அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
தெஹ்ரான்: செப்.6-அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது குறித்து மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈரான் ராணுவ...
கோர விபத்து இளைஞர் பலி
பெங்களூர், செப். 6-பெங்களூரு தேவனஹள்ளி தாலுகா சிக்கசன்னே கேட் சிக்னல் அருகே அதிவேகமாக வந்த 'சுவிப்ட்' கார் மீது, 'பி.எம்.டபிள்யூ. ஆர்.ஆர்.' ரக சூப்பர் பைக் பலமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இந்த...
விமானம் விபத்து இருவர் பலி
வாஷிங்டன்: செப். 6-அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சியான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.விமானம் விழுந்து நொறுங்கியதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு...
600 ஜெலடின் குச்சிகள்,100 டிட்டனேட்டர்கள் பறிமுதல்
பெங்களூர்: செப்.5-நெலமங்களா அருகே காரில் கடத்தப்பட்ட 600 ஜெலடின் குச்சிகள் மற்றும் 100 டிட்டனேட்டர்களை தாபஸ்பேட்டை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி...
கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னை: செப்.5-திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிசந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் அடையாறு, ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், திருவான்மியூர் உள்ளிட்ட...
அணுசக்தி மையங்களுக்கு டிரம்ப் குறி
வாஷிங்டன்: செப்.5-ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் முக்கிய அணுசக்தி தளமான பிகாக்ஸ் மவுண்டைன் மீது மிக விரைவில் தாக்குதல்...
போதையில் இருந்த விமானி பணி நீக்கம்
புதுடெல்லி: செப்.5-கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் புகேட் நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென...
கார்கே விவகாரம்: பிஜேபி தலைவர்கள் மீது பெங்களூரில் வழக்கு பதிவு
பெங்களூர்: செப்.5-உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை 'தூய்மை' செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பெங்களூருவில் பாஜக தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.போலீசில் புகார்உத்தரகாண்ட்...
தீவிரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: செப்.5-ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அஷ்தார் காலி பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீசார், மற்றும் சிஆர்பிஎஃப் படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டையின் போது, வீரர்கள் சிலரின்...
காலை உணவில் விஷம் கலக்க சொல்லி மிரட்டிய நபர் கைது
சத்தியமங்கலம்: செப்.5-சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியை மிரட்டிய வழக்கில் ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மாணவியை மிரட்டியதோடு, ஆசிரியர் மாதிரி பரிசோதனைக்காக வைத்திருந்த சாம்பாரில் விஷப்பவுடரை கலக்குமாறு கூறியதும்...



























