போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 12.5 சதவிகிதம் உயர்வு
பெங்களூரு: ஜூலை 2-கர்நாடகாவில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்கள் ஊதியத்தை உயர்த்தக் கோரி கடந்த சில வருடங்களாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். போக்குவரத்து ஊழியர்களின் இந்த நீண்ட நாள்...
பாட்டியை கொன்ற பேரனைகாலில் சுட்டுப் பிடித்த போலீசார்
சிவமொக்கா: ஜூலை 2-கஞ்சா விற்பதை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கச் சென்ற 65 வயது பாட்டியை, கொடூரமான முறையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த பேரனை, போலீசார் காலில் சுட்டுப்...
பயங்கரவாத சதி முறியடிப்பு: 4 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஜூலை 2-தலைநகர் புதுடெல்லியில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாத கும்பலை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு அதிரடியாக முறியடித்துள்ளது.இந்த அதிரடி...
ஆகஸ்ட் 30-க்குள் கிரேட்டர் பெங்களூர் தேர்தலை நடத்த தீவிரம்
பெங்களூரு: ஜூலை 2-பெங்களூரு மாநகரத்தின் புதிய நிர்வாக அமைப்பான 'கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பு' எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் தயாரிப்புகளில் கர்நாடக மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தற்பொழுது போர்க்கால அடிப்படையில்...
அமர்நாத் யாத்திரை – கொடியசைத்து துவக்கி வைத்தார் கவர்னர்
ஜம்மு: ஜூலை 2-இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.57 நாட்கள் நீடிக்கும் இந்த புனிதப் பயணம், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள...
மும்பையில் தொடரும் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை
மும்பை: ஜூலை 2-நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய பேய் மழை கொட்டித் தீர்த்தது. வியாழக்கிழமை நீடித்த இந்த பலத்த பருவமழையால்...
‘புஷ்பா’ பட பாணியில் கடத்த முயன்ற ரூ.2.62 கோடி கஞ்சா பறிமுதல்
ஹைதராபாத்: ஜூலை 2-புஷ்பா திரைப்படப் பாணியில் தெலங்கானாவில் ரூ.2.62 கோடி மதிப்பிலான 525 கிலோ கஞ்சா கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது.தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா எனும் இடத்தில் "ஈகல்' அதிரடிப்படை...
வேலை வாங்கித் தருவதாக மோசடி திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை
சென்னை: ஜூலை 2-தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி நடைபெற்ற வழக்கில் கடந்த 24-ம் தேதி அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.ஓய்வு பெற்ற காவல்...
பார்களை மூடுமாறு உத்தரவு
சென்னை: ஜூலை 2-டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.தமிழகத்தில் தற்போது 4,000 டாஸ்மாக் கடைகள்...
கனமழை: நிலச்சரிவு, மூவர் உயிரிழப்பு
மங்களூரு: ஜூலை 1 -கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கனமழை நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் பலியாகி உள்ளனர்கங்கனாடி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள நாகோரியில், நிலச்சரிவில் ஒரு கூட்டு வீடு மண்ணுக்குள் புதைந்ததில்...

































