காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு இ.டி. அதிர்ச்சி
கார்வார், ஆகஸ்ட் 13-வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக தாது ஏற்றுமதி மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மற்றும் 2 தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று...
வக்ப் – சில அம்சங்கள் நிறுத்தி வைப்பு
புதுடில்லி: செப்டம்பர் 15வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரமில்லை. சில பிரிவுகளுக்கு மட்டும் தற்காலிக தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வக்ப்...
கார்கே டி.கே.சிவகுமார் ரகசிய சந்திப்பு
பெங்களூரு: அக்.18-பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்....
முதல்வர் பதவி போர் உச்சக்கட்டம்
பெங்களூரு, நவம்பர் 21-கர்நாடக மாநிலத்தில் அதிகார பகிர்வு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது முதல் அமைச்சர் பதவியை சித்தராமையா விட்டுக்கொடுக்க திட்டவட்டமாக மறுத்து வருகிறார். ஆனால் விடாமல் அந்த முதல்வர் பதவியில் அமர துணை...
4 நியமன எம்எல்சிகள் தேர்வு தீவிரம்
பெங்களூரு: ஜூலை 25-கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 22 வாரிய மற்றும் கழகங்களில் தலைவர்கள் இயக்குனர்கள் உறுப்பினர்கள் தேர்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பதவிகளுக்கு மாநிலத்தில் பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள்...
முகமூடி நபரிடம் தீவிர விசாரணை
தட்சிண கன்னடா, ஆகஸ்ட் 24-தர்மஸ்தலா குறித்து பொய் புகார்கள் கூறி கைது செய்யப்பட்டு உள்ள முகமூடி நபரிடம் சிறப்பு விசாரணை குழு எஸ்ஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது பின்னணியில்...
பிரபல சாமியாருக்கு வலைவீச்சு
புதுடெல்லி செப். 24- 15-க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் தலைமறைவாகியுள்ள பிரபல சாமியாரை பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.தென்னிந்தியாவில் உள்ள ஒரு பெரிய மத அமைப்பின்...
கர்நாடகம் முழுவதும் கன்னட மயம்
பெங்களூரு: நவ. 1-தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் இன்று 70வது கன்னட ராஜ்யோத்சா விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கன்னட மொழி முழங்க மக்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர், எல்லா இடங்களிலும் கன்னட மொழிகள்...
கல்வித்துறை ஊழல் – அதிரடி சோதனை
பெங்களூரு: டிசம்பர் 4 -கர்நாடக கல்வித் துறையில் ஊழல் லஞ்சம் புரையோடி இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எந்த நிலையில் இன்று லோக் ஆயுக்தா அதிரடி சோதனை நடத்தி இந்த...
பெங்களூர் நெரிசல் பலி – ஆர்சிபி தான் பொறுப்பு – தீர்ப்பாயம் உத்தரவு
பெங்களூரு, ஜூலை -பெங்களூர் நகரின் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்த்...




















