் ஆஃப் லிவிங் தனது 45வது ஆண்டு...
எடியூரப்பாவுக்கு பாராட்டு விழா
பெங்களூரு: மே 9 -கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பிஜேபி மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பாவின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையும், அர்த்தமுள்ள பொது சேவையும் எடியூரப்பாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்டது....
விஜய் நாளைக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி?
சென்னை: மே 9 -தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108...
தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை உயிரிழப்பு
சாமராஜநகர்: மே 9 -கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவின் கோபிநாதம் பகுதியில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க...































