பெங்களூர் கிளப்புகளில் அழுகிய மீன்கள், கரப்பான் பூச்சிகள் – சுகாதார சீர்கேடு
பெங்களூரு: ஆக. 26-பெங்களூரில் உள்ள 10 பிரபல கிளப்புகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும்...
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
ஹைதராபாத்: ஆக. 26-தெலங்கானா அருகே தனியார் சொகுசு பஸ், இரும்பு ராடுகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஹைதராபாத்தில் இருந்து...
அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள்5 பேருக்கு த.வெ.க., வலை
சென்னை: ஆக. 26-அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரிடம், த.வெ.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வரும் தகவல் வெளியாகி உள்ளது.சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்,...
பெங்களூர் ஓட்டங்களுக்கு புதிய வழிகாட்டுதல்: மீறினால் கடும் நடவடிக்கை
பெங்களூரு: ஆக. 26-கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு வணிக நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் துப்புரவு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வலியுறுத்தி,...
பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
சென்னை: ஆக. 26-மிலாது நபியையொட்டி முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்; ஈத் முபாரக்! மிலாது நபி நன்னாளில் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும்...
உயிரிழந்த பிச்சைக்கார மூதாட்டி; வீட்டிலிருந்து ரூ.8.40 லட்சம் மீட்பு
மாண்டியா: ஆக. 26-பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டி இறந்த பின், அவர் வீட்டில் இருந்த 30 மூட்டைகளில், 8.40 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், மாண்டியா நகர் குதலு...
ஆம்ஸ்ட்ராங் கொலை நேரில்பார்த்த சகோதரர் உட்படஇருவரிடம் சிபிஐ விசாரணை
சென்னை: ஆக. 26-ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அவரது மனைவியை தொடர்ந்து, சம்பவத்தை நேரில் பார்த்த சகோதரர் வீரமணி உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில...
பிகார் முதல்வர் இல்லம் முற்றுகை
பாட்னா: ஆக.26-பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) 70-வது தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் உள்ள முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் இல்லத்தை முற்றுகையிட...
பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழு பாராட்டு
சென்னை: ஆக. 26-“பரந்தூர் விமானம் நிலையத்துக்கு மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவை என்று கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 சதவீதம் ஆகாது. எனவே, நிலம்...
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஆக. 25-காவிரியில் தமிழகத்துக்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக...



























