சென்னையில் காவல்துறை விழிப்புணர்வு
சென்னை: செப். 7- காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று காலை தொடங்கி வைத்து, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி...
ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
மடிக்கேரி, செப்.6-குடகு மாவட்டம் சோமவாரப்பேட்டை டவுன், எம்.ஜி. ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையை ஒட்டி ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இன்று அதிகாலை கொள்ளை...
காணிக்கை கையாடல் கடவுளுக்கு செய்யும் துரோகம்: கர்நாடக உயர்நீதிமன்றம்
பெங்களூரு, செப். 6-கோவில்களுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கை பணத்தை முறைகேடு செய்வது, சாமிக்கே செய்யும் துரோகம் ஆகும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. உடுப்பி மாவட்டம் பிரம்மாவரா தாலுகாவில் உள்ள...
நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
பெங்களூர், செப்.6-பெங்களூரு பரப்பன அக்ரஹாரா காவல் எல்லைக்குட்பட்ட தொட்டநாகமங்களா, கேம்பிரிட்ஜ் பள்ளி அருகே நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் முன்பகுதி பார்க்கிங்கில் வாடகைதாரர்கள் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளில் திடீரென...
ஆபாச செய்தி வழக்கு திரும்ப பெற நடிகை ரம்யா மறுப்பு
பெங்களூரு, செப். 6-ஆபாச மெசேஜ் மற்றும் கருத்துகளை அனுப்பிய வழக்கு தொடர்பான நபர்களின் குடும்பத்தினர், வழக்கை திரும்ப பெறுமாறு கன்னட நடிகை ரம்யாவிடம் மனமுருசி கோரிக்கை விடுத்தனர்.ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் வழக்கை...
ஓடும் கார் தீப்பிடித்து எாிந்தது: 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பெங்களூர் செப். 6-பெங்களூரு - மைசூர் எக்ஸ்பிரஸ்வே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதுபற்றி போலீஸ்...
கர்நாடகத்தில் போக்ஸோ வழக்குகள் : 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பதிவு
பெங்களூரு, செப். 6-கர்நாடக மாநிலத்தில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள்...
பலுசிஸ்தானில் தாக்குதல் 25 ராணுவ வீரர்கள் பலி
இஸ்லாமாபாத்: செப்.6-பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலைப் படை (பிஎல்ஏ) நடத்திய இரு வேறு தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் உயிரிழந்தனர்.பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய பிரதேசமாகும். அங்கு அரசியல்...
அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
தெஹ்ரான்: செப்.6-அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது குறித்து மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈரான் ராணுவ...
கோர விபத்து இளைஞர் பலி
பெங்களூர், செப். 6-பெங்களூரு தேவனஹள்ளி தாலுகா சிக்கசன்னே கேட் சிக்னல் அருகே அதிவேகமாக வந்த 'சுவிப்ட்' கார் மீது, 'பி.எம்.டபிள்யூ. ஆர்.ஆர்.' ரக சூப்பர் பைக் பலமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இந்த...




























