ஆற்றில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

0
சிரசி: ஜூலை 13-உத்தர கன்னடா மாவட்டம் சிரசி தாலுகா உஞ்சள்ளி அருகே உள்ள மாஸ்திஜட்டி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மாஸ்திஜட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷா...

பாங்காக் கேளிக்கை விடுதியில்தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு

0
பாங்காக்: ஜூலை 13-தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி (Pub) ஒன்றில் இன்று (ஜூலை 13) ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தீ விபத்து...

3 வயது மகனுடன்தாய் தூக்கிட்டு தற்கொலை

0
பெலகாவி: ஜூலை 13-கணவர் வீட்டின் கொடுமை தாங்காமல், 3 வயது சிசுவுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெலகாவி பீரனவாடியில் நடந்துள்ளது.பீரனவாடி பாட்டீல் கல்லி பகுதியைச்...

திருமணமான 4 மாதங்களில் புது பெண் தற்கொலை – உருக்கமான கடிதம்

0
பெங்களூரு, ஜூலை 13-கணவர் மற்றும் நாத்தனாரின் வரதட்சணை கொடுமை தாளாமல், திருமணமான நான்கே மாதங்களில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் பெங்களூரு காமாக்ஷிபால்யா பகுதியில்...

ரிலையன்ஸ் குழுமத்​தின் ரூ.1,021 கோடி சொத்து​கள் முடக்கம்

0
புதுடெல்லி: ஜூலை 13-ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறு​வனத்​திற்​குச் சொந்​த​மான ரூ.1,021 கோடி மதிப்​புள்ள சொத்​து​களை அமலாக்கத்துறை முடக்​கி​யுள்​ளது. இதன்​மூலம், இது​வரை முடக்கப்​பட்ட சொத்​துகளின் அளவு ரூ. 20,367 கோடி ஆக உயர்ந்துள்​ளது.அனில் அம்​பானிக்​குச்...

ஸ்கூட்டரில் கஞ்சா: பெண் கைது

0
ஹாசன்: ஜூலை 13-ஹொலேநரசிபுரா தாலுகா கபூர் கிராமம் அருகே ஸ்கூட்டரில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை ஹள்ளிமைசூரு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மேலூரைச் சேர்ந்த ஷீலா...

மது போதை மறுவாழ்வு மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை

0
கொப்பளம்: ஜூலை 13-கர்நாடக மாநிலம் கொப்பளம் மாவட்டம் குஷ்டகி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

மேலூர் அருகே ஆம்னி, அரசு பஸ் மோதி விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு

0
மதுரை: ஜூலை 13-மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில்...

ஆந்​தி​ரா​வில் கொரோனா பரவல்2 பேர் உயி​ரிழப்பு; 8 பேருக்கு தொற்று

0
அமராவதி: ஜூலை 13-ஆந்​தி​ரா​வில் மீண்​டும் கரோனா வைரஸ் பரவு​கிறது. இந்த வைரஸ் தொற்​றால் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது.கடந்த 2019ம் ஆண்டு இறு​தி​யில் சீனா​வின்...

பு​திய கோடீஸ்​வரர்​கள் எண்ணிக்கை​யில் சீனாவை முந்தியது இந்தியா

0
புதுடெல்லி: ஜூலை 13-உலகளா​விய செல்வ அறிக்​கையை 2026 யுபிஎஸ் நிறு​வனம் வெளி​யிட்​டுள்​ளது.இதில் கூறி​யிருப்​ப​தாவது: "கடந்த 2025-ல் இந்​தியா 31,033 புதிய கோடீஸ்​வரர்​களை உரு​வாக்​கி​யுள்​ளது. இது சீனா​வின் புதிய கோடீஸ்​வரர்​களின் எண்​ணிக்​கை​யான 14,079-ஐ விட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe