Home தலைப்பு செய்தி

தலைப்பு செய்தி

4 ஐயப்ப பக்தர்கள் பரிதாப சாவு

0
தும்கூர், ஜனவரி 9-சபரிமலை ஐயப்ப கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களை ஏற்றிச் சென்ற க்ரூஸர் வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் ஒரு பெண் உட்பட...

நாகை திருவாரூரில் விஜய்

0
நாகை: செப். 20-தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். சென்னையில்...

ரயில் மோதி 8 யானைகள் பலி

0
புதுடெல்லி: டிசம்பர் 20-அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை, சாய்ரங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானை கூட்டம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்தன. ரயிலின்...

புடின் வீடு மீது ட்ரோன் தாக்குதல்

0
மாஸ்கோ: ஜனவரி.1-புத்தாண்டு தொடங்கிய சில நிமிடங்களில் ரஷ்ய அதிபர் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விடுவது நடத்தப்பட்ட...

ராமர் கோவிலில் கொடி ஏற்றிய மோடி

0
அயோத்தி: நவம்பர் 25-அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள கோவில் கட்டுமான பணி நிறைவு அடைந்ததை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி காவி கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வு காரணமாக...

கர்நாடகம் முழுவதும் கன்னட மயம்

0
பெங்களூரு: நவ. 1-தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் இன்று 70வது கன்னட ராஜ்யோத்சா விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கன்னட மொழி முழங்க மக்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர், எல்லா இடங்களிலும் கன்னட மொழிகள்...

டிரம்ப் கருத்து – இந்தியா மறுப்பு

0
புதுடெல்லி: அக். 16-ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தம் என்று தன்னிடம் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்ததை இந்தியா மறுத்துள்ளது. ரஷ்யாவிடம்...

பொய் சொல்லும் பாகிஸ்தான் பிரதமர்

0
புதுடெல்லி: செப் 27-பாகிஸ்தான் பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார். அவரது நாடகம் உலக அரங்கில் எடுபடாது என்று இந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினார்...

கர்நாடக காங்கிரசில் பரபரப்பு

0
பெங்களூரு: ஜூலை 8-முதல்வர் மற்றும் துணை முதல்வர் டெல்லி பயணத்தால் கர்நாடக காங்கிரஸில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்களை சமரசப்படுத்த...

பங்கு சந்தை எழுச்சி

0
மும்பை: செப். 4-ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பங்கு சந்தையில் திடீர் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. சென்செக்ஸ் கிடுகிடு என உயர்ந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் விளையும் உயர்ந்துள்ளது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe