முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்
சென்னை: செப்.10-தமிழக முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பயணமாகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதையே த.வெ.க. அரசின் முக்கிய இலக்காக அறிவித்துள்ளது....
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: செப்.10-இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2...
பணத் தகராறு – மைத்துனரை கொடூரமாகக் கொன்ற நபர் கைது
ஹாசன், செப். 10:பணப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மருமகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒருவரின் கொலையில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவம் பேலூர் தாலுகா அரேஹள்ளியில் நடந்துள்ளது.அரேஹள்ளியைச் சேர்ந்த முகமது சித்தீக்...
நான்கு நாள் வங்கி முடக்கம்
சென்னை: செப்.10-வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களுக்கு காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கையை...
விஎஸ் பாபுவுக்கு மூச்சுத் திணறல்
சென்னை: செப்.10-கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கொளத்தூர் தொகுதி சட்டமன்ற...
வென்றால் 5 ஆயிரம் டாலர்
வாஷிங்டன்: செப்.10-வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் (ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில், ஒவ்வொரு...
ஈஃபில் கோபுரம் திறப்பு
பாரிஸ்: செப்.10-உலகின் அதிகம் பார்வையிடப்படும் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈஃபில் கோபுரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு முந்தைய நாள், சனிக்கிழமை வருகை தந்த இந்து மதப் பிரதிநிதிகள் குழுவின்போது பெண்...
படகில் தீ: 5 பேர் பலி
மணிலா: செப்.10-பிலிப்பைன்ஸின் பலாவன் மாகாணத்தில் கோரோன் தீவிற்கு அருகில், MV June Aster என்ற பயணிகள் படகில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 87 பேரை காணவில்லை என்று அந்நாட்டு...
2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
பாகல்கோட்டை, செப். 10:கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகர் பாம்பே காலனி பகுதியைச் சேர்ந்தவர் மெஹபூப் பி (வயது 27). 2 குழந்தைகளின் தாயான இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக...
விஷ உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மயக்கம்
மண்டியா, செப். 10-மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா சாரங்கி கிராமத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் உண்டு உரைவிடப் பள்ளியில், நச்சு உணவு உண்டு 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம்...




























