இலவச மின்சாரம் ரூ.19,290 கோடி
பெங்களூரு: மார்ச் 6- விவசாயிகளின் விவசாய பம்ப் செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 19,290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மாநிலத்தில் 100 புதிய மின் துணை மின் நிலையங்களைத்...
நாளை கர்நாடக மாநில பட்ஜெட் 17வது முறையாக தாக்கல் செய்யும் முதல்வர்
பெங்களூரு: மார்ச். 5-நாளை கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் சித்தராமையா நாளை 17வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்,உத்தரவாதத் திட்டங்களுக்கு பணம் வழங்குவதோடு, வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி வழங்குவது, புதிய மக்கள்...
வரலாற்றில் ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை
தஞ்சாவூர்: மார்ச். 5-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.இவ்விழாவில் துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள்...
நேபாளத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – பலத்த பாதுகாப்பு
காத்மண்டு: மார்ச் 5-அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.இதனால் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின்...
வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அன்புமணி
சென்னை: மார்ச் 5-தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.அதேபோல்...
முதல்வர் பதவியை துறக்கிறார் நிதிஷ் குமார்
பீகார்: மார்ச் 5-நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார்...
கர்நாடகத்தில் மாநில 8,176 போலீஸ் பணியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு
பெங்களூரு, மார்ச். 5-கர்நாடக மாநில காவல் துறையின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 8,176 பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கு ஒப்புதல் அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கல்யாண் கர்நாடகா...
மாநிலங்களவைத் தேர்தல்:தேமுதிக வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிப்பு
சென்னை: மார்ச் 5-தேமுதிக சார்பில் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரரான இவர், அக்கட்சியின் பொருளாளராகவும் உள்ளார்.தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகிறது.இதில் 4 இடங்கள்...
திருப்பரங்குன்றம்: கோயில் குருக்கள் பூஜை செய்ய அரசு தரப்பில் யோசனை
மதுரை: மார்ச் 5-நீதிமன்றம் தெரிவிக்கும் 5 பேர் குழுவுக்கு பதில் கோயில் குருக்களை பூஜை செய்ய அனுமதிக்கலாம் என திருப்பரங்குன்றம் தீப வழக்கில் அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப...
28+1 இடங்கள் ஒதுக்கீடு
சென்னை: மார்ச் 5-சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான...
































