பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழு பாராட்டு
சென்னை: ஆக. 26-“பரந்தூர் விமானம் நிலையத்துக்கு மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவை என்று கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 சதவீதம் ஆகாது. எனவே, நிலம்...
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஆக. 25-காவிரியில் தமிழகத்துக்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக...
டெல்லியில் கனமழையால் 26 விமானங்கள் ரத்து
புதுடெல்லி: ஆக. 25-தலைநகர் டெல்லியில் நேற்று கனமழை பெய்ததால் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று இடி, மின்னல், பலத்த...
விபத்து : இளைஞர் பலி
பெங்களூரு: ஆக. 25-- போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்தவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கக்கதாசபுரா பிரதான சாலையில் உள்ள விஜயான நகரில்...
ரவுடி பேட்டரி ஜெயந்த் மர்ம சாவு – ஏரியில் சடலம் மீட்பு
பெங்களூரு: ஆக. 25-பெங்களூர் நெலமங்கலாவில் சங்கிலி திருடும்போது பொதுமக்களிடம் பிடிபட்ட ரவுடி பேட்டரி ஜெயந்த் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.நெலமங்கலா தாலுக்காவில் உள்ள தொட்டாரி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் ரவுடி பேட்டரி ஜெயந்தின்...
2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்: ஆக. 25-அமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள மற்றும் தற்போது வசித்து வரும் 2 லட்சம் வெளிநாட்டினரின் வணிக மற்றும் சுற்றுலா விசாக்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்யத் தயாராகி வருகிறது.அமெரிக்காவின்...
பிரிட்டனில் வரலாறு காணாத வறட்சி; நீரை சேமிக்க அரசு அறிவுறுத்தல்
லண்டன்: ஆக. 25-பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நீரை சேமிக்கும் வகையில் அரிசி கழுவுவதை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அரசு வழங்கியுள்ளது.ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக, பிரிட்டனில்...
கினியாவில் கனமழை: குப்பை மலை சரிந்து 22 பேர் உயிரிழப்பு
கொனாக்ரி: ஆக. 25-கினியாவில் கனமழை பெய்ததால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் டார் எஸ் சலாம் என்கிற...
திப்பு சுல்தான் கட்-அவுட்டுக்கு பாகிஸ்தான் ராணுவ பாடல்: வாலிபருக்கு 14 நாள் சிறை
சிக்கமகளூர்: ஆக. 25-திப்பு சுல்தான் கட்-அவுட்டுக்கு பாகிஸ்தான் ராணுவ பாடலை பின்னணியாக வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட வாலிபரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு திப்பு...
ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு
புதுடெல்லி: ஆக. 25-டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2024-ம் ஆண்டு பதிவு செய்த ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரிஷப் பசோயா என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.ரிஷப் பசோயா...




























