பெங்களூரை புரட்டிப்போட்ட மழை 170 மரங்கள் சாய்ந்தன
பெங்களூரு: ஏப்ரல் 30 -பெங்களூரில் திடீரென பெய்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு விழுந்தன பல இடங்களின் மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது...
ஓடும் கார் தீப்பிடித்து 5 பேர் உயிருடன் எரிந்து பலி
ஜெய்ப்பூர்: ஏப்ரல் 30-ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ...
லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: ஏப்ரல் 30-இந்தியாவில் முதல் வணிக ரீதியிலான நீர் விமான சேவை லட்சத்தீவில் இருந்து தொடங்க உள்ளது.இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து, தரை வழியில் மட்டுமல்லாமல் தற்போது நீர் வழியிலும் விமானசேவை வழங்க...
80 நீர்யானைகளை கொல்ல முடிவு
பொகாட்டா: ஏப்ரல் 30-கொலம்பியா அரசு 80 நீர்யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது. இவற்றை தடுத்து தன்னிடம் ஒப்படைக்க தொழிலதிபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொலம்பியாவின் கோகைன் போதைப் பொருள் கடத்தல் மன்னனாக திகழ்ந்தவர்...
2,800 ஊழியர்கள் பணிநீக்கம்
புதுடெல்லி: ஏப்ரல் 30-சமூக வலைதளமான ‘ரெடிட்’ பக்கத்தில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தொழில்துறை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக்கிளப்பியுள்ளது.அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 34 ஆண்டுகளாக இயங்கி வரும்...
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
சென்னை, ஏப்ரல்.29-தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும்,...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
பெங்களூரு, ஏப்ரல் 29 - சுட்டெரிக்கும் வெயிலால் தவித்துக் கொண்டிருந்த பெங்களூருவில், மாலையில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்தது. இது சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நிம்மதியை அளித்தது.மாலையில் நகரின்...
காசி விஸ்வநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு
காசி: ஏப்ரல் 29-பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமையன்று புனிதமான ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று, சிவபெருமானை வழிபட்டார். மேள தாளங்கள், பாரம்பரியப் பறைகள் மற்றும் சங்கொலிகள் முழங்க, ஆலயத்தில் அவருக்கு...
மேற்கு வங்க தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பயங்கர வன்முறை
கொல்கத்தா: ஏப்ரல் 29 -மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சப்ரா, சாந்திபூர், மற்றும் பாங்கர் உள்ளிட்ட பல இடங்களில்...
நடிகர் தர்ஷன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
பெங்களூரு: ஏப்ரல் 29 -சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.சாட்சிய விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் உச்ச...

































