ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: பள்ளியில் குண்டு விழுந்து 85 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான்: மார்ச் 1-ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர வான்வழி தாக்குதலை நடத்தின. இதில்...
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கன்
பாகிஸ்தான்: மார்ச் 1-ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி, பைலட்டை உயிருடன் பிடித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தொடர் மோதல் நடைபெற்று வந்ததால், ஆப்கானிஸ்தான்...
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் தலைவர்கள் தொண்டர்கள் வாழ்த்து
சென்னை: மார்ச் 1-தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு...
அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்
சென்னை: மார்ச் 1-மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ...
பெங்களூரில் சுயமரியாதை இயக்க எழுச்சி மாநாடு – கி.வீரமணி பங்கேற்பு
பெங்களூரு: பிப்ரவரி 28--கர்நாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு 2026 பெங்களூரில் இன்று நடந்தது. நடைபெறுகிறது. பெங்களூர் வசந்தி நகர், காவேரி அப்பா...
பிரசந்த் ஹெலிகாப்டரில் பறந்த குடியரசுத் தலைவர்
ஜெய்ப்பூர்: பிப்ரவரி 28-கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முறையே சுகோய் 30 மற்றும் ரபேல் போர் விமானங்களில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில், ராஜஸ்தான்...
பெண் குத்தி கொலை கள்ளக் காதலன் வெறிச்செயல்
சிக்கபள்ளாபுரா: பிப்ரவரி 28- நகரில் திருமணமான பெண் ஒருவர் காதலனால் குத்திக் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.அந்தப் பெண்ணின் கொலை அவரது இரண்டு குழந்தைகளையும் அனாதைகளாக்கியுள்ளது, இது ஒரு துயர சம்பவத்தைக் காட்டுகிறது.குடும்ப...
உறவினர் இறுதிச் சடங்கிற்கு சென்ற தம்பதி விபத்தில் சாவு
மைசூர்: பிப்ரவரி 28-கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கே.ஆர். நகர் தாலுகாவில் உறவினர்களின் இறுதிச் சடங்கிற்குச் சென்ற தம்பதியர் விபத்தில் உயிரிழந்தனர்.பைக்கில் சென்ற தம்பதியினர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர்கள்...
ஆயுசு குறைவு என்று ஜோதிடர் கூறியதால் பயந்து போன பெண் தற்கொலை
பெங்களூரு: பிப்ரவரி 28- உனக்கு ஆயுசு குறைவு என்று ஜோதிடர் கனித்துக் கூறியதால் பயந்து போன இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாகல்குண்டே பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது....
மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தம்பதி மீது வழக்கு பதிவு
பெங்களூரு: பிப்ரவரி 28-தேவனஹள்ளியில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளியில் ஒரு தம்பதியினர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குடியிருப்புப் பள்ளியின் உரிமையாளர் தனஞ்சய் மற்றும் அவரது மனைவி ஷைலஜா மீது...































