மேக வெடிப்பு நிலச்சரிவு 11 பேர் பலி
ஸ்ரீநகர்: ஆக. 30-ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது, இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு மாநிலத்தில்...
ஆர்.சி.பி மீது குற்றவியல் வழக்கு – கர்நாடக மந்திரி சபை ஒப்புதல்
பெங்களூரு, ஜூலை 24 -கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆர்சிபி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய மாநில அமைச்சரவை இன்று...
கர்நாடக அமைச்சர் திடீர் ராஜினாமா
பெங்களூரு, ஆகஸ்ட் 12-கர்நாடக மாநில காங்கிரஸ் அரசில் அமைச்சராக பதவி வகித்து வந்த கே.என். ராஜண்ணா இன்று பகல் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில்...
அமோக வெற்றி
பீகார்: நவ. 14-பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபியின் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது, இந்த கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி ஆகி உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்...
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடுக்கம்
புதுடெல்லி: அக். 31 -ஆபரேஷன் சிந்துதூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெரும் நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்திய எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டால் இந்தியா அவர்களின் நாட்டுக்குள் புகுந்து பயங்கரவாத நிலைகளை...
நானே முதல்வர் மேலிடம் என் பக்கம்
பெல்காம்: டிசம்பர் 19-அகில இந்திய காங்கிரஸ் கட்சி மேலிடம் என் பக்கம் உள்ளது கர்நாடகா மாநிலத்தில் நானே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பேன் என்று முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் டி.கேசிவகுமார் கோஷ்டி...
உச்ச நீதிமன்றத்தில் விஜய் கட்சி முறையீடு
புதுடெல்லி அக்டோபர்.8-41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை நடத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.இந்த சம்பவம்...
முதல்வர் பதவி மோதல் தீவிரம்
பெலகாவி: டிசம்பர் 12-கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவி முதல் தீவிரம் அடைந்து உள்ளது. முதல்வர் சித்தராமையா கோஷ்டி துணை முதல்வர் டி கே சிவகுமார் கோஷ்டி தனித்தனியே விருந்து நிகழ்ச்சிகள் நடத்தி ஆலோசனைக்...
கர்நாடகம் முழுவதும் கன்னட மயம்
பெங்களூரு: நவ. 1-தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் இன்று 70வது கன்னட ராஜ்யோத்சா விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கன்னட மொழி முழங்க மக்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர், எல்லா இடங்களிலும் கன்னட மொழிகள்...
5 பேர் உயிரோடு தகனம்
பெங்களூரு: ஆக. 16-பெங்களூரு கே.ஆர். மார்க்கெட் அருகே உள்ள நாகர்த்தபேட்டையில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர்...






















