அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி; முறியடித்தது எப்பிஐ
வாஷிங்டன்: அக். 20- அமெரிக்காவின் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இருந்த முயற்சியை எப்பிஐ அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்தனர்.பல்வேறு நாடுகன் விவகாரங்களில் தலையிட்டு...
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 18 மாவட்டங்களில் கனமழை
சென்னை: அக். 20- வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள நிலையில், தமிழகத்தில் இன்று, 18 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மைய தென்...
உணர்வு விளக்குகளை ஏற்றுவோம்:மோடி தீபாவளி வாழ்த்து
புதுடெல்லி: அக். 20-நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.“மை கவர்ன்மென்ட்” என்னும் அரசு இணைய தளத்தில் பதிவு செய்திருந்த பயனர்களுக்கு...
மரண குறிப்பு எழுதி விட்டு இளைஞர் தற்கொலை – இளம் பெண் கைது
மங்களூர், அக். 20- நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அபிஷேக் என்ற இளைஞர், நான்கு பேர் தன்னை மிரட்டுவதாகக் கூறி மரணக் குறிப்பை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட...
தரையில் புரண்டு கதறிய தலைவர்
பாட்னா: அக்.20-ராஷ்டிரிய ஜனதா தள தலைமையிடம் ரூ.2.7 கோடி லஞ்சம் கொடுத்தும் சீட் தரவில்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் மதன் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக கட்சித் தலைவர் லாலுவின் வீட்டின்...
வஞ்சிக்கப்படும் தமிழகம் – மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி
சென்னை: அக். 18-நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் கேள்விகளை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் முதல் இந்தித் திணிப்பு,...
ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல்; கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் பலி
காபூல்: அக். 18-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்...
தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை
சென்னை: அக். 18-தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 176 மிமீ மழை பதிவாகி உள்ளது.வங்கக்கடலில் அக்டோபர் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
பஞ்சாபில் ஓடும் ரயிலில் தீ; அலறியடித்து ஓடிய பயணிகள்
சிர்ஹிந்த்: அக். 18-பஞ்சாபில் கரிப் ரத் விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பற்றியதால் பதற்றம் உருவானது.இதுபற்றிய விவரம் வருமாறு;சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் வந்து...
அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்
லக்னோ: அக். 18-உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு பிறகு ராமாயண புராணத்தின் கருப்பொருளில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் இங்கு அமைய உள்ளது.இந்த அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள்...

































