கோரிக்கை நிறைவேற்ற மார்ச் 2 வரை கெடு: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
பெங்களூரு, பிப்ரவரி 19-கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 'பெங்களூரு சலோ' போராட்டம் நடத்தி வந்த கர்நாடக மாநில போக்குவரத்து ஊழியர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். மாநில அரசின்...
இலவசம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி, பிப்ரவரி19-தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களை கவர அரசு பணத்தில் இலவசங்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற இலவசங்களை மறுபரிசலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு உட்பட...
மார்ச் 16 ராஜ்யசபா தேர்தல்
சென்னை: பிப்ரவரி 18-2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என...
மாணவர்கள் முகம் மூலம் வருகை பதிவு
பெங்களூரு: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை கட்டாயமாக்கும் வகையில் இனி முகம் மூலம் வருகை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: பிப்ரவரி 16-கர்நாடக மாநிலத்தில் நீதிமன்றங்களை தகர்ப்போம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள் ஊழியர்கள் மற்றும் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர்..தார்வாட் உயர் நீதிமன்ற கிளை, தாவணகெரே...
விமானம் தரையிறங்கும் சாலை
புதுடெல்லி: பிப்ரவரி 14-வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF) தரையிறங்கியது. இது...
கோர விபத்து: 6 மாணவர்கள் பலி
பெங்களூரு: பிப்ரவரி 13-கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் புறநகரில் உள்ள ஹோசகோட் தாலுகாவில் உள்ள எம் சத்யாவரம் கிராமத்திற்கு அருகில், பி.யு.சி மாணவர்கள் அதி மின்னல் வேகத்தில் ஓட்டி சென்ற கார் விபத்தில்...
கொலை வழக்கில் கே.ஆர்.புரம் எம்எல்ஏ பைரதி பசவராஜ் கைது
பெங்களூரு, பிப்ரவரி 12- சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் நிராகரித்ததை அடுத்து, கே.ஆர்.புரம் பிஜேபி எம்.எல்.ஏ பைரதி பசவராஜை சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.தேவனஹள்ளியில் உள்ள...
ராகுலுடன் டி.கே. சிவகுமார் சந்திப்பு
பெங்களூரு: பிப்ரவரி 12-கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று டெல்லியில் ராகுல் காந்தியை கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் சந்தித்து பேசினார். சோனியா காந்தி இல்லத்தில்...
வந்தே மாதரம் கட்டாயம்
புதுடெல்லி: பிப்ரவரி 11-இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாட்டின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த மத்திய அரசு, இப்போது அரசாங்க விழாக்களில்...






























