ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிரூ. 41 லட்சம் மோசடி செய்த நபர் கைது
பெங்களூரு: ஏப்ரல் 16-ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நபரை அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.சிக்கமகளூரு மாவட்டம், கடூர் பகுதியைச் சேர்ந்த மிதுன்...
கூட்டமெல்லாம் குடும்பமாகாது.. அது கலைந்து விடும் -கமலஹாசன்
சேலம்: ஏப்ரல் 16-முதல்வர் ஸ்டாலின் மேடையில் அமர்ந்து இருக்க''இங்கு பெருங்கூட்டம் வந்துள்ளது. எந்த அசம்பாவிதமும் இல்லை. ஒரு விபத்து இல்லை. கூட்டம் நடத்துவதற்கும் இது ஒரு முன்னுதாரணம். வழிதவறி போகவேண்டாம். கூட்டமெல்லாம் குடும்பமாகாது''...
கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு
பெங்களூரு: ஏப்ரல் 16-காமக்ஷிபாலியாவில் உள்ள வித்யானகர் அருகே நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற ஸ்கூட்டர் ஒன்று டெம்போ டிராவலர் மீது மோதியதில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.கலபுரகியைச் சேர்ந்த பிரவீன் (21) மற்றும் சோமண்ணா...
பாராளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 16-சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறைக்கு...
ராபர்ட் வதேராவுக்கு நீதிமன்றம் சம்மன்
புதுடெல்லி: ஏப்ரல் 16-ஹரியானாவில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.ஹரியானா மாநிலம் ஷிகோப்பூரில் ஓம்காரேஷ்வர்...
தானியங்கி கதவுகளுடன் ரயில்
சென்னை: ஏப்ரல் 16-ஐசிஎஃப் ஆலையில் தானியங்கி கதவுகளுடன் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் மும்பைக்கு அனுப்பப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம்...
இந்தியக் குழு அமெரிக்கா பயணம்
புதுடெல்லி: ஏப்ரல் 16-அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகள் அடங்கிய உயர் மட்டக் குழு அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதுகுறித்து அந்த வட்டாரங்கள்...
பிஹாரில் முதல் முறை பிஜேபி ஆட்சி:சாம்ராட் சவுத்ரி முதல்வராக பதவி ஏற்பு
பாட்னா: ஏப்ரல் 15-பிஹார் மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ளது. பாஜக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி இன்று புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.பிஹார் சட்டப்பேரவைக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல்...
ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 15-பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்டார மருத்துவமனை உள்ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்திய ஒரு ரகசிய ஆய்வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், ஒரே...
பைரதி பசவராஜ் ஜாமின் ரத்து கோரி மனு- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பெங்களூரு: ஏப்ரல் 15-ரவுடி சிவபிரகாஷ் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, கே.ஆர்.புரம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பைரதி பசவராஜுக்கு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து...

































