ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவிகிதம் ஆக குறைத்தது ரிசர்வ் வங்கி
மும்பை: டிசம்பர் 5-வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ரிசர்வ்...
தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு
மதுரை: டிசம்பர் 5- திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச.,9க்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை....
ஜெயலலிதா 9வது ஆண்டு நினைவு நாள் எடப்பாடி, ஓபிஎஸ் அஞ்சலி
சென்னை: டிசம்பர் 5-மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
விபத்து 2 பேர் பலி
பெங்களூரு: டிசம்பர் 5-பெங்களூர் ஹொங்கசந்திர பொம்மனஹள்ளி அருகே, மெட்ரோ தூண் 9க்கு இடையில் நேற்று இரவு வேகமாக வந்த பைக் பாதசாரி மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு, திருச்சியை சேர்ந்த...
அன்புமணி ராமதாஸ் உற்சாகம்
சென்னை: டிசம்பர் 5-“திமுகவினர் சொல்வதை பாமக-வில் இருக்கும் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்த திமுகவினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே...
எல்கார் பரிஷத் வழக்கில் பேராசிரியர் ஹனி பாபுவுக்கு ஜாமீன்
மும்பை: டிசம்பர் 5- எல்கார் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஹனி பாபுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை முடியாத நிலையில், ஹனி...
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை – பல பலத்த பாதுகாப்பு
புதுடெல்லி: டிசம்பர் 4 -இந்தியாவுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தியா - ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க...
மனைவியை கொன்று கணவர் தற்கொலை
பெங்களூரு: டிசம்பர் 4 -கால் நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்த தனது மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. சுப்பிரமணியபுராவின் சிக்ககவுடனபாளையாவில்,...
தமிழக சட்டசபை தேர்தல்ஆயத்தப் பணிகள் துவக்கம்
சென்னை: டிசம்பர் 4 -தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. ஒரு...
200 இண்டிகோ விமானங்கள் ரத்து
புதுடெல்லி: டிசம்பர் 4 -இண்டிகோ நிறுவனத்தின் 200 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, சமீபத்திய ஆண்டுகளில் விமானம் தாமதம், ரத்து என...




























