பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை
புதுடெல்லி: மே 19 -மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது...
போதைப்பொருள் விற்பனை – தலைமறைவான 4 வெளிநாட்டுப் பெண்களுக்கு வலை வீச்சு
பெங்களூரு: மே 19 -தலைமறைவான 4 வெளிநாட்டுப் பெண்களைத் தேடுவதற்காக வடகிழக்கு காவல்துறையின் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தலைமறைவான அந்த நான்கு பெண்களும் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களைக்...
நிறுத்தப்பட்ட காரில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் சாவு
பெங்களூரு: மே 19 -கர்நாடக மாநிலம் பெங்களூர் பீன்யா நெலகெதரஹள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் உறங்கிக்கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.உயிரிழந்த ஓட்டுநர், புனீத் (37), நேற்று காலை சுமார் 10 மணியளவில் நெலகெதரஹள்ளி...
யானைகள் சண்டையில் உடல் நசுங்கி உயிரிழந்த சென்னை பெண்
சென்னை: மே 19 -கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள பிரபல துபாரே யானை முகாமில் நடந்த அதிர்ச்சிகரமான விபத்தில், சென்னையைச் சேர்ந்த 33 வயது பெண் ஜின்மு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த...
மக்களை சுரண்டும் மோடி – காங்கிரஸ் கடும் கண்டனம்
புது டெல்லி: மே 19 -தேர்தல்கள் முடிந்ததால் விலைவாசி நாயகரான மோடி மக்களை இன்னும் அதிகமாகச் சுரண்டுவார் என பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி...
தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்
மதுரை: மே 19 -விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா....
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
புது டெல்லி: மே 19 -உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபிகா (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரித்திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது...
கர்நாடக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – இன்று முக்கிய முடிவு
பெங்களூரு: மே 18 -கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் தலைவிதி, இன்று நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வாய்ப்புள்ளது. தொழிலாளர் ஆணையரின் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள...
வி.டி. சதீசன் பதவி ஏற்றார்
திருவனந்தபுரம்: மே 18 -கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன் இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஒரு தசாப்த காலமாக ஆட்சியில் இருந்த இடது...
உ.பி.யில் கோர விபத்து: 9 பேர் பலி
லக்னோ: மே 18 -உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 730-ல் இன்று காலை நடந்த கோரமான சாலை விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர்...
































