இந்தி தேர்வு மதிப்பெண் கட்டாயம்

0
பெங்களூரு: ஏப்ரல் 21-கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வின் இந்தி பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி அரசு தாக்கல் செய்த மனு...

பிரச்சாரம் நாளை மாலை நிறைவு

0
சென்னை: ஏப்ரல் 20-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு...

பட்டாசு ஆலை வெடித்து 22 பேர் பலி, பலர் கவலைக்கிடம் – விருதுநகரில் துயரம்

0
விருதுநகர், ஏப்ரல்.19-தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கைக்குழந்தை உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பட்டாசு ஆலயின் சுவர்கள் தரைமட்டம் ஆனது. மனித உடல்கள்...

மகளிர் இட ஒதுக்கீட்டை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் – மோடி கடும் தாக்கு

0
புதுடெல்லி, ஏப்ரல் 18- பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில்...

பிஜேபி கூட்டணிக்கு கருப்பு தினம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 18-நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வர்ணித்துள்ளார்.டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச்...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி – பிஜேபி கூட்டணிக்கு பின்னடைவு

0
புதுடெல்லி, ஏப்ரல் 17 -மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்துள்ளது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு...

மகளிர் இட ஒதுக்கீடு அமல்

0
புதுடெல்லி, ஏப்ரல் 17-நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 'பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2023', ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது....

மகளிர் இட ஒதுக்கீடு வரலாற்று சாதனை

0
புதுடெல்லி, ஏப்ரல் 16 -பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்வது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்...

கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி குற்றவாளி எனத் தீர்ப்பு

0
பெங்களூரு, ஏப்ரல் 15 -யோகேஷ் கவுடா கொலை வழக்கில் கர்நாடக மாநிலம் தார்வாட் கிராமப்புரத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி குற்றவாளி என மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பு...

மோடியை சந்தித்த முதல்வர்

0
பெங்களூரு: ஏப்ரல் 15-மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி நிலுவைத் தொகை, மேகதாது மற்றும் மகதாயி திட்டங்களுக்கான ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவை நிதியை விடுவித்தல், பெங்களூரு வளர்ச்சிக்கு சிறப்பு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe