80களின் புகைப்பட எடிட்டிங்கவனமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தல்
பெங்களூரு: செப். 12- சமூக ஊடகங்களில் பரவி வரும் 80களின் புகைப்பட எடிட்டிங் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு மதநாயக்கனஹள்ளி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.புகைப்பட எடிட்டிங் என்ற பெயரில் இணைய மோசடியாளர்கள் பொதுமக்களை...
கணவனை கொன்ற மனைவி கள்ளக் காதலன் உடன் கைது
பெங்களூரு: செப். 12-கள்ளக்காதலன் மற்றும் தன் தாயாருடன் சேர்ந்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையிலிருந்த கணவனை மூச்சுத்திணறடித்தும் பிறப்புறுப்பில் உதைத்தும் மனைவியே கொலை செய்த சம்பவம் ஆவலஹள்ளியின் கித்தகனூர் அருகே நடந்துள்ளது.கித்தகனூர் யல்லப்பா கார்டனைச்...
பிரஜ்வல் மொபைலில் 173 கோப்புகள் – பென் டிரைவில் 100 வீடியோக்கள் ஆய்வு
பெங்களூரு: செப். 12-பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரெவன்னாவின் மொபைல் மற்றும் பென் டிரைவில் கோப்புகள் மற்றும் வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பிரஜ்வல் பயன்படுத்திய மொபைலில் 173...
முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு
லண்டன்: செப். 12:இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச ரேசிங் சர்க்யூட் பந்தயக் களத்தில் ‘மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை’ கார் பந்தயத் தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியின் தொடக்க நிகழ்வில் தமிழக முதல்வர்...
சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரி விகாஸ் குமார் மனு தள்ளுபடி
பெங்களூரு: செப். 12-விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காததால் சப்-இன்ஸ்பெக்டர் மீது 'பேப்பர் வெயிட்' வீசித் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐ.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி விகாஸ் குமார்...
பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானிகள்
லண்டன்: செப். 12:இந்திய விமானப்படையில் தகுதிபெற்ற 3 விமானப் பயிற்றுநர்கள், பிரிட்டன் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ராயல் விமானப்படையில் இணைந்துள்ளனர். இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த...
அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு
மதுரை: செப். 12:பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று (செப். 12) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.‘பட்டிமன்ற பிதாமகன்’ எனப் போற்றப்படும் சாலமன் பாப்பையா, தனது நகைச்சுவைப் பேச்சாலும்...
பிரசாதத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்
சென்னை: செப். 12:இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலை மற்றும் தரத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர கோயில்களில் பக்தர்களுக்கு...
போரில் 5 லட்சம் பேர் பலி
கீவ்: செப். 12:உக்ரைனுடன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர்...
ஏஐ மூலம் பேரழிவு முயற்சி
வாஷிங்டன்: செப். 11-ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்த சீனா ரஷ்யா ஈரான் முயற்சி செய்தது அம்பலம் ஆகி உள்ளது.ஆந்த்ரோபிக் என்ற அமெரிக்க ஏஐ நிறுவனம்...




























