கள்ள காதலியின் கணவர் படுகொலை – ஆசாமி கைது
பெங்களூரு: ஏப்ரல் 7-பந்தேபாளையாவில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.அங்கு, தங்களது முறையற்ற உறவுக்குத் தடையாக இருந்த கள்ள காதலியின் கணவர் கொலை செய்துள்ளார்.கொலை செய்யப்பட்ட சுனில் நாயக்கின் காதலரான பாசுதேவ் மல்லிக்கைப் பந்தேபாளையா...
மண்டியாவில் முதல் தர ஒப்பந்தாரர் மர்ம சாவு
மாண்டியா: ஏப்ரல் 7-ஸ்ரீரங்கப்பட்டணா அருகே முதல் தர ஒப்பந்ததார் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவில் உள்ள ஹுனசானா கிராமத்தைச் சேர்ந்த முதல் தர ஒப்பந்தக்காரர் பவன் (27) என்பவரின் உடல்...
நக்சலைட் கமாண்டர் சரண்
ஹைதராபாத்: ஏப்ரல் 7-தெலங்கானாவில் நக்சலைட் கமாண்டர் மல்லா தனது சகாக்கள் 40 பேருடன் ஹைதராபாத் போலீஸார் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார்.நக்சலைட்கள் இல்லா நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு கடந்த சில...
கார்கே பேச்சுக்கு குஜராத் முதல்வர் கண்டனம்
இடுக்கி: ஏப்ரல் 7-கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் கல்வியறிவற்ற குஜராத்திகள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கேரள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய...
கே.எச்.முனியப்பா வீட்டைமுற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்
பெங்களூரு: ஏப்ரல் 6 - வாகனங்களுக்குஎல்பிஜி பற்றாக்குறையால் சிரமங்களைச் சந்தித்து வரும் ஆட்டோ டிரைவர்கள், இன்று உணவுத்துறை அமைச்சர் கே.எச். முனியப்பாவின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ எல்பிஜி பிரச்சினைக்கு இந்த...
புதுச்சேரியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் – மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
புதுச்சேரி: ஏப்ரல் 6 -புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து உங்களை சந்திக்காதது...
நடிகர் நிரஞ்சன் மீதுபீர் பாட்டிலால் தாக்குதல்
பெங்களூரு: ஏப்ரல் 6 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்ரமணியபுராவில் உள்ள ஒரு பாரில், மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம் வன்முறையாக மாறியபோது, நடிகர் நிரஞ்சன் குமார் மீது பீர்...
கோஷ்டி மோதல் – ரவுடி வெட்டிக்கொலை
மாண்டியா: ஏப்ரல் 6 -கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூரில் உள்ள ஹோலே ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகே நடந்த கடுமையான கோஷ்டி மோதலில், ஒரு ரவுடி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மற்றும்...
திருவண்ணாமலையில் விபத்து பெண் உள்பட இருவர் பலி
திருவண்ணாமலை: ஏப்ரல் 6 -திருவண்ணாமலையில் தனது நண்பர்களுடன் கிரிவலம் முடித்து வீடு திரும்பும் போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் கார் புளிய மரத்தில் மோதி முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் ஒரு...
காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்த தந்தை
மச்சேர்லா: ஏப்ரல் 6 -ஆந்திராவின் மச்சேர்லா நகரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் சவ்டேஸ்வரி என்பவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 4-ம் தேதி காதல் திருமணம் செய்தார்.இதையடுத்து மகள்...

































