பெங்களூரில் ஐபிஎல் – வரலாறு காணாத பாதுகாப்பு
பெங்களூரு: மார்ச் 28: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்கப் போட்டிக்காக பெங்களூர் நகரிலுள்ள சின்னசுவாமி ஸ்டேடியம் புதுமணத் தம்பதியைப் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஐபிஎல்...
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி அதிரடி கைது
காத்மாண்டு: மார்ச் 28:நேபாளத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், புதிய பிரதமராக பலேன் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பழமைவாதியான இவர், பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் அமைச்சர்கள் பலர்...
அமெரிக்கா, ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா
வாஷிங்டன்: மார்ச் 28:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்...
விஜய் உடன் கூட்டணி பேசவில்லை – அமித்ஷா மறுப்பு
புதுடெல்லி: மார்ச் 28:தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக வெளியான தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தில்லியில்...
திருப்பதிக்கு சென்ற கணவன் மனைவி குழந்தை விபத்தில் பரிதாப சாவு
பெங்களூரு: மார்ச் 28: நகரத்திலிருந்து திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி தரிசனத்திற்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் பரிதாபமாக பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலையின் பங்காரூ பாளையம் பலமகுலபள்ளி அருகே நடந்த...
ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது
புதுடெல்லி: மார்ச் 28:அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக டெல்லி அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் ஆந்திரா மற்றும் டெல்லி காவல்...
விபத்து 2 மாணவர்கள் பலி: ஒருவர் படுகாயம்
பெங்களூர்: மார்ச் 28-மாகடி தாலுக்காவில் உள்ள மரூர் ஹேண்ட் போஸ்ட் அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றொருவர் படுகாயம்...
பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது
சென்னை: மார்ச் 28:மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், காவல் ஆணையர்...
ஆட்சியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள்
கொல்கத்தா: மார்ச் 28:மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் பகுதியாக வடக்கு வங்கத்தில் உள்ள 54 தொகுதிகள் அமைந்துள்ளன.மேற்கு வங்க பேரவையில் உள்ள 294 தொகுதிகளுக்கு வரும்...
பெங்களூரில் ஸ்ரீ ராம நவமி கோலாகலம் கோவில்களில் சிறப்பு பூஜை
பெங்களூரு, மார்ச் 27-பெங்களூரு மாநகரம் முழுவதும் இன்று ஸ்ரீ ராம நவமி விழா பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமர் கோவில்கள் மற்றும் விஷ்ணு ஆலயங்களில்...































