கொலை செய்யப்படும் முன் பெண் பாலியல் வன்கொடுமை – விசாரணை தீவிரம்
பெங்களூரு, ஜனவரி 12-தீ விபத்தில் மூச்சுத் திணறி இறந்த மென்பொருள் பொறியாளர் சர்மிளா (34) மீதான வழக்கு கொலை என நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் ராமமூர்த்திநகர் காவல்துறையின் விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அந்தச்...
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
புதுடெல்லி: ஜனவரி 12-காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு (79) கடந்த 5-ம் தேதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
அமெரிக்க படை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை
துபாய்: ஜனவரி 12-ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்சரித்துள்ளார்.ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால்,...
உ.பி. யில் தமிழ் பாட வகுப்புகள்
வாராணசி: ஜனவரி 12-உத்தர பிரதேசத்தின் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை தொடங்க அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.உத்தர பிரதேசத்தின் வாராணசியில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி...
முதலீட்டாளர் எண்ணிக்கை 3 மடங்கு உயர்வு
சென்னை: ஜனவரி 12-இந்திய தேசியப் பங்குச் சந்தை உறுப்பினர்கள் சங்கத்தின் (ANMI) 15-வது சர்வதேச மூலதனச் சந்தை மாநாடு 2026 சென்னையில் நடைபெற்றது.இதில் இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர்...
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில்
சென்னை: ஜனவரி 12-மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சென்னையில் 2-ம் கட்டமாக, 3 வழித்தடங்களில் 116 கி.மீ. தூரத்துக்கு நடந்து வருகின்றன.இதில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் (26 கி.மீ.)...
ட்ரம்பிடம் போனில் பேச மோடி மறுத்ததால்இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் முடக்கம்
வாஷிங்டன்: ஜனவரி 10-ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வருகிறது.வரி விதிப்பு தொடர்பாக இருநாடுகளின் மூத்த அதிகாரிகள் பல்வேறு சுற்று...
ஈரானில் தொடரும் வன்முறை: 217 பேர் பலி
தெஹ்ரான்:ஜனவரி 10 -ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் 13வது நாளை எட்டியுள்ளன, வன்முறை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 217க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.தலைநகர்...
‘‘போதைப்பொருட்களுக்கு எதிரானநடவடிக்கை மார்ச் 31 முதல் தீவிரம்’’- அமித்ஷா
புதுடெல்லி: ஜனவரி 10 -போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரறுக்கும் நோக்கில், மார்ச் 31ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு நாடு தழுவிய அளவில் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்துடன் அவற்றக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்...
கடை மீது மோதிய ஆடி கார் ஒருவர் பலி பலர் படுகாயம்
ஜெய்ப்பூர்: ஜனவரி 10- மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதியில் ஆடி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மற்றும் சாலையோரக் கடை மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார், குறைந்தது 16 பேர் காயமடைந்தனர்.ஜெய்ப்பூரின்...























