சந்திரசேகர ராவின் மகள் கவிதா புதிய கட்சி துவக்கினார்
ஹைதராபாத்: ஏப்ரல் 25 -தெலங்கானா அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா, இன்று 'தெலங்கானா ராஷ்டிர சேனா'...
மதமாற்ற வழக்கு: திடீரென பணி விலகியஊழியர்களிடம் மீண்டும் எஸ்ஐடி தீவிர விசாரணை
மும்பை: ஏப்ரல் 25 -மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பெண் ஊழியர்களை அதிகாரிகள் மிரட்டி பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதம் மாற...
தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி 73 எம்.பிக்கள் நோட்டீஸ்
டெல்லி: ஏப்ரல் 25 -தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க கோரி 73 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3...
கைதிகளை அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள்
சென்னை: ஏப்ரல் 25 -கைதிகளை நீதிமன்றம் மற்றும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி புழல்,...
திருப்பதி ஏழுமலையானுக்கு 7 தங்கப் பதக்கம் காணிக்கை
திருமலை:ஏப்ரல் 25 -திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ரூ.95 லட்சம் மதிப்புள்ள 7 தங்க பதக்கங்களை பெங்களூருவை சேர்ந்த பக்தர் வழங்கினார்.திருப்பதி ஏழுமலையானை பெங்களூருவை சேர்ந்த பக்தர் டாக்டர்.எம்.மஹாதேவம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று...
பிஜேபியில் இணைந்த 7 எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 25 -ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதான...
போக்குவரத்து துறை விளக்கம்
சென்னை: ஏப்ரல் 25 -தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் புறப்பட்டுச் செல்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. தேர்தலையொட்டி சென்னையில் இருந்து...
மின்னல் தாக்கி இருவர் சாவு
பீதர்: ஏப்ரல் 24 -கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பால்கி தாலுக்காவின்நவடகி கிராமத்தில் மின்னல் தாக்கி இரண்டு இளம் விவசாயிகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர்கள் நவடகி கிராமத்தைச் சேர்ந்த ரேவனசித்தா (28)...
மின்சாரம் தாக்கி இருவர் பலி
மைசூர்: ஏப்ரல் 24 -கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகர் தாலுக்காவில் 2 வெவ்வேறு இடங்களில் நடந்த மின்சார விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் வயலில் கிடந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில்...
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் திட்டம் இல்லை: பெட்ரோலிய அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 24 -ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல்...

































