பழிவாங்குவதாக ஈரான் சபதம்:துபாய், பஹ்ரைன், ஓமனில் பதற்றம்
டெஹ்ரான்: மார்ச் 2-அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் ராணுவம் சபதம் ஏற்றுள்ளது.இதன் தொடர்ச்சியாக,...
ஜம்மு காஷ்மீரில் போராட்டம்
புதுடெல்லி: மார்ச் 2-ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் ராணுவப் பார்வையாளர்கள் குழுவின் தலைமையகம் முன்...
நெல் விற்க முடியாமல் தவிப்பு
சென்னை: மார்ச் 2-வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்...
ஈரான் மீது தாக்குதல்-சென்னையிலிருந்து 14 விமானங்கள் ரத்து
சென்னை: மார்ச் 1-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சனிக்கிழமை ஆறு, ஞாயிற்றுக்கிழமை...
வெடிவிபத்து – 15 பேர் உயிரிழப்பு
நாக்பூர்: மார்ச் 1- மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள SBL எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.சுரங்கங்கள் மற்றும் தொழில்துறையினருக்கான வெடிபொருட்களை உற்பத்தி செய்யும்...
விபத்து – புதுமணத் தம்பதி சாவு
ஹாவேரி: மார்ச் 1-ஷிகான் தாலுகாவின் கடஹள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை 48 இல் வேகமாக வந்த கார் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் புதுமணத் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் இருவர்...
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடிபலத்த பாதுகாப்பு
மதுரை: மார்ச் 1-தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்கிறார். மதுரையில் இன்று மாலை நடைபெறும் NDA கூட்டணி கட்சிகளின் 2வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்...
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
டெஹ்ரான்: மார்ச் 1-அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருவதால, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடிக்கிறது.ஈரானில்...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: பள்ளியில் குண்டு விழுந்து 85 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான்: மார்ச் 1-ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர வான்வழி தாக்குதலை நடத்தின. இதில்...
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கன்
பாகிஸ்தான்: மார்ச் 1-ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி, பைலட்டை உயிருடன் பிடித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தொடர் மோதல் நடைபெற்று வந்ததால், ஆப்கானிஸ்தான்...





























