வரி 18 சதவீதமாக குறைப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டது இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது இதனால் இந்தியாவில் புதிய தொழில்கள் மற்றும்...
சிறுவர்களுக்கு சமூக ஊடகம் தடை
பெங்களூர்: பிப்ரவரி.6-கர்நாடக மாநிலத்தில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை சமூக ஊடகம் பயன்படுத்த அரசு அதிரடி தடை விதித்து உள்ளது. முதல்வர் சித்தராமையா இன்று பட்ஜெட் தாக்கல் செய்த...
விஜய் மனு தள்ளுபடி
சென்னை: பிப்ரவரி 6-'புலி' படத்திற்கு விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை, வருமானமாக காட்டவில்லை என வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில்...
உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி: பிப்ரவரி 25-என்சிஇஆர்டி (NCERT) 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து...
இலவசம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி, பிப்ரவரி19-தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களை கவர அரசு பணத்தில் இலவசங்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற இலவசங்களை மறுபரிசலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு உட்பட...
மார்ச் 16 ராஜ்யசபா தேர்தல்
சென்னை: பிப்ரவரி 18-2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என...
பெங்களூர் திரும்பிய கன்னடர்கள்
பெங்களூரு, மார்ச் 3-போர் சூழலில் சிக்கியுள்ள கன்னடர்கள் பத்திரமாக நாடு திரும்பும் பணி வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் கன்னடிகர்களை மாநிலத்திற்குத் திரும்பக் கொண்டுவரும் பணி தொடங்கியுள்ளது, நேற்று...
கோரிக்கை நிறைவேற்ற மார்ச் 2 வரை கெடு: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
பெங்களூரு, பிப்ரவரி 19-கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 'பெங்களூரு சலோ' போராட்டம் நடத்தி வந்த கர்நாடக மாநில போக்குவரத்து ஊழியர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். மாநில அரசின்...
ராகுலுடன் டி.கே. சிவகுமார் சந்திப்பு
பெங்களூரு: பிப்ரவரி 12-கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று டெல்லியில் ராகுல் காந்தியை கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் சந்தித்து பேசினார். சோனியா காந்தி இல்லத்தில்...
10 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூரு: மார்ச் 5-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான லோக் ஆயுக்தா வேட்டை இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று பெங்களூரு, மைசூர், ஹாசன், மண்டியா,...






























