புதிய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் சீனாவை முந்தியது இந்தியா
புதுடெல்லி: ஜூலை 13-உலகளாவிய செல்வ அறிக்கையை 2026 யுபிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில் கூறியிருப்பதாவது: "கடந்த 2025-ல் இந்தியா 31,033 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இது சீனாவின் புதிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையான 14,079-ஐ விட...
2031-ல் ஆட்சியை பிடிப்போம்
பொள்ளாச்சி: ஜூலை 13-‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை...
தாய், பாட்டி, அக்கா கணவரை வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை
பெங்களூரு: ஜூலை 11-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் 3 பேரை தீர்த்துக்கட்டிய பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூர், நகரில் இன்று காலை மீண்டும் படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது....
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல்
புதுடெல்லி: ஜூலை 11-ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு,...
பாகேபள்ளியில் பாகிஸ்தானைசேர்ந்த தாய் மகன் கைது
பெங்களூரு: ஜூலை 11- கர்நாடக மாநிலம் சிக் பல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகா தாசகாரேபள்ளி கிராமத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: இஸ்ரேல் எச்சரிக்கை
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.இதற்கு வலு சேர்ப்பது போல், ஈரானில் அயத்துல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள்...
இந்தியா-நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்: மோடி பெருமிதம்
புதுடெல்லி: ஜூலை 11-இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று மைல்கல்; இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர்...
அமர்நாத் குகை கோயில் பனிலிங்கம் உருகியது
ஜம்மு: ஜூலை 11-பருவநிலை மாற்றம் காரணமாக அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி உள்ளது.இமய மலையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு...
திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...
இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை
பெய்ஜிங்: ஜூலை 11-திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன...




























