வழக்கறிஞர் மீது தாக்குதல் போலீஸ்காரர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 18-சுவரில் சிறுநீர் கழித்ததை கேள்வி கேட்டதற்காக ஒரு வழக்கறிஞரைத் தாக்கி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரு தலைமை கான்ஸ்டபிளை கப்பன் பார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.சிவாஜிநகர் இன்ஃபான்ட்ரி சாலையைச் சேர்ந்த...
இந்திய ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பிய மேலும் ஒருவர் கைது
உடுப்பி: பிப்ரவரி 18-இந்திய கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதற்காக கர்நாடக மாநிலம் உடுப்பி நகரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அலிஃப் இஸ்லாம் (21) கைது செய்யப்பட்ட...
கேஎஸ்ஆர்டிசி ஊழியர் கொடூர கொலை
ஹாசன்: பிப்ரவரி 18-சொத்துத் தகராறு தொடர்பாக போக்குவரத்துத் துறை ஊழியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் ஆலூர் தாலுகாவில் உள்ள ராஜனஹள்ளி அருகே நடந்தது.இரண்டு ஏக்கர் சொத்துக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற ஒருவர்?...
மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து
டெல்லி: பிப்ரவரி 18-மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து...
அருணாசல எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா
பீஜிங்: பிப்ரவரி 18-ஆசியாவில் ஒரு பெரிய அண்ணன் போல செயல்பட வேண்டும் என்று செயல்பட்டு வரும் சீனா அவ்வப்போது இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான்...
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு விட்ட ஒகேனக்கல்
தர்மபுரி: பிப்ரவரி 18-கோடைக்கு முன்பே வறண்டு போன ஒகேனக்கல்லால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அடியோடு சரிந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல்...
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி 20 ஆம் தேதி முதல் கனமழை
சென்னை: பிப்ரவரி 18-தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு (Low Pressure) பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல்...
21 பேருக்கு ஆயுள் தண்டனை
சென்னை: பிப்ரவரி 18- விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் முன்விரோதத்தில் பெட்டிக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் விடுவிக்கப்பட்ட, முன்னாள் பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21...
எச்125 ஹெலிகாப்டர் தயாரிப்பு துவக்கம்
டெல்லி: பிப்ரவரி 18-டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.முதற்கட்டமாக மும்பை வந்திறங்கிய மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்....
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்
சென்னை: பிப்ரவரி 17-தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை...




























