காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் விபத்து – 15 நாள் மணப்பெண் பலி கணவர் படுகாயம்
மைசூரு: ஜூலை 18-மைசூரு அருகே சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றி மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பியபோது ஏற்பட்ட விபத்தில், திருமணமாகி பதினைந்து நாட்களே ஆன புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த...
வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி – போராட்டக்காரர்கள் அகற்றம்
புதுடெல்லி: ஜூலை 18-நீட் முறைகேடுகள் தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் திடீரென இன்று காலை போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். காவலர் உடையை தவிர்த்துவிட்டு கலர் டிரஸில் வந்த...
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்” –
சென்னை: ஜூலை 18-தமிழ்நாடு நாளை ஒட்டி “சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்”...
தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 18-பா.ஜ.க. நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்றத்தில் இலவச அறிவிப்புக்களுக்கு எதிராக ஒரு வழக்கை தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு,...
விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
மும்பை: ஜூலை 18-இந்தியாவில் தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட சோதனை முயற்சியை ரிசர்வ் வங்கி விரைவில்...
ரூ.21 கோடி ஜிஎஸ்டி மோசடியை மூடி மறைக்க ரூ.1 கோடி லஞ்சம்: அதிகாரி மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: ஜூலை 18-சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கை மூடி மறைக்க, மைசூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய சரக்கு மற்றும்...
மாணவர் விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு
சென்னை: ஜூலை 18-சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் அடிப்படை வசதி மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.சென்னை சைதாப்பேட்டையில் 10...
அமைப்பு சாரா ஊழியர்களுக்கு இனி பிஎஃப் திட்டம்
புதுடெல்லி: ஜூலை 18-அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் (பிஎஃப்) பணம் பங்களிப்பு செய்யும் வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது.அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்கள், கிக்...
பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய திட்டம்
சென்னை: ஜூலை 18-தமிழகத்தில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய செயல் திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.தமிழகத்தில் பெண்கள் நலன்களை முன்னிறுத்தி மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,500,...
தமிழகம் முழுவதும்லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னை: ஜூலை 18-தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட தாலுகா (வட்டாட்சியர்) அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் ‘ஜி-பே’ மூலம்...




























