மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்

0
புதுடெல்லி, நவ. 18:வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த புதிய போராட்டம் மற்றும் வன்முறையில் ஒருவர் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து, நிலைமை நெருக்கடியை எட்டியுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

நக்சல் தலைவர் சுட்டுக் கொலை

0
உடுப்பி, நவ. 19:கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்த மோஸ்ட் வாண்டட் நக்சல் தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி மாவட்டத்தின் ஹெப்ரி அருகே கபினாலே வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்புப் படை...

அமைதியான வாக்குப்பதிவு

0
மும்பை நவம்பர் 20-தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவாலாக மாறியுள்ள மகாராஷ்டிரா சட்டசபையின் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் சட்டசபையின் 2வது கட்டமாக 39 தொகுதிகளுக்கும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.சுதந்திரமான மற்றும் நியாயமான...

4 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்

0
பெங்களூர், நவ. 21:கர்நாடக மாநிலத்தில் இன்று லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 4 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்.பெங்களூரு, மங்களூரு, மாண்டியா உள்ளிட்ட மாநிலத்தின் 25 இடங்களில் ஒரே நேரத்தில் திடீர்...

மேலிடத்தில் விஜயேந்திரா புகார்

0
பெங்களூரு, நவ.,22-கர்நாடக மாநில பிஜேபியில் தொடர்ந்து கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது.மாநிலத் தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக அதிருப்தி அணி தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளது.இந்த கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில தலைவர்...

இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி

0
பெங்களூரு, நவ.23-கர்நாடக மாநிலத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி சாதனை படைத்துள்ளதுகர்நாடக மாநிலத்தின் 3 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான...

பாராளுமன்றத்தில் அமளி

0
புதுடெல்லி நவம்பர் 25- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே பெரும் அமளி ஏற்பட்டது அதானே வக்ஃப் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் ஆளும்...

அரசியலமைப்பு தின விழா

0
புது டெல்லி, நவ. 26: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று நாடு முழுவதும் தேசிய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர்...

பிஜேபி கோஷ்டி மோதல் தீவிரம்

0
பெங்களூரு, நவ. 27-கர்நாடக மாநிலத்தில் பிஜேபி கோஷ்டி மோதல் தீவிரம் அடைந்துள்ளது.ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்க டெல்லிக்கு படை எடுக்க தொடங்கி இருப்பதால் மாநில பிஜேபி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநில...

மனித கடத்தலுக்கு கடிவாளம்

0
புதுடெல்லி, நவம்பர் 28-ஆள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நாட்டின் 6 மாநிலங்களில் சோதனை நடத்தியது.பீகார், உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe