மகளிர் இட ஒதுக்கீட்டை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் – மோடி கடும் தாக்கு
புதுடெல்லி, ஏப்ரல் 18- பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில்...
காங்கிரஸ் பிஜேபி பலப்பரீட்சை
பெங்களூரு: மார்ச் 23 -கர்நாடக மாநிலத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு அடைந்தது. கடைசி நாளான இன்று காங்கிரஸ் மற்றும் பிஜேபி வேட்பாளர்கள் ஆரவாரமுடன் வந்து...
போர் முடிவுக்கு வர 15 அம்ச திட்டம்
வாஷிங்டன்: மார்ச் 25 -போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது. மேலும் பல்வேறு நிபதனைகள் உடன் ஈரான் மீதான போரை ஒரு மாத காலம் நிறுத்துவதாகவும்...
பாகிஸ்தான் தாக்குதல் 400 பேர் பலி
காபூல்: மார்ச் 17 -ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 250...
உள் இடஒதுக்கீடு பிரச்சனை விரைவில் தீர்வு
தும்கூர்: மார்ச் 14-கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் உள் இடஒதுக்கீடு குழப்பங்களுக்கு இந்த மாதம் 27 ஆம் தேதி தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்தார்.மாநிலத்தில் உள்...
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்
வாஷிங்டன்: ஏப்ரல் 2 -மேற்கு ஆசியாவில் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் போரில் தனது அனைத்து இலக்குகளையும் அடையும் நிலையை அமெரிக்கா எட்டியுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று...
வணிக சிலிண்டர் ரூ. 200 உயர்வு
புதுடெல்லி, ஏப்ரல் 1-வணிக எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதன் விளையும் இன்று திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.வணிக சிலிண்டர் விலை ரூ.195.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் விமான எரிபொருளின் விலையும்...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி – பிஜேபி கூட்டணிக்கு பின்னடைவு
புதுடெல்லி, ஏப்ரல் 17 -மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்துள்ளது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு...
பெட்ரோல் டீசல் விலை உயராது
புதுடெல்லி: மார்ச் 27 -சர்வதேச அளவில் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம் எழுந்தது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால்...
2 வாரம் போர் நிறுத்தம்: உலகம் நிம்மதி
வாஷிங்டன்: ஏப்ரல் 8 -ஈரான் அமெரிக்கா இடைய திடீர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்தப் போர் நிறுத்தம் இன்று...
































