போலீஸ் சீருடையில் வீட்டிற்குள் நுழைந்துரூ.20 லட்சம் ரொக்கம் 500 கிராம் தங்கம் கொள்ளை

0
பெங்களூரு: பிப்ரவரி 17-பெங்களூர் பைதரஹள்ளியின் பிஇஎல் லேஅவுட்டில் போலீஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.பிஇஎல்...

விபத்து – 2 இளைஞர்கள் பலி

0
ஹாசன்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சன்னாராயபட்னா தாலுகாவில் உள்ள தொட்டாரி கவாலு கேட் அருகே வேகமாக வந்த ஸ்கூட்டர் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த...

வயர் சுருள் கழுத்தை இறுக்கி புலி சாவு – தீவிர விசாரணை

0
சாமராஜ்நகர் : பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பிலிகிரிரங்கணா மலை புலிகள் காப்பக வனப்பகுதியின் குண்டல் அணையில் ஸ்கூட்டர் கிளட்ச் வயர் சுருள் கழுத்தை சுற்றி இருக்கியதால் புலி பரிதாபமாக பலியானது.சுருள்...

சிக்கமகளூரில் மோதல் -இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு

0
சிக்கமகளூர்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் நகரில் உள்ள திலக் பூங்கா அருகே உள்ள ஒரு பொது வீட்டில் நடந்த கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு தனித்தனி எஃப்ஐஆர்களை பதிவு...

ரோப் கார் திட்டத்துக்காக கொடைக்கானலில் ஆய்வு செய்ய முடிவு

0
பழநி: பிப்ரவரி 17-கொடைக்கானல் வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்காக வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி,...

பாகிஸ்தானுக்கு தண்ணீர் நிறுத்தப்படும்: ஜம்மு காஷ்மீர் அமைச்சர் தகவல்

0
ஜம்மு: பிப்ரவரி 17-ஜம்மு காஷ்மீரின் காண்டி பகு​தி​யில் கட்​டப்​பட்டு வரும் ஷாபூர் காண்டி அணை அடுத்த மாத இறு​தி​யில் நிறைவடை​யும்​போது, பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீர் நிறுத்​தப்​படும்’’ என மாநில நீர்​வளத்​துறை அமைச்​சர் ஜாவேத்...

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

0
சென்னை: பிப்ரவரி 17-வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் ரயிலை இயக்கி சோதனை முடிந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்திரி விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.சென்னை கடற்கரை - வேளச்சேரி...

எம்எல்ஏ பைரதி பசவராஜிடம்சிஐடி போலீசார் தீவிர விசாரணை

0
பெங்களூரு: பிப்ரவரி 16-ரவுடி சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கின் 5வது குற்றவாளியான முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான பைரதி பசவராஜிடம் சி.ஐ.டி போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.நகரின் 42வது ஏ.சி.ஜே.எம் நீதிமன்றத்தின்...

டெல்லியில் 5 நாள் ஏஐ உச்சி மாநாடு துவக்கம்: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

0
புதுடெல்லி: பிப்ரவரி 16-செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் 20 நாடுகளின் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட முன்னணி...

ரூ.400 கோடி கொள்ளை என்பது பொய் எஸ்ஐடி விசாரணையில் அம்பலம்

0
பெல்காம்: பிப்ரவரி 16-கர்நாடகா-கோவா எல்லையில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.400 கோடி கொள்ளை பொய் என்றும் கொள்ளைக்கான எந்த ஆதாரம் தடையும் கிடைக்கவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.பெல்காம் அருகே எல்லைப்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe