நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு
பெங்களூரு: மார்ச் 31 -பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்று பீதியை ஏற்படுத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயணி ஒருவர், தன்னை எச்சரித்து திருப்பி அனுப்பிய விமான நிலைய காவல்துறையினரை...
சிறை ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள் மீது வழக்கு பதிவு
பெங்களூரு: மார்ச் 31 -பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் செல்போன்களை பறிமுதல் செய்ய முயன்ற ஊழியர்களைக் கொலை செய்வதாக கைதிகள் மிரட்டியது தெரியவந்துள்ளது.கைபேசிகளைப் பறிமுதல் செய்ய முயன்ற...
பிஜேபி ஆட்சியிலும் அசாமில் ஊடுருவல் தொடர்வது ஏன்?” – கவுரவ் கோகோய் கேள்வி
குவாஹாட்டி: மார்ச் 31 -“அசாம் மாநிலத்தில் ஊடுருவல் இன்னும் நடைபெறுவதற்கான காரணம் என்ன?” என்று பாஜக அரசை நோக்கை கேள்வி எழுப்பியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகோய்.அசாம் மாநிலத்தில் வரும்...
முக்கிய நக்சலைட் சரண்:அதிகளவில் ஆயுதம் பறிமுதல்
அமராவதி: மார்ச் 31 -ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா என்கிற நாராயண ராவ். இவர் 1990-களில் நக்சலைட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசிய அளவில் அந்த...
தயார் நிலையில் பாராசூட் வீரர்கள்
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே...
பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ஆஷ்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் தொடர்ந்து 2-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம்...
தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
சென்னை: மார்ச் 30 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் சூழலில், வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்...
பச்சை கரகத் திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்
பெங்களூரு: மார்ச் 30 - வரலாற்றுச் சிறப்புமிக்க பெங்களூரு பச்சை கரக மகோத்சவத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.பச்சை கரக கொண்டாட்டம் இன்று தர்மராயசுவாமி கோவிலில் நடைபெறுகிறது.திருவிழாவிற்கு முன்னதாக நடைபெறும் முக்கியத் திருவிழாவான பச்சை கரகம்,...
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டி
சென்னை: மார்ச் 30 -பாமகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார் கோவிலில் பாமக வேட்பாளராக மருத்துவர் அன்பு.சோழன் களமிறங்குகிறார். விஜய் களம்...
குவைத் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்
டெஹ்ரான், மார்ச் 30 -குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலால் நிலையத்தின் சேவைப் பிரிவு கட்டிடம்...
































