வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது – 22,000 பேர் பரிதவிப்பு
குவாஹாட்டி: ஜூன் 30 -வடகிழக்கு மாநிலங்களில் பெய்யும் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அசாமில் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். ஏராளமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.வடமாநிலங்களில் பருவமழை...
காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்
புதுடெல்லி: ஜூன் 30-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.இதன் முதல் கட்ட விசாரணையில் திருட்டு...
ராக்கெட் குண்டு செயலிழப்பு
தையூர்: ஜூன் 30-கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய வெடிக்காத ராக்கெட் குண்டை ராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.இதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி...
கலெக்டர்கள் போலீஸ் அதிகாரிகள் உடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை: ஜூன் 29-முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் IAS, IPS அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. 28 துறைகளின் செயல்திட்டங்கள்,...
அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா: தவெகவில் இணைய திட்டம்
சென்னை: ஜூன் 29-அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5...
அடுத்தடுத்து விபத்து:கிளீனர் உள்பட 2 பேர் சாவு
பெங்களூரு: ஜூன் 29-பெங்களூரு அருகே நடந்த அடுத்தடுத்த சாலை விபத்துகளில் கார் மற்றும் லாரி மோதி கிளீனர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பத்ரிலால் தரியா (வயது 38)....
5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை கணவர், மாமியார் கைது
ஹைதராபாத், ஜூன் 29-வயிற்றில் வளரும் குழந்தையின் கற்பை சந்தேகித்து, டி.என்.ஏ சோதனை நடத்தக்கோரி கணவனும், மாமியாரும் கொடுத்த கொடூர டார்ச்சரால், மனமுடைந்த 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...
சித்ரதுர்கா அருகே சிறுத்தை சிக்கியது
சித்ரதுர்கா, ஜூன் 29-சித்ரதுர்கா நகரின் புறநகப் பகுதியான கொடபனஹால் கிராமத்தில், கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்து பொதுமக்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. கண்ணில் படும் ஆடு, மாடுகளை எல்லாம்...
ஆப்கனில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பொதுமக்கள் 35 பேர் பலி
காபூல்: ஜூன் 29-ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர்.கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையின் பிராந்திய தலைமையகத்தை பயங்கரவாதிகள் தாக்கிய அடுத்த நாளே...
விஷ மாத்திரைகளை விநியோகித்து15,000 பேரைக் கொல்ல சதி செய்தவர் கைது
மும்பை: ஜூன் 29-மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டேன் என விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மும்பையில் ஊர்வலம் நடைபெற்றது....

































