7 மாநிலங்களில் தீவிரவாத சதி திட்டம் அம்பலம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
விஜயவாடா: மார்ச் 25 -ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.இது குறித்து விஜயவாடா போலீஸார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டெல்லி, ராஜஸ்தான்,...
இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10,000
சென்னை: மார்ச் 25-தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச்...
மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 25-ஈரான் போர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம்...
வரலாற்றுச் சிறப்புமிக்க பெங்களூர் கரக திருவிழா ஆரம்பம்
பெங்களூரு: மார்ச் 24 -பெங்களூருவின் வரலாற்று, சமய மற்றும் கலாச்சாரப் பெருமையின் சின்னமான, உலகப் புகழ்பெற்ற பெங்களூரு கரக திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.இன்று மாலை கொடியேற்றும் விழாவுடன் இந்தத் திருவிழா அதிகாரப்பூர்வமாகத்...
பணம் கொடுத்து வங்கி கணக்குகள் வாங்கி சைபர் கிரைம் மோசடி அம்பலம்
பெல்காம்,: மார்ச் 24 -இணையவழி மோசடியாளர்கள் பணம் செலுத்தி வங்கிக் கணக்குகளை வாங்கி, அவற்றை இணையவழி மோசடி பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தும் ஒரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மாவட்டத்தின் மூன்று பகுதிகளில் வங்கிக் கணக்கு...
மார்ச் 26, 27 பெங்களூர் பெருநகர மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
பெங்களூரு:மார்ச் 24 -பெருநகர பெங்களூரு ஆணையம் (ஜிபிஏ) அமைக்கப்பட்ட பிறகு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகிவிட்டது. ஜிபிஏ-வின் கீழ் உள்ள ஐந்து மாநகராட்சிகளுக்கான பட்ஜெட் தேதிகளை தலைமை ஆணையர் மகேஷ்வர்...
ராணுவ விமானம் விபத்து – 34 பேர் பலி
பொகோடா: மார்ச் 24 -கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தின் புவர்டோ லெகிசாமோவில் பயணித்த அமெரிக்காவின் தயாரிப்பான ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது. வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ வீமானம் கீழே...
பீர் குடித்தபடி மோட்டார் சைக்கிளில் பயணம் – 3 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: மார்ச் 24 -பீர் குடித்தபடி, ஹெல்மெட் இல்லாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த மூன்று டாக்டர்கள் மீது போலீசார்...
உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு
புதுடெல்லி: மார்ச் 24 -உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு தலைமையேற்கும்...
தேர்தல் பறக்கும் படை சோதனையில்டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை: மார்ச் 24 -தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், படப்பிடிப்புக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை...

































