சீன மெகா அணை – ’ இந்தியாவுக்கு அச்சுறுத்தலும்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 28-பூகம்பமோ, பெருவெள்ளமோ, சுனாமியோ, நிலச்சரிவோ, எரிமலை வெடிப்போ அல்லது இன்னும் பிற இயற்கைச் சீற்றங்களோ, அது கோரத் தாண்டவம் ஆடும்போது மட்டும்தான் இயற்கையை விஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்பதை...

வணிக சிலிண்டர் விலை ரூ.183 குறைப்பு

0
புதுடெல்லி: ஜூலை 1-வர்த்தகப் பயன்பாட்டிற்காக உபயோகம் செய்யப்படும் 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மிகப்பெரிய குறைப்பை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு சிலிண்டரின் விலையும் ரூ.183.50 குறைக்கப்பட்டு, பெரும் நிவாரணம்...

தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பே நீட் வினாத்தாள் கசிவு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 7 -நீட் யுஜி தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இந்தத் தகவல்...

திமுக கூண்டோடு வெளியேற்றம்

0
சென்னை: செப்.9-தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், “முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்...

11 வங்கதேச நாட்டினர் கைது

0
மங்களூர்: ஜூலை 14 -சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து வேலை செய்த 11 வங்கதேச நாட்டினரை மங்களூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவர். ஒரு குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில்...

கே.பி.எஸ்.சி முறைகேடு – இ.டி. அதிரடி

0
பெங்களூரு, ஆக. 18:கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி) பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, கே.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாவுக்கார் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை (இ.டி) இன்று...

ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறி விட்டது – நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

0
புதுடெல்லி, ஜூலை 27-பா.ஜ.க. தலைமையிலானஎன்.டி.ஏ. அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி.), நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை...

நாகேந்திரா ராஜினாமா

0
பெங்களூரு, ஆகஸ்ட் 28கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி. நாகேந்திராவின் பதவி பறிபோவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.கட்சியின் நலனைக் கருதி...

பாறை சரிந்து 7 பேர் பலி

0
பெங்களூரு: ஜூலை 2-கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர்ப் பகுதியில் இன்று அதிகாலை ஒரு பயங்கர சோகம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு தெற்கு தாலுக்காவின் மடபட்னாவில் உள்ள கல் குவாரியில் பெரும் பாறை ஒன்று சரிந்து...

மீண்டும் மந்திரிசபை விரிவாக்கம்

0
பெங்களூரு: ஆக. 8-கர்நாடக மாநிலத்தில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள மூத்த எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த அமைச்சரவையை மீண்டும் மாற்றியமைக்க காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக டெல்லி சென்று மேலிட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe