மனைவி தற்கொலைகணவர் கைது
சிவமொக்கா: ஏப்ரல் 29 -கணவரின் ஒழுக்கமற்ற உறவு, உடல் மற்றும் மனரீதியான வன்முறையால் மனமுடைந்து, சோராப் மாவட்டம் கனுகேரி கிராமத்தில் பாஜக தலைவரின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.ஹாவேரி மாவட்டம், ஹிரேகேரூர் தாலுக்காவில் உள்ள...
டெல்லியை குளிர்வித்த திடீர் மழை
புதுடெல்லி: ஏப்ரல் 29 -தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை மழை பொழிவு பதிவானது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக அங்குள்ள மக்களை வாட்டி வந்த கோடை...
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 29 -மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது.அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன்...
சென்னையில் தட்டம்மை பாதிப்பு அதிகரிப்பு
சென்னை: ஏப்ரல் 26-தட்டம்மை பாதிப்பு சென்னையில் கணிசமாக பதிவாகி வரும் நிலையில் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்த மருத்துவகள் வலியுறுத்தி உள்ளனர். அண்மைக்காலமாக சென்னையில் தட்டம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து...
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் ஆம்புலன்ஸ் – தவெகவினர் வாக்குவாதம்
சென்னை: ஏப்ரல் 26-லயோலா கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றதையடுத்து, சந்தேகமடைந்த தவெக நிர்வாகிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்...
ஸ்ரீ சாமுண்டி அம்மன் கோவிலுக்கு சென்றுசாமி கும்பிட பாலிவுட் நடிகருக்கு உத்தரவு
பெங்களூரு, ஏப்ரல் 26-'காந்தாரா முதல் பாகம்' திரைப்படத்தில் தெய்வத்தை இழிவுபடுத்தும் சைகைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது....
மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்?
சென்னை: ஏப்ரல் 26-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதி அன்று, தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம்...
ரயில்வேயில் 2% பணியாளர்களை குறைக்க முடிவு
சென்னை: ஏப்ரல் 26-இந்திய ரயில்வேயில் மொத்தம் உள்ள 14.80 லட்சம் பணியாளர்கள் எண்ணிக்கையில், 2 சதவீதம் பணியாளர்களை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இவற்றில், தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியாளர்கள்...
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து
புதுடெல்லி: ஏப்ரல் 26-ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 பேர் நேற்று முன்தினம் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்...
காட்டு யானை தாக்கி சுற்றுலா பயணி காயம்
பெங்களூரு: ஏப்ரல் 25 - கனகபுரா அருகே உள்ள சங்கம வனப்பகுதியில், மேக்கேதாட்டு அருகே காவேரி ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை காட்டு யானை ஒன்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.சங்கம வனப்பகுதியில்...

































