ஆதாயம் காட்டி அடக்கவோ, அதிகாரம் ஏவி மிரட்டவோ முடியாது” – விஜய்
சென்னை: ஏப்ரல் 21 -ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...
மு.க.அழகிரி மருமகன் வீடு உள்பட3 இடங்களில் வருமானவரித் துறை சோதனை
சென்னை: ஏப்ரல் 21 -முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி மருமகன் வீடு உள்பட சென்னையில் 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு...
கோர விபத்து இருவர் பலி – நூற்றுக்கணக்கான கோழிகள் சாவு
பெல்காம்: ஏப்ரல் 21 -இன்று காலை நகரின் எடியூரப்பா மார்க்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கோழிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே...
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்
இம்பால்: ஏப்ரல் 21 -மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில்...
பயோ காஸ், சூரிய மின்சக்தி திட்டங்கள் தீவிரம்
புதுடெல்லி: ஏப்ரல் 21 -மேற்கு ஆசிய போரால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயோ காஸ் மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களில் இந்திய ராணுவம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இதுகுறித்து மூத்த ராணுவ...
புதிய கார் வாங்கி வீட்டுக்கு சென்றவரை கொன்று அதே காரில் வைத்து எரித்த கும்பல்
பாகல்கோட்: ஏப்ரல் 21:கண்ணோலி கிராமத்தில் ஒரு கோரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதிய கார் வாங்கிய அதன் உரிமையாளர், கிராம தெய்வத்தை வழிபடச் சென்றபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இறந்தவர் சோமு என்ற சோமலிங்கப்பா படசாலகி...
திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல” – முதல்வர்
சென்னை: ஏப்ரல் 21 -திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியது:“2021 சட்டமன்ற தேர்தலின்போது...
காந்தி சிலை சேதம் – மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது
ஹாவேரி: ஏப்ரல் 21 -கர்நாடக மாநிலம் ஹாவேரி நகரின் காந்தி சர்க்கிளில் உள்ள காந்திஜி சிலையை சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.வைபவ் ராய்கர் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
அமைதிப் பேச்சுவார்த்தைஈரான் நிராகரிப்பு
தெஹ்ரான்: ஏப்ரல் 20 -மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் நாளை முடிவடைவதால், பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறும் இரண்டாம் சுற்று...
எம்எல்ஏ ஹாரிஸ் வீடு உட்பட17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஏப்ரல் 20-பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பி.டி.ஏ.) தலைவரும், மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான என். ஏ. ஹாரிஸின் வீடு உட்பட 17 இடங்களில்அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.எம்.எல்.ஏ. ஹாரிஸின் மகனும்,...

































