மேட்டூர் அணை திறப்பு: அமைச்சர் விளக்கம்
சென்னை: ஆக. 20-தமிழக சட்டப்பேரவையில் நேற்று மேட்டூர் அணை திறப்பு குறித்து அதிமுக உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்து பேசியதாவது:தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் கடந்த...
எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனம்” – முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ஆக. 19-“எளிய பின்னணியைக் கொண்டவர்களை மக்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட...
கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
கொல்கத்தா: ஆக. 19-மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ...
ரேணுகாசுவாமி கொலை: தாய் சாட்சியம் பெற அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி
பெங்களூரு, ஆக. 19-கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சித்ரதுர்கா ரேணுகாசுவாமி கொலை வழக்கில், பலியான ரேணுகாசுவாமியின் தாயார் ரத்னபிரபாவை மீண்டும் 'குறுக்கு விசாரணை' நடத்த அனுமதி கோரி அரசு தாக்கல் செய்த மனுவை...
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு
பெங்களூரு, ஆக. 19-திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பித்துள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் வேலைகளை கர்நாடக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில்,...
கரப்பான் பூச்சி கட்சி நிகழ்ச்சி திடீர் ரத்து – கொந்தளித்த இளைஞர்கள்
கொல்கத்தா: ஆக. 19-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற இருந்த கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அரங்க உரிமையாளர்களுக்கு பாஜக தலைவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ள கரப்பான்...
இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
இஸ்லாமாபாத்: ஆக. 19-நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு...
மாணவிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தல்
சென்னை: ஆக. 19-அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம் என கல்லூரி மாணவிகளுக்கு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.சென்னை பெருநகர காவல் துறை சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களையும்...
குடிக்கத் தண்ணீர் தர மறுப்பு: லாரி கிளீனர் குத்திப் கொலை – குற்றவாளி கைது
பெங்களூரு, ஆக. 19- குடிக்கத் தண்ணீர் தர மறுத்த ஆத்திரத்தில், லாரி கிளீனரை கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த பர்கத்...
மருத்துவக் கல்லூரிகளில் 3 சகோதரர்கள்
சென்னை: ஆக. 19-அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 3 சகோதரர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் ராம்குமார்...




























