ரூ.10,000 நிவாரணம் வழங்க கோரிக்கை

0
புதுடெல்லி: மார்ச் 13-வணிக ரீதியி​லான சமையல் காஸ் தட்​டுப்​பாட்டால் உணவகங்கள் முடங்கியதால், பாதிக்​கப்​பட்ட டெலிவரி ஊழியர்​களுக்கு ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்​டும் என இந்​திய கிக் மற்​றும் பிளாட்​பார்ம் தொழிலா​ளர்​கள் சங்​கம்...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

0
தெஹ்ரான்: மார்ச் 12-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய் ஒன்று 100 டாலராக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 13வது நாளாக இன்றும்...

தங்கை காதலன் இருவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது

0
குடகு: மார்ச் 12-கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் உள்ள பாகமண்டலா அருகே உள்ள குண்டச்சேரி கிராமத்தில், சகோதரி மற்றும் அவரது கணவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்குண்டச்சேரி...

ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை?

0
புதுடெல்லி: மார்ச் 12-தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அஸாம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இதன்படி ஏப்ரல்...

சக மாணவன் காதல் தொல்லை – மாணவி தற்கொலை

0
பிதர்: மார்ச் 12-கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம்சிதகுப்பா தாலுகாவின் பெமல்கேடா கிராமத்தில், வகுப்புத் தோழன் காதலிக்க வற்புறுத்தியதால், மாணவி ஒருவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம்...

உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் பாதிப்பு : 3 பேர் சஸ்பெண்ட்

0
கோவை: மார்ச் 12-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....

விஜய் கடும் கண்டனம்

0
சென்னை: மார்ச் 12-தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என அண்மையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்ட தவெக தலைவர் விஜய், திமுக அரசை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள...

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மர்ம ஏவுகணைத் தாக்குதல்

0
துபாய்: மார்ச் 12-ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...

முட்டை முற்றிலும் நிறுத்தம்

0
நாமக்கல்: மார்ச் 12-போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 77 கண்டெய்னர்கள் மூலம் கப்பல்களில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் 12 நாட்களாக நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும்...

வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

0
சென்னை: மார்ச் 12-பெருங்​குடியைச் சேர்ந்த 17 வயது சிறு​வன் அதே பகு​தி​யைச் சேர்ந்த பிளஸ் 2 மாண​வி​யான தனது தோழி​யின் (17) வீட்​டுக்கு அடிக்​கடி சென்று வந்​துள்​ளார்.மாண​வி​யின் வீட்​டில் இருந்த தங்க நகைகள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe