நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி
மும்பை: மே 30-நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு ஆகியவை காரணமாக நாட்டில் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், கரன்சி நோட்டுகளின் தேவையும்...
40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: மே 30-செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றது...
அதிமுகவை மெல்ல மெல்லக் கரைக்கும் தவெக
சென்னை: மே 30-தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு...
சோனியா ராகுலுக்கு சித்தராமையா நன்றி
புதுடெல்லி: மே 29-முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லிக்குச் சென்ற சித்தராமையா, இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி...
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா 35-வது சுற்று பேச்சுவார்த்தை
பெய்ஜிங்: மே 29-எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 35-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே...
லாரி மீது கார் பயங்கர மோதல்: 5 நண்பர்கள் பரிதாப சாவு
சித்ரதுர்கா: மே 29-கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொளகால்மூரு தாலுகா துமகூர் ஹள்ளி மேம்பாலம் அருகே உள்ள ஸ்ரீனிவாசா தாபா முன்பாக நேற்று நள்ளிரவு பயங்கர சாலை விபத்து ஒன்று நேரிட்டது.வேகமாகச் சென்று...
உத்திரபிரதேசத்தில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி
ஹமீர்பூர்: மே 29-உத்திரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழைக்கு இடையே, பெட்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலம்...
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னை: மே 29-சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த நிலையில், இன்று 24 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டீசல்...
குழந்தை விற்பனைக்கு எதிர்ப்பு: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது
ஹாசன்: மே 29-குழந்தையை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாலும், கூடுதல் வரதட்சணை தராததாலும் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் ஹாசனில் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம்...
திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம் நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு
சென்னை: மே 29-இளம்தலைமுறையினரிடையே திமுகவின் சித்தாந்தங்களையும் சமூக நீதிக் கருத்துகளையும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்பக் கொண்டு சேர்க்கும் நோக்கில், திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் புதிய மாபெரும் அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்....

































