இந்திய வீரர் விண்வெளி பயணம்
புதுடெல்லி: ஜூன் 25-பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4ன் ஏவுதல் இன்று (ஜூன் 25) திட்டமிடப்பட்டுள்ளது.புளோரிடாவில் நாசாவின் கென்னடி...
ஈரான்- இஸ்ரேல் போர் நிறுத்தம்
வாஷ்ங்டன்: ஜூன் 24 -இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது...
கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு
புதுடெல்லி: ஜூன் 23 -இஸ்ரேல் ஈரான் போர் போர் காரணமாக கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவில் கிடு கிடு என உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு பொருட்கள் அதாவது பெட்ரோல் டீசல்...
உலக அமைதிக்கு வழி யோகா
அமராவதி: ஜூன் 21-''யோகா உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது'' என மக்களுடன் இணைந்து யோகா செய்த பின் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம்...
அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
வாஷிங்டன்: ஜூன் 20 -இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது.ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை...
தாக்குதலுக்கு தயாராகும் டிரம்ப்
வாஷிங்டன்: ஜூன் 19-ஈராக் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்து இருப்பதால் சர்வதேச அளவில் பதட்டம் நிலவுகிறது இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அபாயம் என்று நிபுணர்கள் கூடுகின்றனர்.ஈரானை தாக்க அமெரிக்கா...
ஏடிஜிபி சஸ்பெண்ட்- கைது ஏன்?
புதுடெல்லி: ஜூன் 1-சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டது மற்றும் கைது செய்யப்பட்டது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.ஏ.டி.ஜி.பி.,...
ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், ஜூன் 17-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் 5வது நாளாக நீடித்து வருவதால் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஈரான் தலைநகர்...
2 கட்டங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு
புதுடெல்லி: ஜூன் 16-நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது இதற்கான அறிவிப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம்...
உயர்மட்ட விசாரணை குழு
புதுடெல்லி: ஜூன் 14-இந்தியாவை மட்டுமல்லாமல் அகில உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய குஜராத் விமான பயங்கர விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதுநாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அகமதாபாத்தில் நடந்த...