மகளிர் இட ஒதுக்கீடு வரலாற்று சாதனை

0
புதுடெல்லி, ஏப்ரல் 16 -பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்வது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்...

கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி குற்றவாளி எனத் தீர்ப்பு

0
பெங்களூரு, ஏப்ரல் 15 -யோகேஷ் கவுடா கொலை வழக்கில் கர்நாடக மாநிலம் தார்வாட் கிராமப்புரத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி குற்றவாளி என மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பு...

மோடியை சந்தித்த முதல்வர்

0
பெங்களூரு: ஏப்ரல் 15-மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி நிலுவைத் தொகை, மேகதாது மற்றும் மகதாயி திட்டங்களுக்கான ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவை நிதியை விடுவித்தல், பெங்களூரு வளர்ச்சிக்கு சிறப்பு...

ஹார்முஸ் நீர்வழிக்கு டிரம்ப் தடை

0
வாஷிங்டன்: ஏப்ரல் 13-அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாப் பகுதிகளள் வழியாக செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களின் போக்குவரத்தையும் இன்று முதல் தடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க-ஈரானிய தூதுக்குழுக்களுக்கு இடையேயான...

நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தை

0
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 11 -மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான்...

மோதல் தணிக்க தீவிரம்

0
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 10-மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையின் மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. பிப்ரவரி 28 அன்று...

2ம் ஆண்டு பியூசி -86.48 % பேர் தேர்ச்சி பெற்று சாதனை – வழக்கம்போல் மாணவிகள் ஆதிக்கம்

0
பெங்களூரு, ஏப்ரல்.9 -கர்நாடக மாநிலத்தில் 2ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5,46,698 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கர்நாடகாவில் முதல் முறையாக 86.48 சதவிகிதம் பேர் தேர்ச்சி...

வாக்குப்பதிவு விறுவிறுப்பு

0
புதுடெல்லி: ஏப்ரல் 9 -மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் வாக்காளர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவும் அசாம் கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றுள்ளது.அஸ்ஸாம்...

2 வாரம் போர் நிறுத்தம்: உலகம் நிம்மதி

0
வாஷிங்டன்: ஏப்ரல் 8 -ஈரான் அமெரிக்கா இடைய திடீர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்தப் போர் நிறுத்தம் இன்று...

ஈரான் மனித சங்கிலி வியூகம்

0
தெஹ்ரான்: ஏப்ரல் 7-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானில் பதற்றம் அதிகரித்துள்ளது. பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் மனிதச்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe