கமேனி கொல்லப்பட்டார்

0
டெஹ்ரான்: மார்ச் 1-ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்த நிலையில் ஈரான் நாட்டு அரசும் இதனை உறுதி செய்திருக்கிறது. இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை...

ஈரான் மனித சங்கிலி வியூகம்

0
தெஹ்ரான்: ஏப்ரல் 7-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானில் பதற்றம் அதிகரித்துள்ளது. பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் மனிதச்...

தொழிற்சாலைகள் முடங்கின

0
பெங்களூரு: மார்ச் 13-பெங்களூரில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே ஓட்டல் தொழில் பெரும் சிக்கலில் உள்ள நிலையில் தற்போது தொழிற்சாலைகளும் முடங்கி உள்ளன. மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரை அடுத்து,...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி – பிஜேபி கூட்டணிக்கு பின்னடைவு

0
புதுடெல்லி, ஏப்ரல் 17 -மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்துள்ளது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு...

பெட்ரோல் டீசல் விலை உயராது

0
புதுடெல்லி: மார்ச் 27 -சர்வதேச அளவில் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம் எழுந்தது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால்...

நேரடி பேச்சுக்கு ஈரான் மறுப்பு

0
இஸ்லாமாபாத். ஏப்ரல் 25- அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் மீண்டும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்...

கமேனி படுகொலைக்கு ஈரான் பதிலடி

0
பெய்ரூட், மார்ச், 2-ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற உயர்மட்ட தலைவர்களின் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் ஆதரவு...

2 வாரம் போர் நிறுத்தம்: உலகம் நிம்மதி

0
வாஷிங்டன்: ஏப்ரல் 8 -ஈரான் அமெரிக்கா இடைய திடீர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்தப் போர் நிறுத்தம் இன்று...

உள் இடஒதுக்கீடு பிரச்சனை விரைவில் தீர்வு

0
தும்கூர்: மார்ச் 14-கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் உள் இடஒதுக்கீடு குழப்பங்களுக்கு இந்த மாதம் 27 ஆம் தேதி தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்தார்.மாநிலத்தில் உள்...

பிஜேபி கூட்டணிக்கு கருப்பு தினம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 18-நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வர்ணித்துள்ளார்.டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe