ஏஐ மூலம் பேரழிவு முயற்சி

0
வாஷிங்டன்: செப். 11-ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்த சீனா ரஷ்யா ஈரான் முயற்சி செய்தது அம்பலம் ஆகி உள்ளது.ஆந்த்ரோபிக் என்ற அமெரிக்க ஏஐ நிறுவனம்...

டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள் விழா கொண்டாட்டம்

0
பெங்களூரு: செப். 11:பெங்களூரில் உள்ள தமிழ் இதழியல் செம்மல் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கர்நாடக தமிழ் இதழியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, 1964ஆம் ஆண்டு பிப்.7ஆம் தேதி...

கார் மோதி மோட்டார் சைக்கிள் நொறுங்கியது: 3 பேர் பரிதாப பலி

0
சாமராஜநகர்: செப்.11-அதிவேகமாக வந்த கார் மோதியதில், ஒரே பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே கொடூரமாக உயிரிழந்த சோக சம்பவம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகா ஆர்.எஸ்.தொட்டி அருகே உள்ள இந்தியன்...

ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த முதலில் திட்டம்

0
புதுடெல்லி: செப்.11-டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதி உமர்,...

புடினுக்கு உற்சாக வரவேற்பு

0
புதுடெல்லி: செப்.11-பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் டில்லி வந்தார். அவர் இன்று மதியம் 3 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா,...

விபத்து; 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

0
மும்பை: செப். 11:மஹாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரி மற்றும் எஸ்யூவி கார் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த...

இடைத்தேர்தலில் ஆதரவு

0
சென்னை: செப். 11:காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக். 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்களாக...

வீடு புகுந்து நகைகள் திருட்டு

0
பல்நாடு: செப். 11:ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை...

மோச்சா துறைமுகம் ஹவுதி வசம்

0
சனா: செப். 11:செங்கடலின் முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள ஏமனின் மோச்சா துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நடவடிக்கையால் செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து...

முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்

0
சென்னை: செப்.10-தமிழக முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பயணமாகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதையே த.வெ.க. அரசின் முக்கிய இலக்காக அறிவித்துள்ளது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe