வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது – 22,000 பேர் பரிதவிப்பு

0
குவாஹாட்டி: ஜூன் 30 -வடகிழக்கு மாநிலங்​களில் பெய்​யும் கனமழையால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது. அசாமில் சுமார் 22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடமை​களை இழந்து பரித​வித்து வரு​கின்​றனர். ஏராள​மான ரயில் சேவை​கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வடமாநிலங்​களில் பரு​வ​மழை...

காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்

0
புதுடெல்லி: ஜூன் 30-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக விசா​ரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசா​ரணைக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.இதன் முதல்​ கட்ட விசா​ரணை​யில் திருட்டு...

ராக்கெட் குண்டு செயலிழப்பு

0
தையூர்: ஜூன் 30-கேளம்​பாக்​கம் அருகே தையூர் கிராமத்​தில் கடந்த 12 நாட்​களாக பரபரப்பை ஏற்​படுத்​திய வெடிக்​காத ராக்கெட் குண்டை ராணுவத்​தின் தொழில்​நுட்ப நிபுணர்​கள் பாது​காப்​பாக செயலிழக்​கச் செய்​தனர்.இதையடுத்து அப்​பகுதி மக்​கள் பெரும் நிம்​மதி...

கலெக்டர்கள் போலீஸ் அதிகாரிகள் உடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை

0
சென்னை: ஜூன் 29-முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் IAS, IPS அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. 28 துறைகளின் செயல்திட்டங்கள்,...

அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா: தவெகவில் இணைய திட்டம்

0
சென்னை: ஜூன் 29-அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5...

அடுத்தடுத்து விபத்து:கிளீனர் உள்பட 2 பேர் சாவு

0
பெங்களூரு: ஜூன் 29-பெங்களூரு அருகே நடந்த அடுத்தடுத்த சாலை விபத்துகளில் கார் மற்றும் லாரி மோதி கிளீனர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பத்ரிலால் தரியா (வயது 38)....

5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை கணவர், மாமியார் கைது

0
ஹைதராபாத், ஜூன் 29-வயிற்றில் வளரும் குழந்தையின் கற்பை சந்தேகித்து, டி.என்.ஏ சோதனை நடத்தக்கோரி கணவனும், மாமியாரும் கொடுத்த கொடூர டார்ச்சரால், மனமுடைந்த 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...

சித்ரதுர்கா அருகே சிறுத்தை சிக்கியது

0
சித்ரதுர்கா, ஜூன் 29-சித்ரதுர்கா நகரின் புறநகப் பகுதியான கொடபனஹால் கிராமத்தில், கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்து பொதுமக்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. கண்ணில் படும் ஆடு, மாடுகளை எல்லாம்...

ஆப்கனில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பொதுமக்கள் 35 பேர் பலி

0
காபூல்: ஜூன் 29-ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர்.கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையின் பிராந்திய தலைமையகத்தை பயங்கரவாதிகள் தாக்கிய அடுத்த நாளே...

விஷ மாத்திரைகளை விநியோகித்து15,000 பேரைக் கொல்ல சதி செய்தவர் கைது

0
மும்பை: ஜூன் 29-​மும்பை மொஹரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்ல திட்​ட​மிட்​டேன் என விஷ மாத்​திரைகளு​டன் கைதான நபர் தெரி​வித்​துள்​ளார்.நாடு முழு​வதும் கடந்த வெள்​ளிக்​கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்​டது. இதையொட்​டி, மும்​பை​யில் ஊர்​வலம் நடைபெற்​றது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe