“ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: மார்ச் 10-ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் மீதான அமெரிக்கா மற்றும்...
எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு
சென்னை: மார்ச் 10-‘தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச் செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கிருஷ்ணகிரி மாவட்டம்,...
கர்நாடகத்தில் அரசாணை நிறுத்திவைப்பு
பெங்களூரு: மார்ச் 10-கர்நாடகாவில் பட்டியலில் உள்ள 101 சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி - ஏ (மாதிகா, அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி - பி (ஹொலையா, ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிகள்),...
முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் பிடிவாதம்
பெங்களூரு, மார்ச் 9-அதிகாரப் பகிர்வு விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர உழைத்த தமக்கும் முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்...
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
புதுடெல்லி: மார்ச் 9 -அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக...
ஓடும் கார் தீப்பிடித்து டிரைவர் பலி
பெங்களூரு: மார்ச் 9 -சிக்கபல்லாபூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகாவில் ஓடும் கார் தற்செயலாக தீப்பிடித்து எரிந்து ஓட்டுநர் உயிருடன் எரிந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.இறந்தவர் பெனுமலே கிராமத்தைச் சேர்ந்த உதய் குமார் (70)....
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்
வாஷிங்டன்: மார்ச் 9 -மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும்...
அதிகாலையில் 2 பேர் வெட்டிக் கொலை
சென்னை: மார்ச் 9 -சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள்...
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் பெண்களுக்கு ரூ 5000
புதுவை: மார்ச் 9 -தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையில் மகளிர் உரிமைத் தொகை ரூ 5000 வரவு வைக்கப்படுவதாக அந்த மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார். இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மகளிர் உரிமைத்...
நேபாள ஜென்ஸீ போராட்டம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
காத்மாண்டு: மார்ச் 9 -நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்டம் தொடர்பான அறிக்கை, இடைக் கால அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், சிபிஎன்-யுஎம்எல் கட்சித்...































