எம்ஜிஆருக்கு அடுத்து விஜய் 1977க்கு பிறகுதமிழ்நாட்டில் முதல் முறையாக அரசியல் மாற்றம்

0
சென்னை: ஏப்ரல் 4-1977க்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடந்திருப்பது உறுதியாகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலையில் ஆட்சி அமையும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகள் இல்லாத...

காரைக்குடி தொகுதி..நாதக வேட்பாளர் சீமான் பின்னடைவு

0
சென்னை: ஏப்ரல் 4-நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களிடையே அதிகரித்துள்ளது. இம்முறை சட்டசபை செல்ல வேண்டும் என்பதில் சீமான் தீவிர முனைப்பு காட்டினார். தற்போது...

முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு..தவெக வேட்பாளர் முன்னிலை

0
சென்னை: ஏப்ரல் 4-தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படும் சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர்...

ரூ. 4.7 கோடி மோசடி வழக்கில் கல்வி நிறுவன அறங்காவலர் கைது

0
மைசூர், மே 2 -ஸ்ரீராம்புரா சைத்ரா கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் எஸ். குருராஜ், அறக்கட்டளை உறுப்பினர்களின் அனுமதியின்றி சட்டவிரோதமாக ரூ. 4.7 கோடி மோசடி செய்ததாக குவெம்புநகர் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது...

துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?

0
இஸ்தான்புல்: மே 2 -வெளி​நாடு​களில் இருந்து பென்​டானில், ஹெரா​யின், கோகைன் ஆகிய போதைப் பொருட்​கள் இந்​தி​யா​வுக்கு கடத்தி வரப்​படும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இதை முறியடிக்க இந்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு...

கார் கவருக்குள் கண்ணாமூச்சி ஆடிய3 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி

0
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கழுகூர் கிராமத்தில் கார்...

தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்

0
சென்னை: மே 2 -தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்...

பி.எப். ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

0
புதுடெல்லி: மே 2 -தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.தற்போது ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக உள்ளது. இத்தொகை ரூ.7,500...

கேரளாவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலி

0
திருவனந்தபுரம்: மே 2 -கேரளாவில் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற சம்பவத்தில் கோயில் திருவிழாவுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் மிதித்து பாகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பாகன்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில்...

இளம்பெண் தற்கொலை

0
பெங்களூரு, மே 2 -பெங்களூர் ஹுலிமாவில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வந்தனா (23) தற்கொலை செய்துகொண்டார். வந்தனாவுக்கும் விக்ரம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe