கர்நாடக அமைச்சர்களுக்கு இலக்கா ஒதுக்கீடு – முனியப்பாவுக்கு சமூக நலத்துறை
பெங்களூரு, ஆக. 12- முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் டி.கே. சிவகுமார்,...
சிறையில் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் பறிமுதல் – எஃப்.ஐ.ஆர் பதிவு
பெங்களூரு, ஆக. 12- பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையின் 'ஹை-செக்யூரிட்டி' பாராக்கில் சசிபி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி...
இன்று இரவு முழு சூரிய கிரகணம்
சென்னை: ஆக. 12- இந்நாண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று (ஆகஸ்ட் 12) இரவு வருகிறது; இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது....
தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை
கொழும்பு: இந்தியாவில் அகதி களாக தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த விருப்பத்துடன் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான...
செங்கடலில் வணிகக் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்; மீட்பு படையினர் உட்பட 6 பேர் பலி
சென்னை: ஆக. 12- செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். செங்கடலின் பாப் எல் மந்தேப் நீரிணை பகுதியில், ஓமனின் சலாலா நகரிலிருந்து ஜிபூட்டி...
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை
சென்னை: ஆக. 12- தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 12) 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு...
கருக்கலைப்புக்கு எதிராக பிரசாரம்; சபாநாயகர் பங்கேற்றதால் சர்ச்சை
சென்னை: ஆக. 12- கத்தோலிக்க திருச்சபை சார்பில் சென்னையில் நடந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில், சபாநாயகர் பிரபாகர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை தனியார் கல்லூரியில், கத்தோலிக்க...
குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 சிறுவன்
முர்ஷிதாபாத்: ஆக. 12-மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க...
98 மலை கிராம மக்கள் தொடர் போராட்டம்
தேனி: ஆக. 12-தேனி மாவட்டம் வருசநாடு மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்...
பெங்களூரில் நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
பெங்களூரு: ஆக. 11- பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர மற்றும் சொகுசு ஹோட்டல் சமையலறைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதும், காலாவதியான...




























