அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
பெங்களூரு: நவ. 6-கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் பொது இடங்களில் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த அரசு விதித்த கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்து உள்ளது...
டெல்லியில் டி.கே.சிவகுமார் – பரபரப்பு
பெங்களூரு: நவ. 5-கர்நாடக மாநிலத்தில் முதல்வர் மாற்றம் சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமைச்சரவை மாற்றம், அதிகாரப் பகிர்வு மற்றும் நவம்பர் புரட்சி...
தொடங்கியது வாக்காளர் பட்டியல் திருத்தம்
புதுடெல்லி: நவ. 4 -வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இது தொடர்பான முழுமையான விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ்...
விபத்து 20 பேர் பரிதாப சாவு
ஹைதராபாத்: நவ. 3-தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா - கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண்...
கர்நாடகம் முழுவதும் கன்னட மயம்
பெங்களூரு: நவ. 1-தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் இன்று 70வது கன்னட ராஜ்யோத்சா விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கன்னட மொழி முழங்க மக்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர், எல்லா இடங்களிலும் கன்னட மொழிகள்...
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடுக்கம்
புதுடெல்லி: அக். 31 -ஆபரேஷன் சிந்துதூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெரும் நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்திய எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டால் இந்தியா அவர்களின் நாட்டுக்குள் புகுந்து பயங்கரவாத நிலைகளை...
டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு
சியோல்: அக். 30-தென் கொரியா உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் இன்று சந்தித்து பேசினார்.ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய...
கரையைக் கடந்தது மோந்தா புயல்
அமராவதி: அக். 29-பெரும் அச்சுறுத்தல் பேரழிவு அபாயத்தை ஏற்படுத்தி வந்த புயல் ஒரு வழியாக கரையை கடந்தது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவின்...
புயல் பேரழிவு தடுக்க தீவிரம்
சென்னை: அக். 28-வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மோந்தா' புயல் இன்று (அக்டோபர் 28) காலை தீவிரமான புயலாக வலுவடைந்துள்ளதால், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது....
வாக்காளர் பட்டியல் திருத்தம்
புதுடெல்லி: அக். 27-பீகரைப் போல 15 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்ள மத்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக களம் இறங்கி உள்ளது.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள்...






























