நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி

0
மும்பை: மே 30-நீடித்த உழைப்​பு, உற்​பத்தி செலவு குறைவு ஆகியவை காரண​மாக நாட்​டில் பிளாஸ்​டிக் கரன்​சிகளை புழக்​கத்​தில் விட ரிசர்வ் வங்கி திட்​டமிட்​டுள்​ளது.நாட்​டில் டிஜிட்​டல் பண பரிவர்த்​தனை​கள் அதி​கரித்​தா​லும், கரன்சி நோட்​டு​களின் தேவை​யும்...

40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

0
சென்னை: மே 30-செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், மதுரை, திருச்​சி, கன்​னி​யாகுமரி, வேலூர், கள்​ளக்​குறிச்சி உள்​ளிட்ட மாவட்ட ஆட்​சி​யர்​கள் உட்பட 40 ஐஏஎஸ் அதி​காரி​கள் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.தமிழகத்​தில் புதிய முதல்​வ​ராக தவெக தலைவர் விஜய் பொறுப்​பேற்​றது...

அதிமுகவை மெல்ல மெல்லக் கரைக்கும் தவெக

0
சென்னை: மே 30-தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு...

சோனியா ராகுலுக்கு சித்தராமையா நன்றி

0
புதுடெல்லி: மே 29-முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லிக்குச் சென்ற சித்தராமையா, இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி...

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா 35-வது சுற்று பேச்சுவார்த்தை

0
பெய்ஜிங்: மே 29-எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக இந்​தி​யா, சீனா இடையே 35-வது சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்​கின் கல்​வான் பள்ளத் ​தாக்​கில் இந்​திய, சீன வீரர்​களிடையே...

லாரி மீது கார் பயங்கர மோதல்: 5 நண்பர்கள் பரிதாப சாவு

0
சித்ரதுர்கா: மே 29-கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொளகால்மூரு தாலுகா துமகூர் ஹள்ளி மேம்பாலம் அருகே உள்ள ஸ்ரீனிவாசா தாபா முன்பாக நேற்று நள்ளிரவு பயங்கர சாலை விபத்து ஒன்று நேரிட்டது.வேகமாகச் சென்று...

உத்திரபிரதேசத்தில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி

0
ஹமீர்பூர்: மே 29-உத்திரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழைக்கு இடையே, பெட்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலம்...

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு

0
சென்னை: மே 29-சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த நிலையில், இன்று 24 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டீசல்...

குழந்தை விற்பனைக்கு எதிர்ப்பு: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது

0
ஹாசன்: மே 29-குழந்தையை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாலும், கூடுதல் வரதட்சணை தராததாலும் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் ஹாசனில் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம்...

திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம் நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு

0
சென்னை: மே 29-இளம்தலைமுறையினரிடையே திமுகவின் சித்தாந்தங்களையும் சமூக நீதிக் கருத்துகளையும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்பக் கொண்டு சேர்க்கும் நோக்கில், திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் புதிய மாபெரும் அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe