தமிழக பிஜேபி பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
சென்னை: ஏப்ரல் 13-தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். அப்போது, தேர்தல் பணிகள் குறித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்.அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக...
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காவே காரணம்: ஈரான் குற்றச்சாட்டு
டெஹ்ரான்: ஏப்ரல் 13-பாகிஸ்தானில் சனிக்கிழமை அன்று தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது...
இரு வீட்டு சண்டையால் அனாதைகள் ஆன பூனை குட்டிகள்
பெங்களூரு: ஏப்ரல் 13-பூனைகள் பிரச்சினை தொடர்பாக அண்டை வீடுகளுக்கு இடையே நடந்த சம்பவம் ஒன்று சேஷாத்ரிபூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது.ஒரு வீட்டின் பெண் பூனைக்கும், பக்கத்து வீட்டின் ஆண் பூனைக்கும் இடையே ஏற்பட்ட...
குப்பை பிரச்சினைக்கு தீர்வு
பெங்களூரு: ஏப்ரல் 13-பெங்களூரு நகர பகுதியில் குவியும் குப்பைகளை முறையாக அகற்றுவது சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ‘Namma Kasa’ என்ற தளம் உதவுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.பெருநகரங்களில் வசிக்கும் மக்கள்...
கடத்தப்பட்ட நபர் மீட்பு 4 பேர் கைது
உடுப்பி: ஏப்ரல் 13-தெலங்கானாவில் பதுங்கியிருந்த கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மணிப்பால் போலீசார் கைது செய்து, கடத்தப்பட்ட நபரை மீட்டுள்ளனர்.குந்தாபூரைச் சேர்ந்த ராமா மடிவாலா, தனது மகன் லட்சுமணனை சிகிச்சைக்காக மணிப்பால் கே.எம்.சி...
மகேஷ்ஷெட்டியை நாடு கடத்தும்உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை
பெங்களூரு: ஏப்ரல் 11 -சமூக ஆர்வலர் மகேஷ் ஷெட்டி திமரோடியை தட்சிண கன்னட மாவட்டத்திலிருந்து ராய்ச்சூரில் உள்ள மான்வி தாலுக்காவிற்கு மூன்றாவது முறையாக நாடு கடத்துமாறு அரசும் புத்தூர் துணைப் பிரிவு அதிகாரியும்...
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி
புதுடெல்லி: ஏப்ரல் 11-அரசியல் களத்திலும், நாடாளுமன்றத்தில் எதிரெதிர் துருவங்களாக பிரதமர் மோடியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி உள்ளார். இந்நிலையில் தான் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது....
மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்
மும்பை: ஏப்ரல் 11-மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி,அண்டை மாவட்டங்களான நாந்தேட் மற்றும் பர்பானி ஆகியவற்றின் சில பகுதிகளிலும்...
லஞ்ச அதிகாரி வீட்டில்ரூ.14 கோடி சொத்துக்கள் பறிமுதல்
பெல்காம்: ஏப்ரல் 11-கர்நாடக மாநில நகர்ப்புற மேம்பாட்டுப் பிரிவின் உதவிச் செயல் பொறியாளர் அஜய் சிங் ராஜ்புத்தின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையில், 14 கோடி ரூபாய்க்கும் அதிகமான...
நிலவை ஆய்வு செய்துவிட்டு வெற்றிகரமாக தரையிறங்கிய நாசா வீரர்கள்
வாஷிங்டன்: ஏப்ரல் 11 -50 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நிலவை நோக்கி மனிதர்களை ஏற்றிச் சென்ற நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்டெமிஸ்-II' (Artemis-II) விண்வெளிப் பயணம், இன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதுடன்...

































