பெண் போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தஎம்எல்ஏ மகள் மீது எஃப்ஐஆர்
மண்டியா: ஆக. 14-கர்நாடக மாநிலம் துமகூரு கிராமப்புற தொகுதி எம்.எல்.ஏ. பி.சுரேஷ்கௌடா. இவருடைய மகள் ஐஸ்வர்யா.கடந்த 12-ந் தேதி ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, ஆரதி உக்கடா கோவிலில் பீமன அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
வளர்ச்சியடைந்த பாரதம் – ஒன்றிணைந்து செயல்பட மோடி வலியுறுத்தல்
புதுடில்லி: ஆக. 14:'நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒன்று பட்ட இந்தியாவில் இருந்து 1947...
தேடப்பட்ட பயங்கரவாதி 35 ஆண்டுக்குப் பிறகு கைது
புதுடில்லி: ஆக. 14:ஜம்மு ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள்...
விழிஞ்சம் துறைமுகம் செயல்பட தொடங்கும்
திருவனந்தபுரம்: ஆக. 14-கேரள முதல்வர் வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் வரும் 18-ம் தேதி முதல் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் தொடங்கும்....
பேரணி – 600 பேர் மீது வழக்குப் பதிவு
ராஞ்சி: ஆக. 14-ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டித்து ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 20-வது நாளை எட்டியது.இந்நிலையில், கடந்த...
காவேரி போராட்டம்வாட்டாள் நாகராஜ் கைது
பெங்களூரு: ஆக. 13- கர்நாடக பந்த் அழைப்பு விடுத்திருந்த கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட பகுதி போலீசார் கைது செய்து காவலில் எடுத்தனர்.போலீசார் தனது வீட்டுக்கு வந்ததும்,...
ஆன்லைன் மூலம் மது: தமிழக அரசு முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு
சென்னை: ஆக. 13-ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல...
பிரஜ்வலிடம் செல்போன், பென்டிரைவ் பறிமுதல்: சிறை அதிகாரி நீக்கம்
பெங்களூரு: ஆக. 13-ஆயுள் தண்டனை கைதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, பல நாட்களாக சிறைக்குள் ரகசியமாக செல்போன் பயன்படுத்தி வந்தது போலீஸ் விசாரணையில்...
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஆக. 13-பொது நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின், கடந்த ஜூலை மாதம் 9ம் தேதியிட்ட கடிதத்தில், பொது நிகழ்ச்சிகளில் மாநில...
கேரளா – தமிழக எல்லையில் ரயில் மோதியதில் குட்டியுடன் தாய் யானை பலி
வாளையார்: ஆக. 13-கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதிய விபத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தமிழகத்தைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகள்...




























