இந்திய பொருட்களுக்கு சவுதி திடீர் தடை
ரியாத்: பிப்ரவரி 26-நம் நாட்டுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று நம் நாட்டில் இருந்து அனுப்பப்படும்...
சிங்கப்பூர் ரூ.1 லட்சம் கோடி முதலீடு
புதுடெல்லி: பிப்ரவரி 26-உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தொழில் முதலீடுகளுக்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். உ.பி.யில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் நிறுவனங்கள் ரூ.11.000...
ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூரு தெற்கு துணை காவல் ஆணையர் லோகேஷ் ஜகலசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பெங்களூரு பீனியாவில் குட்கா வியாபாரிகளிடம் ஜிஎஸ்டி அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் வந்தது.இதுகுறித்து விசாரித்து...
பெங்களூர் வணிக வளாகத்தில் தீ விபத்து
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் கும்பரா பெட். லட்சுமி வணிக வளாகத்தில் இன்று பகல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . கடைகள் பற்றி எரிந்தன தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை...
இஸ்ரேல் செல்லும் மோடி பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு பலப்படுத்த திட்டம்
டெல்லி: பிப்ரவரி 25-பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்திக்கும் மோடி, இருதரப்பு பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.ஏற்கெனவே...
தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை
சென்னை: பிப்ரவரி 25-இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். புதுச்சேரி உயரதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு...
மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் – பல உயிர்களை காப்பாற்றியது
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த மண்டியா மாவட்டம் சிக்கமண்டியாவைச் சேர்ந்த தர்ஷன் என்பவரின் உறுப்பு தானம் மூலம் பலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும்...
தேர்தல்: இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனு மீது விசாரணை
டெல்லி: பிப்ரவரி 25-தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது.முன்னதாக கடந்த 19ம் தேதி தலைமை...
60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
அமராவதி: பிப்ரவரி 25-திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த ஆட்சியில் 60 லட்சம் லிட்டர் நெய்யில் கலப்படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்களை விநியோகம் செய்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.ஆந்திர பேரவையில்...
புலி தாக்கி முதியவர் உயிரிழப்பு:பழங்குடியின மக்கள் சாலை மறியல்
ஊட்டி: பிப்ரவரி 25-நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.ஊட்டி அருகேயுள்ள சின்னகாடி மந்தையில் வசிக்கும், தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தால் குட்டன் (58) என்பவர் நேற்று முன்தினம் இரவு...






























