திருமங்கை ஆழ்வார் சிலையை பார்வையிட்ட முதல்வர்
சென்னை: ஆக. 19-லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு, மீட்டுக் கொண்டு வந்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில்...
சிபிஐ விசாரணை, கூடுதல் நிதி -3 தமிழர்கள் கொலையில் பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: ஆக. 18-“கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை வேண்டும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதல் நிதி அறிவிக்க வேண்டும்,” என்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்...
கள்ள காதலன் உடன் சேர்ந்து கணவன் மகனைக் கொன்ற பெண்
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அருகே உள்ள சிக்கபாணவாராவின் குட்டே பசவபுராவில் தந்தையும் அவரது மகனும் கொடூரமான முறையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி முடிச்சை அவிழ்த்துள்ளனர்....
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,350 கன அடியாக அதிகரிப்பு
சேலம்: ஆக. 18:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியில் இருந்து 82.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 44.701 டிஎம்சி உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி வெளியேற்றம்...
தாக்குதல் ட்ரோன்கள்;குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை
புதுடெல்லி: ஆக. 18- கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை இந்தியா 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக ரூ.1943 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான உளவு...
நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: 200 தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஆக. 18-பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஷெசாத்பட்டி. இவர் தற்போது பிரேசில், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசிப்பதாகக்...
காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்தில் இல்லை; அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: ஆக. 18-காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது; காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக...
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
வாஷிங்டன்: ஆக. 18-அமெரிக்க அதிபர் டிரம்ப், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் இந்தியாவின் தேர்தல் முறையை குறிப்பிட்டு, அமெரிக்காவில் வாக்காளர்களுக்குக் கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை வேண்டும் என்று வலியுறுத்தினார்.இது...
கல்லூரி மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த நபர் கைது
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் குமார். இவருடைய வீட்டில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வாடகைக்கு தங்கி படித்து வருகிறார்.கடந்த 15-ந் தேதி மாலை 6.25...
ராகுல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை
புதுடெல்லி: ஆக. 18-கர்நாடக மாநில பாஜக-வைச் சேர்ந்த எஸ். விக்னேஷ் ஷிஷிர் ராகுல் காந்தி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை...




























