போலி மருந்து கும்பல் கைது
பெங்களூரு: ஆக. 23:கர்நாடக மாநிலத்தையே உலுக்கி, நாட்டின் பல இடங்களுக்குப் பரவியிருந்த போலி மருந்து விற்பனை நெட்வொர்க்கின் தலைவனான நாகரபாவியைச் சேர்ந்த பிரஷாந்த் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் வெளிநாட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகளின்...
திமுகவில் அதிரடி மாற்றம்
சென்னை: ஆக. 22:திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் 110 ஆக உயர்வு முதல் கட்சிப் பதவிக்கான வயது வரம்பு, கால வரம்பு வரை நிர்ணயிக்கப்பட்டு 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.முன்னதாக திமுக மறுசீரமைப்புக்...
இலவச கார் பெற திமுக மறுப்பு
சென்னை: ஆக. 21-தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்ற கட்சிகளின்...
விஜய் டி.கே.சிவகுமார் பங்கேற்பு
சென்னை: ஆக. 20-மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் இன்று மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக மாநில முதலமைச்சர் டி. கே சிவக்குமார்...
ரூ.5 கோடி போலி மருந்து பறிமுதல்
பெங்களூரு, ஆக. 19-கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் எல்லைப் பகுதியான பிடதி சுங்கச்சாவடி அருகிலுள்ள ஹெஜ்ஜாலா பகுதியில் இயங்கி வந்த பிரம்மாண்ட போலி மருந்து கும்பலின் பிணையத்தை கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும்...
கே.பி.எஸ்.சி முறைகேடு – இ.டி. அதிரடி
பெங்களூரு, ஆக. 18:கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி) பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, கே.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாவுக்கார் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை (இ.டி) இன்று...
கோர விபத்து : 15 பேர் பலி
பாட்னா: ஆக. 17-பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இந்திர முனேஸ்வர மகாதேவ் கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கொடிய நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சம்பவமாக,...
ஆஷிஷ் பானர்ஜி மர்ம சாவு
கொல்கத்தா, ஆக. 16: மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) கட்சியின் மூத்த தலைவருமான ஆசீஷ் பானர்ஜி (வயது 74), பிர்பும் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் அமைந்துள்ள கட்சி...
கர்நாடக வளர்ச்சி திட்டங்கள்
பெங்களூரு: ஆக. 15-கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு வரலாற்றுச் சான்றை விட்டுச் செல்வேன் என்று கூறியுள்ள முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு நீலவரைபடத்தை (ப்ளூ பிரிண்ட்) வெளியிட்டு, மாநில முன்னேற்றத்திற்காகப்...
பாட்டீல் புதிய சபாநாயகர்
பெங்களூரு: ஆக. 14:கர்நாடக சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக குருபாதகவுடா சங்கனகவுடா பாட்டீல் (ஜி.எஸ். பாட்டீல்) ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இன்று சட்டமன்றத்தில் முதல்வர் டி.கே. சிவகுமார் அவர்கள் புதிய அமைச்சர்களை அவைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நிறைவடைந்ததும்,...




























