மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தம்பதி மீது வழக்கு பதிவு
பெங்களூரு: பிப்ரவரி 28-தேவனஹள்ளியில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளியில் ஒரு தம்பதியினர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குடியிருப்புப் பள்ளியின் உரிமையாளர் தனஞ்சய் மற்றும் அவரது மனைவி ஷைலஜா மீது...
5 மாநிலங்களில் பிஜேபியின் முக்கியப் பிரச்சாரக் களமாகும் சமூக வலைதளங்கள்
புதுடெல்லி: பிப்ரவரி 28-தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. இவற்றில் தனது பிரச்சார உத்தியை பாஜக...
ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து 15 பேர் பலி
லாபாஸ்: பிப்ரவரி 28-ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.அந்நாட்டின் மத்திய வங்கியிலிருந்து புதிய...
சாதித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி
ஹைதராபாத்: பிப்ரவரி 28-தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த 2 ஆண்டுகளில் 591 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்ததில் பெண் ஐபிஎஸ் அதிகாரி சுமதி முக்கிய பங்காற்றியுள்ளார்.மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு கெடு விதித்து தீவிர...
இளைஞரின் அழுகிய உடல் கண்டெடுப்பு
பெங்களூரு, பிப்ரவரி 28- பாகல்குண்டேவில் உள்ள விஜயலட்சுமி லேஅவுட்டில் ஒரு இளைஞன் கைகள் மற்றும் கால்களில் கட்டி, வாயில் டேப் கட்டி, கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.விஜயலட்சுமி லேஅவுட்டைச்...
டி.கே.சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆலோசனை – 35 பேர் பங்கேற்பு
பெங்களூரு, பிப்ரவரி 27-கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஒரு முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 35 எம்எல்ஏக்கள்...
2ம் ஆண்டு பியூசி தேர்வு நாளை தொடக்கம்: 7 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
பெங்களூர் பிப்ரவரி 27-கர்நாடக மாநில இரண்டாம் ஆண்டு பி.யு.சி தேர்வுகள் நாளை தொடங்குகிறது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநில பள்ளித் தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் நடத்தும் 2026-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்...
ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல்- 55 பாகிஸ்தான் வீரர்கள் பலி
இஸ்லாமாபாத்: பிப்ரவரி 27-ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இதற்கிடையே ஆப்கான் தாலிபான் அரசு மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீது விமானத் தாக்குதல்களை...
பிரதமர் மோடி வருகை தரும் நிலையில்மத்திய அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி: பிப்ரவரி 27-புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம்...
மனைவி தீ வைத்து எரித்து கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை உறுதி
பெங்களூரு: பிப்ரவரி 27- மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி...






























