ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை

0
சென்னை: ஏப்ரல் 2-தமிழகத்​தில் ஏப்​ரல் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ள​தால், அன்​றைய தினம் அனைத்து வகை தொழிலா​ளர்​களுக்​கும் சம்​பளத்​துடன் கூடிய பொது விடு​முறை அளிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.இது தொடர்​பாக தொழிலக பாது​காப்பு...

பெங்களூர் கரகத் திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்

0
பெங்களூரு, ஏப்ரல் 1:பெங்களூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மராய சுவாமி கோவில் கரக திருவிழா இன்று (ஏப்ரல் 1, புதன்கிழமை) நள்ளிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. 800 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த விழா,திரௌபதி...

பெங்களூர் விமான நிலையத்திற்கு மாந்திரீக பொருட்கள் அனுப்பிய போலி பாபா கைது

0
பெங்களூரு, ஏப்ரல் 1-பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக அலுவலக முகவரிக்கு மாந்திரீக வழிபாட்டுப் பொருட்களை பார்சல்களாக அனுப்பி, ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, தன்னைத்தானே பாபா என்று...

புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்

0
சென்னை: ஏப்ரல் 1-புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை தொழில் நிறு​வனங்​கள் இன்று முதல் அமல்​படுத்​து​வ​தால் தொழிலா​ளர்​களுக்​கான பண பயன்​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது.இந்​தி​யா​வில் ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த பல்​வேறு தொழிலா​ளர் சட்​டங்​கள், நாடு சுதந்​திரம் பெறு​வதற்கு...

கர்நாடகத்தில் வணிகம் தொழில்துறை மின்சார கட்டணம் உயர்வு

0
பெங்களூரு, ஏப்ரல் 1-மின்சார விநியோக நிறுவனங்களின் (எஸ்காம்ஸ்) இழப்புகளை ஈடுசெய்வதற்காக, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள வணிக மற்றும் தொழில்துறை மின்சாரப் பயனாளர்களுக்கான திருத்தப்பட்ட...

விஜய் திடீர் முடிவு

0
கொளத்தூர்: ஏப்ரல் 1-பரப்புரையில் ஏற்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சார வியூகத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஊர்ந்து சென்றதால், அவரால்...

ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின்வீடு பறிமுதல்- சொத்து வரி பாக்கியால் நடவடிக்கை

0
ஹைதராபாத்: மார்ச் 31 -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொத்து வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறி கட்டிடத்தை பறிமுதல் செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர்...

பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்

0
இஸ்லாமாபாத்: மார்ச் 31 -பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர்...

போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

0
புதுடெல்லி: மார்ச் 31 -ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்​றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகள​வில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.கேன்​சர் மருந்​துகள், இன்​சுலின்,...

ராபிடோ டிரைவர் கைது

0
பெங்களூரு: மார்ச் 31 -இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராபிடோ பைக் ஓட்டுநரை இந்திராநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.முகமது காஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இளம் பெண், பி.டி.எம் லேஅவுட்டிலிருந்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe