பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு
மும்பை: பிப்ரவரி 20-இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.உலகளாவிய அரசியல் பதற்றங்கள் இந்தியச் சந்தையில் பெரும்...
அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
சென்னை: பிப்ரவரி 20-நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி...
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : மாலையில் முடிவு
பெங்களூர், பிப்ரவரி 19-கர்நாடக மாநிலத்தின் 4 சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள் இன்று 'பெங்களூர் சலோ' நடத்தினர், ஊதிய உயர்வு, சம்பள திருத்தம்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி.பெங்களூர் உட்பட மாநிலத்தின்...
பிப்.23 முதல் வீடு வீடாகப் பிரச்சாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: பிப்ரவரி 19-திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மகளிர் நலத்திட்டங்கள் குறித்து பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை வீடு வீடாகப் பரப்புரை செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து திமுக தலைவரும்,...
சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தத் தடை?
புதுடெல்லி: பிப்ரவரி 19-இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி...
இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும்ஏஐ தொழில்நுட்ப பயன் – பிரதமர் உரை
புதுடெல்லி பிப்ரவரி 19-புதுடெல்லியில் இன்று ஏ ஐ செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடி இதை துவக்கி வைத்து உரையாற்றினார் இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும்...
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக
சென்னை: பிப்ரவரி 19-வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.சென்னையில் திமுக தலைமையகமான...
சென்னை-மும்பை மோதல்
சென்னை: பிப்ரவரி 19-ஐஎஸ்எல் கால்பந்து எஃப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பை சிட்டி எஃப்சியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பை கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை...
மதுரை வேலூர் பிரச்சாரக் கூட்டடங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு
சென்னை: பிப்ரவரி 18-பிரதமர் மோடி அடுத்த மாதம் இருமுறை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், 6-ம் தேதி வேலூரிலும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை...
வழக்கறிஞர் மீது தாக்குதல் போலீஸ்காரர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 18-சுவரில் சிறுநீர் கழித்ததை கேள்வி கேட்டதற்காக ஒரு வழக்கறிஞரைத் தாக்கி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரு தலைமை கான்ஸ்டபிளை கப்பன் பார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.சிவாஜிநகர் இன்ஃபான்ட்ரி சாலையைச் சேர்ந்த...





























