4 ஐயப்ப பக்தர்கள் பரிதாப சாவு
தும்கூர், ஜனவரி 9-சபரிமலை ஐயப்ப கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களை ஏற்றிச் சென்ற க்ரூஸர் வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் ஒரு பெண் உட்பட...
பெல்லாரி: சிபிஐ விசாரணை இல்லை
பெங்களூரு: ஜனவரி 8-பெல்லாரியில் ஏற்பட்ட கலவரம் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் இந்த வழக்கை கர்நாடக போலீசார் திறம்பட விசாரிப்பார்கள் என்றும் உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வரர் திட்டமிட்டமாக தெரிவித்தார்.பெல்லாரி...
பெண்ணை நிர்வாணமாக்கி தாக்குதல்
ஹூப்ளி: ஜனவரி 7-கர்நாடக மாநிலத்தில் பிஜேபி பெண் தொண்டரை போலீசார் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹூப்ளியில் உள்ள கேசவபுரா காவல் நிலைய...
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றலாம்
மதுரை: ஜனவரி 6-மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற அமர்வு...
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் படுகொலை
டாக்கா, ஜனவரி 5- வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது.மேலும் ஒரு இந்து இளைஞர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இது அந்த நாட்டில் இந்துக்களுக்கு எதிரான மிகப்பெரிய பயங்கரவாதமாக உருவாகி உள்ளது.வங்கதேசத்தில் 3...
இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்
நியூயார்க்: ஜனவரி 5 -வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலர் மதுரோவை கைது செய்த சூட்டோடு சூடாக இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
14 நக்சல்கள் சுட்டுக்கொலை
புதுடெல்லி: ஜனவரி.3-14 நக்சலைகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கரில் உள்ள சுக்மாவில் 12 பேரும், பிஜாப்பூரில் 2 பேரும் தனித்தனி நடவடிக்கைகளில் இவர்கள் கொல்லப்பட்டனர்.சுக்மாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12...
பெல்லாரியில் தடை உத்தரவு நீட்டிப்பு
பெங்களூர், ஜனவரி 2-பதாகைகள் அமைப்பது தொடர்பாக நடந்த மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக பெரும் பதட்டத்தில் உள்ள பெல்லாரியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் தடை...
புடின் வீடு மீது ட்ரோன் தாக்குதல்
மாஸ்கோ: ஜனவரி.1-புத்தாண்டு தொடங்கிய சில நிமிடங்களில் ரஷ்ய அதிபர் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விடுவது நடத்தப்பட்ட...
புத்தாண்டு – பலத்த பாதுகாப்பு
பெங்களூரு: டிசம்பர் 31-கர்நாடக மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரு,...





























