மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு
திண்டுக்கல்: ஆக. 10-பழநி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.பழநி மடம்...
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அரசுடன் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி
புதுடெல்லி: ஆக. 10-ஜார்க்கண்ட் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேலைவாய்ப்பு, தேர்வு விதிமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாநில அரசுக்கும், மாணவர் பிரதிநிதிகளுக்கும் இடையே...
கணவருடன் ஒத்துப்போகாததை ‘கொடுமை’ எனக் கூற முடியாது: உயர் நீதிமன்றம்
பெங்களூரு: ஆக. 9- தம்பதியருக்கு இடையே கணவன்-மனைவி பொருத்தம் இல்லாததையோ, கருத்து வேறுபாட்டையோ அல்லது தாம்பத்ய உறவு இல்லாததையோ 'கொடுமை' எனக் கூறி குற்றவியல் வழக்காக மாற்ற சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது...
சிகரெட்டால் சுட்டு கொடூரம்! தர்ஷன் மீது சாட்சி பிரதோஷ் திடுக்கிடும் புகார்
பெங்களூரு: ஆக. 9-பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகாசாமி கொலை வழக்கில், 14-வது குற்றவாளியான பிரதோஷ் நீதிமன்றத்தில் மன்னிப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்திய...
“நீங்கள் தீவிரவாதியா?” என கேட்டு சாப்ட்வேர் ஊழியர்கள் மீது தாக்குதல்
பெங்களூரு: ஆக. 9-பெங்களூரில், “நீங்கள் தீவிரவாதியா?” எனக் கேட்டு இரண்டு சாப்ட்வேர் ஊழியர்களை மர்ம நபர் ஒருவர் 'பேஸ்பால்' மட்டையால் பயங்கரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகாரைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர்களான...
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.18.41 கோடி மோசடி
பெங்களூரு: ஆக. 9-பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் கூட்டுறவு வங்கி மேலாளர் உட்பட சிலர் சேர்ந்து ரூ.18.41 கோடி மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு...
கோதுமை, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் போராட்டம்
இஸ்லாமாபாத்: ஆக. 9-பாகிஸ்தான் முழுவதும் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.1,800-க்கு (இந்திய ரூபாயில் 616.71) விற்பனை செய்யப்பட்டது. தற்போது...
1000 கிலோ போதை பொருள் பறிமுதல்
ஹைதராபாத்: ஆக. 9-ஹைதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறியவும் சைபராபாத் மற்றும் மியாப்பூர் போலீஸார் இணைந்து ‘ஹைதராபாத் ஈகிள்’ என்ற சிறப்புப் படையை அமைத்துத் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.இந்த...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலிதளம் ஆதரவு
சண்டிகர்: ஆக. 8:தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு அளித்து உள்ளது.மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை...
கூந்தல்: கின்னஸ் உலக சாதனை
டேராடூன்: ஆக. 8:உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால், 2015 முதல் வளர்த்த தனது 8 அடி 10 அங்குல (271.50 செ.மீ) நீள கூந்தலுக்காக உலகின் மிக நீளமான முடி கொண்ட...




























