வரி குறைப்பால் இந்தியா வளர்ச்சி
புதுடெல்லி: பிப்ரவரி 3-இந்தியா மீதான வரி 18 சதவிகிதமாகக் குறைத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. "2 பெரிய பொருளாதாரங்களும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது,...
விமானம் தரையிறங்கும் சாலை
புதுடெல்லி: பிப்ரவரி 14-வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF) தரையிறங்கியது. இது...
நீதித்துறையில் ஊழல் புத்தகம் தடை
புதுடெல்லி: பிப்ரவரி 26-தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), அண்மையில் வெளியிட்ட 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நீதித்துறை ‘ஊழல்’ குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு உச்ச நீதிமன்றத்தில்...
கர்நாடக சட்டசபையில் பெரும் அமளி
பெங்களூரு: பிப்ரவரி 4-அமைச்சர் ராஜினாமா வலியுறுத்தி கர்நாடக சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.கலால் துறையில் நடந்த ஊழலுக்குப் பொறுப்பேற்று கலால் அமைச்சர் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளான பாஜக-ஜேடிஎஸ் இன்று சட்டமன்றத்தில்...
நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: பிப்ரவரி 16-கர்நாடக மாநிலத்தில் நீதிமன்றங்களை தகர்ப்போம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள் ஊழியர்கள் மற்றும் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர்..தார்வாட் உயர் நீதிமன்ற கிளை, தாவணகெரே...
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்
சென்னை: பிப்ரவரி 27-முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு...
பாராளுமன்றம் முடங்கியது
டெல்லி: பிப்ரவரி 5-நாடாளுமன்றத்தில், கடந்த 3 நாட்களாக லோக்சபா தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முடங்கி வருகின்றனர். நேற்று பிரதமர் மோடியை லோக்சபாவில் பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை முடக்கினர். இதன் தொடர்ச்சியாக...
மாணவர்கள் முகம் மூலம் வருகை பதிவு
பெங்களூரு: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை கட்டாயமாக்கும் வகையில் இனி முகம் மூலம் வருகை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
2ம் ஆண்டு பியூசி தேர்வு துவக்கம்
பெங்களூரு: பிப்ரவரி 28- மாணவர்களின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான தருணமான இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வுகள் கர்நாடக மாநிலத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு மாணவர்கள்...
விஜய் மனு தள்ளுபடி
சென்னை: பிப்ரவரி 6-'புலி' படத்திற்கு விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை, வருமானமாக காட்டவில்லை என வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில்...






























