வரலாறு படைத்த வாக்குப்பதிவு -85 சதவீதம் பதிவாகி புதிய சாதனை

0
சென்னை, ஏப்ரல்.23-தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் முதல்முறையாக இந்த முறை 84. 41 சதவிகிதம் வாக்குகள் பதிவாக்கி உள்ளது. இது தேர்தல் ஆணையம்...

மோடியை சந்தித்த முதல்வர்

0
பெங்களூரு: ஏப்ரல் 15-மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி நிலுவைத் தொகை, மேகதாது மற்றும் மகதாயி திட்டங்களுக்கான ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவை நிதியை விடுவித்தல், பெங்களூரு வளர்ச்சிக்கு சிறப்பு...

பெங்களூர் திரும்பிய கன்னடர்கள்

0
பெங்களூரு, மார்ச் 3-போர் சூழலில் சிக்கியுள்ள கன்னடர்கள் பத்திரமாக நாடு திரும்பும் பணி வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் கன்னடிகர்களை மாநிலத்திற்குத் திரும்பக் கொண்டுவரும் பணி தொடங்கியுள்ளது, நேற்று...

கிணற்றில் கார் கவிழ்ந்து 9 பேர் பலி

0
நாசிக், ஏப்ரல் 4-மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், தண்ணீர் நிரம்பிய கிணற்றில் கார் கவிழ்ந்ததில், 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.நாசிக்கிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள திண்டோரி...

போர் முடிவுக்கு வர ஈரான் 3 நிபந்தனை

0
தெஹ்ரான்: மார்ச் 12-பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று ஈரானில் தொடங்கிய போர் 13வது நாளாக நீடிக்கிறது. திடீரென அமெரிக்காவும் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தின. இதில்...

சமையல் எரிவாயு விலை உயர்வு

0
புதுடெல்லி: மார்ச் 7-நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60ம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115ம் உயர்த்தப்பட்டுள்ளது. 11 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல்...

சாத்தான்குளம்: தந்தை மகனை அடித்துக் கொன்ற 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை

0
மதுரை, ஏப்ரல்.6- சாத்தான்குளத்தில் அப்பாவி தந்தை மகன் வியாபாரிகளை அடித்துக் கொன்ற 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண தண்டனை விதித்து...

அரசு அதிகாரி தற்கொலை

0
துமகூரு/பாவகடா: மார்ச் 21 -உயர் அதிகாரியின் துன்புறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இவர் சாகும் முன்பு வெளியிட்ட வீடியோவில்...

பிரச்சாரம் நாளை மாலை நிறைவு

0
சென்னை: ஏப்ரல் 20-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு...

டிரம்பை கொல்ல முயற்சி

0
வாஷிங்டன்: ஏப்ரல் 26-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் அவரிடம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe