விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்: மே 15 -அமெரிக்காவில் ஒஹியோ மாகாணம் (Ohio State) அக்ரான் (Akron) விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். அக்ரான்...
செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: மே 15 -டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை முன் தீவிர வாதிகளின் கார் குண்டுவெடிப்பு...
மக்கள் தொகை கணக்கெடுக்க சென்ற ஆசிரியை பலி
கார்வார்: மே 15 -சித்தாப்பூர் தாலுகா, மலவட்டியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர், சித்தாப்பூர் தாலுகாவில் உள்ள ஹோசூரு பள்ளியில்...
நீந்த சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப சாவு
தாவணகெரே: மே 14 -கர்நாடக மாநிலம் தாவனகரே மாவட்டத்தின் சன்னகிரி தாலுக்காவில் உள்ள மரபனஹள்ளி அருகே உள்ள பத்ரா பாலதண்டே கால்வாயில் நீந்தச் சென்ற இரண்டு பொறியியல் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்கள்...
மாரடைப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
பெங்களூரு: மே 15 -பெங்களூர் நகர சிறப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சிவப்பா நாயக், மாரடைப்பு காரணமாகக் காலமானார்.2010 பேட்ச் அதிகாரியான நாயக், நீண்ட காலமாக காவல் துறையில் பணியாற்றி வந்தார்....
விரைவில் மகளிர் உரிமைத் தொகை
சென்னை: மே 15-மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில்...
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு அபாயம்
புதுடெல்லி: மே 14 -மத்திய கிழக்கு நெருக்கடி நீண்ட காலம் நீடித்தால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா...
மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவரை கைது செய்ய உத்தரவு
பெங்களூரு: மே 14-நீதிமன்றம் நிர்ணயித்த ஜீவனாம்சத் தொகையை மனைவிக்குச் செலுத்தாத கணவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை மீறி ஜீவனாம்சம் பாக்கி வைத்ததன் காரணமாக, தனது...
உ.பி.இடி மின்னல் கனமழை 56 பேர் சாவு
லக்னோ: மே 14-உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் இடி மின்னல் தாக்கி மாநில முழுவதும் 56...
லஞ்சம் 2 அதிகாரிகள் கைது
சிக்கமகளூரு: மே 14-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் தரிக்கெரே தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த வருவாய்த் துறையின் இரண்டு அதிகாரிகள், ஒரு விவசாயியின் நிலக் கணக்கை மாற்றுவதற்காக அவரிடமிருந்து லஞ்சம் பெற்றதன் மூலம்...
































