குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 சிறுவன்
முர்ஷிதாபாத்: ஆக. 12-மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க...
98 மலை கிராம மக்கள் தொடர் போராட்டம்
தேனி: ஆக. 12-தேனி மாவட்டம் வருசநாடு மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்...
பெங்களூரில் நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
பெங்களூரு: ஆக. 11- பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர மற்றும் சொகுசு ஹோட்டல் சமையலறைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதும், காலாவதியான...
போதைப்பொருள் இல்லாத தமிழகம்;இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்
சென்னை: ஆக. 11-சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இயக்கத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய்...
பள்ளியில் சுருண்டு விழுந்து2 மாணவர்கள் திடீர் மரணம்
சிமோகா: ஆக. 11-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள இருவேறு பள்ளிகளில் படித்து வந்த இரு மாணவர்கள், வகுப்பறையிலேயே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபத்ராவதி தாலுகா மாசேனஹள்ளியில்...
காவலாளி மீது 6 இளைஞர்கள் தாக்குதல்
பெங்களூரு: ஆக. 11- பெங்களூரு மாதநாயகனஹள்ளியை அடுத்துள்ள தாசனபுராவில் சுலபமான (சாதாரண) காரணத்திற்காகப் பாதுகாப்பு ஊழியர் (செக்யூரிட்டி கார்ட்) மீது 6 இளைஞர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெளியாநிலத்தைச்...
பூகம்ப உயிரிழப்பு 132 ஆக அதிகரிப்பு 2,000 பேர் மாயம்
பகோடா: ஆக. 11-கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.கொலம்பியாவின் சோகோ மாகாணம், சான்...
பழிவாங்க இந்திய விவசாயியை கடத்தி சென்ற வங்கதேசத்தினர்
டாக்கா: ஆக. 11-மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டம், தசார் பாரா கிராமத்தைச் சேர்ந்த தேயிலை விவசாயி தீபங்கர் கோபே, 2 நாட்களுக்கு முன்பு சவுல்ஹாட்டி எல்லை வேலியில் இருந்து 150 அடி தூரத்தில்...
தேவாலயத்துக்காக இரு தரப்பினர் மோதல்
கொச்சி: ஆக. 11-கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்துக்காக இரு தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.கேரள மக்கள் தொகையில்...
மதுபானங்களுக்கு சுற்றுச்சூழல் வரி
சென்னை: ஆக. 11-மதுபான விற்பனையின்போது, மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவுக்கும் பெரும் காரணமாக அமைகிறது.இந்த மோசமான...




























