பிஜேபி தேசிய தலைவருடன் அண்ணாமலை சந்திப்பு
புதுடெல்லி: ஜூன் 2-தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, இன்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்துப்...
வங்கதேசத்தை சேர்ந்த அவருக்கு போலி ஆதார் கார்டு – கர்நாடக ஐகோர்ட் சரமாரி கேள்வி
பெங்களூரு: ஜூன் 2 -வங்காளதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கு, போலியான ஆதார் மற்றும் பான் கார்டுகளைத் தயாரித்துக் கொடுத்ததாக போட்டோகிராபி கடை உரிமையாளர் அர்னாப் மண்டல் என்பவர் கைது செய்யப்பட்டார். தன் மீதான...
6 பேரை சுட்டுக்கொன்று கொலையாளி தற்கொலை
மஸ்கடீன் (அமெரிக்கா), ஜூன் 2-அமெரிக்காவின் மஸ்கடீன் நகரில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் துப்பாக்கியால்...
‘துரந்தர்’ படத்தால் ஆத்திரம்: தீவிரவாத செயலில் மீண்டும் இறங்கிய தாவூத் கும்பல்
மும்பை: ஜூன் 2 -பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் தீவிரவாத சதி திட்டங்களில் ஈடுபட்ட சிலரை டெல்லி போலீஸார் கைது செய்து அவர்களது சதியை முறியடித்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சில...
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு?
சென்னை: ஜூன் 2 -திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில்...
ஈரானில் ரேடாரை தகர்த்த அமெரிக்க போர் விமானம்
டெஹ்ரான்: ஜூன் 2 -அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்களை அமெரிக்கப் படைதகர்த்தது.அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோன் சர்வதேச...
அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்
சென்னை: ஜூன் 2 -தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரன் தற்கொலையை சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்”...
தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: ஜூன் 2 -கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.பயிர்க்...
புதிய அமைச்சர்கள் தேர்வு
பெங்களூரு: மே 30-கதக மாநிலத்தில் புதிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் மந்திரிகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதுபுதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவகுமாருடன்...
உ.பி., பீகாரில் கனமழை! இடி- மின்னலுக்கு 48 பேர் பலி
லக்னோ/பாட்னா: மே30-உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இயற்கை அன்னை தனது கோர முகத்தைக் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடியுடன் கூடிய கனமழையும், சுழன்றடித்த சூறாவளி காற்றும்...

































