ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய 700 கப்பல்கள்

0
டெஹ்ரான்: மார்ச் 4-இஸ்​ரேல் - ஈரான் போர் காரண​மாக சுமார் 700 டேங்க்​கர் கப்பல்கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் முடங்கி உள்​ளன. இதனால் உலக நாடு​களுக்​கான கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டுள்​ளது.அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து...

ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு

0
சென்னை: ​மார்ச் 4-மாநிலங்​களுக்கு உரிய அதி​காரம் வேண்​டும் என்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் முயற்​சிக்குகர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா ஆதரவு தெரி​வித்​துள்​ளார்.தமிழகத்​தில், மத்​திய - மாநில உறவு​கள் தொடர்​பாக உயர்​நிலைக்​குழு அமைக்​கப்​பட்​டு, அக்​குழு தனது முதல்​கட்ட...

ஒருவர் குத்தி கொலை

0
பெங்களூரு: மார்ச் 3-ஹோட்டலில் இரவு உணவிற்கு வந்த ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்நேற்று இரவு பசவேஸ்வரநகரில் உள்ள திம்மையா சாலையில் ஒரு துயர சம்பவம் நடந்தது.இரவு 11.30 மணியளவில் திம்மையா சாலையில் உள்ள...

ஒப்பந்ததாரர் வீட்டில் தீபெண் பலி, 3 பேர் மீட்பு

0
பெங்களூரு, மார்ச் 3 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்பிரமணியநகர், காயத்ரிநகரில் உள்ள ஒரு ஒப்பந்ததாரர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.காயத்ரிநகரைச் சேர்ந்த சவிதா...

பாக். ராணுவ நிலைகள் மீது ஆப்கன் அதிதீவிர தாக்குதல்

0
புதுடெல்லி: மார்ச் 3-நூர் கான் விமானப் படைத் தளம் உட்பட பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. எல்லைப் பகுதிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து...

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது

0
சென்னை: மார்ச் 3-திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்றைக்குள் முடிவெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு...

போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுடன் பிரதமர் மோடி பேச்சு

0
புதுடெல்லி: மார்ச் 3-அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமாக நடந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அந்த நாடுகளில் வசிக்கும் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு...

காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை: ஆய்வில் உறுதி

0
சென்னை: மார்ச் 3-​காய்ச்​சல், சளி, ஜீரண மண்டல பாதிப்​பு, கிரு​மித் தொற்று உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்​கான 215 மருந்துகள் தரமற்​றவை​யாக​வும், 3 மருந்துகள் போலி​யானவை​யாக​வும் இருந்​தது மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.நாடு...

காரை ஏற்றி இளைஞர் கொலை மேலும் 3 பேர் படுகாயம்

0
ஹாசன்: மார்ச் 3- நேற்று இரவு ஹோலேநரசிபூர் தாலுகாவின் சூரனஹள்ளி கிராமத்தில் மெதுவாக வாகனம் ஓட்டச் சொன்ன ஒரு இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டார். சூரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனு (27), நள்ளிரவு 12 மணியளவில்...

மகாமக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்

0
கும்பகோணம்: மார்ச் 3-மாசிமகப் பெரு​விழாவையொட்டி கும்​பகோணம் மகாமக குளத்​தில் 11 சிவன் கோயில்​களின் தீர்த்​த​வாரி உற்​சவம் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு புனித நீராடினர்.மாசி மகத்​தையொட்டி கும்​பகோணத்​தில் உள்ள ஆதி​கும்​பேஸ்​வரர்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe