அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: டிசம்பர் 23-பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அரசு...
பாகிஸ்தானுக்கு உளவு – உடுப்பியில் மேலும் ஒருவர் கைது
உடுப்பி: டிசம்பர் 22-இந்திய கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய தீவிர வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை மால்பே போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத்தின் ஆனந்தா தாலுகாவில் உள்ள கைலாஸ்நகரியைச் சேர்ந்த...
எம்.எல்.ஏ வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்
பெங்களூரு, டிசம்பர். 22-ரவுடி சிவபிரகாஷ் என்கிற பிக்கு ஷிவு கொலை வழக்கில் கைது பயத்தில் தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ பைரதி பசவராஜுவை கண்டுபிடிக்க சி.ஐ.டி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க முடிவு செய்துள்ளனர்.பெலகாவி...
விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்; இஸ்ரோ தலைவர் திருப்பதியில் வழிபாடு
புதுடெல்லி: டிசம்பர் 22-டிசம்பர் 24ம் தேதி காலை 8.54 மணிக்கு அமெரிக்க செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்த திட்டம் வெற்றி பெற, இஸ்ரோ தலைவர் நாராயணன், திருப்பதியில் வழிபாடு நடத்தினார்.அமெரிக்காவை சேர்ந்த...
கொல்லூர் மூகாம்பிகை கோவில் மோசடி செய்த நபர் கைது
உடுப்பி: டிசம்பர் 22-நாட்டின் புகழ்பெற்ற சக்தி பீடமான உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் பெயரில் மோசடி செய்த ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தானின் திஜாரி மாவட்டத்தைச் சேர்ந்த நாசிர் கைது செய்யப்பட்டுள்ளார்,...
வட இந்தியாவில் கடும் பனி; 2 நாட்கள் விமானங்கள், ரயில் சேவை பாதிக்கும்
புதுடெல்லி: டிசம்பர் 22-வட இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி...
டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயர்கிறது
புதுடெல்லி: டிசம்பர் 22-நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி முதல் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்கிறது. புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை.ரயில்...
போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு இம்ரான் கான் வலியுறுத்தல்
இஸ்லாமாபாத்: டிசம்பர் 22-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின்...
இந்தோனேசியாவில் சோகம்:பஸ் விபத்தில் பயணிகள் 16 பேர் பலி
ஜகார்த்தா: டிசம்பர் 22-இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பயணிகள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் சென்று...
பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
திருவனந்தபுரம்: டிசம்பர் 22-16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப் பாதையை முதிய பக்தர்கள், உடல்நலப் பிரச்சனைகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் & சிறு குழந்தைகள் ஆகியோர் தவிர்க்க பத்தனம்திட்டா காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.சபரிமலைக்கு...




























