சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கிறார்
சென்னை: ஜூன் 9-தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" இன்று முறைப்படி தொடங்கப்படுகிறது. ஐஜி பவானீஸ்வரி தலைமையில் அதிநவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள...
கரூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு
கரூர்: ஜூன் 9-கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 மாத கர்ப்பிணி, கணவர், ஓட்டுநர் உயிரிழந்தனர். 2 வயது குழந்தை, இருசக்கர வாகன ஓட்டுநர்...
அந்தமான் கடலில் “எரிவாயு புதையல் – இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
புதுடெல்லி: ஜூன் 9-அந்தமான் கடல் பகுதியில் மிகப்பெரிய இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் கடல் பகுதியில் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2...
எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி – ட்ரம்ப்புக்கு பின்னடைவு
பாஸ்டன்: ஜூன் 9-அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அறிவிப்பை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது ட்ரம்ப்புக்கு மற்றொரு...
அமெரிக்க தாக்குதல் பற்றி எரிந்த கப்பல்இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
வாஷிங்டன்: ஜூன் 9-ஓமன் அருகே சென்று கொண்டிருந்த மேரிவெக்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த கப்பல் பற்றி எரிந்தது. நடுக்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த கப்பலில்...
புதுச்சேரி: மேலும் 3 புதியஅமைச்சர்களுக்கு மத்திய அரசு அனுமதி
புதுச்சேரி: ஜூன் 9-புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பாஜக எம்எல்ஏ ராஜசேகரன் அமைச்சர்களாகின்றனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலில்...
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம்
சென்னை: ஜூன் 9-நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்....
செங்கோட்டையன் விளக்கம்
சென்னை: ஜூன் 9-“முதல்வர் விஜய் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும்,...
பஸ் லாரி பயங்கர மோதல்: பயணிகள் உயிர் தப்பினர்
பெங்களூரு: ஜூன் 8-ஹொசகோட்டே அருகே உள்ள அத்திவாட்டா கேட் பகுதியில், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக...
பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மணிலா: ஜூன் 8-பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கையும்...

































