ஓட்டுக்கு ரூ. 2,000; தொகுதிக்கு ரூ.40 கோடி! வாக்காளர்களை குளிர்விக்க திட்டம்
புதுடெல்லி: டிசம்பர் 25-அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு சராசரியாக, 2 லட்சம் வாக்காளர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழகத்தில் ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சி முடிவு செய்துள்ளதாக,...
பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: டிசம்பர் 24-'புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது, இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்' என இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து...
எம்.எல்.ஏ பைரதி பசவராஜை கைது செய்ய தீவிர தேடுதல்
பெங்களூரு: டிசம்பர் 24-ரவுடி பிக்லு சிவா கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் பைரதி பசவராஜை கடந்த ஐந்து நாட்களாக சி.ஐ.டி அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவா மற்றும்...
கார் கவிழ்ந்து ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
பெல்லாரி: டிசம்பர் 24-டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் கவிழ்ந்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர், இருவர் படுகாயமடைந்தனர். பெல்லாரி-சிறுகுப்பா மாநில நெடுஞ்சாலையில் உள்ள தேவிநகர் முகாம் அருகே இன்று காலை...
அசாமில் பெரும் கலவரம் -2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்
குவாஹாட்டி: டிசம்பர் 24-அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் பகுதியில் நேற்று 2-வது நாளாக பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 58 போலீஸார் காயம் அடைந்தனர். இன்டர்நெட் சேவையும் தடை...
270 விமான விமானங்கள் தாமதம்
புதுடெல்லி: டிசம்பர் 24-நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் சுமார் 1,300 விமானங்கள் கையாளப்படுகின்றன.இந்நிலையில், டெல்லியில் நேற்று காலையில் கடும்...
திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்
திருப்பதி: டிசம்பர் 24-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலும் ஒன்றாகும்.முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது இந்த கோயிலின் விமான கோபுரத்துக்கு தங்க தகடுகள் (100 கிலோ) பதிக்கப்பட்டன....
ஜப்பானில் வயதானோர் அதிகரிப்பு;12 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலை
டோக்கியோ: டிசம்பர் 24-ஜப்பானில் நிலவும் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, மற்ற நாடுகளைச் சேர்ந்த 12 லட்சம் பேருக்கு வேலை வழங்க பிரதமர் சனே தகாய்ச்சி அரசு முடிவு செய்துள்ளது.கிழக்கு ஆசிய நாடான...
அதிமுக சார்பில் 10 ஆயிரம் பேர் விருப்ப மனு
சென்னை: டிசம்பர் 24-அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக, தங்கள் தொகுதியில் பழனிசாமி போட்டியிட கோரி ஏராளமானோர் விருப்ப மனுகக்ளை சமர்ப்பித்துள்ளனர்.தமிழகம்,...
வங்கதேச தூதரகங்கள் முன்பு போராட்டம்
புதுடெல்லி: டிசம்பர் 24-டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரியில் உள்ள வங்கதேச தூதரகங்கள் முன்பு நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் ஏராளமானோர் திரண்டு, போலீஸ் தடுப்புகளை உடைத்து முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது.கடந்த...

























