மோடி வருகை: சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
சென்னை: ஜனவரி 23-பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜிஎஸ்சி...
233 ஆண்டு பழமையான வால்மீகி ராமாயண பிரதி ஒப்படைப்பு
புதுடெல்லி: ஜனவரி 23-வால்மீகி ராமாயணத்தின் 233 ஆண்டுகள் பழமையான அரிய சம்ஸ்கிருத கையெழுத்துப் பிரதி அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராம்கதா அருங்காட்சியகத்துக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.வால்மீகி ராமாயணத்தின் கையெழுத்துப் பிரதி, டெல்லி சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின்...
மின் விநியோக கட்டமைப்பு 5 லட்சம் சர்க்யூட் கி.மீ. கடந்து சாதனை
புதுடெல்லி: ஜனவரி 23-இந்தியாவின் மின் விநியோகக் கட்டமைப்பு 5 லட்சம் சர்க்யூட் கிலோமீட்டர் எனும் மைல்கல்லைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.இது குறித்து மத்திய மின் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட...
சாய்னா நேவாலுக்கு புகழாரம் சூட்டிய சச்சின்
புதுடெல்லி: ஜனவரி 23-இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால்.இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்,...
பாலியல் புகாரால் தற்கொலை விவகாரம்: பெண் கைது
கோழிக்கோடு: ஜனவரி 22-கடந்த 16ம் தேதி கேரளாவைச் சேர்ந்த பெண் பயணி ஷிம்ஜிதா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க...
திருவிழாவில் நடிகை செலுத்திய காணிக்கையால் சர்ச்சை
தெலுங்கானா: ஜனவரி 22-சம்மக்கா சாரலம்மா ஜாதாரா அல்லது மேடாரம் ஜாதாரா என்பது தெலுங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் பெண் தெய்வங்களை கவுரவிக்கும் ஒரு பழங்குடி திருவிழாவாகும்.அந்த மாநிலத்தின் முலுகு மாவட்டத்தின் அடர்ந்த காடுகளின் மையத்தில்...
‘அங்கே இல்லை என்றால் இங்கேயும் இல்லை’- டெல்லிக்குச் சொன்ன புதுவை காங்கிரஸார்
புதுடெல்லி, ஜன. 22- ஆட்சியில் பங்கு கேட்டுப் புறப்பட்ட தமிழக காங்கிரஸாரை டெல்லிக்கு அழைத்துப் பேசிய தலைமை, “இந்த விஷயத்தில் ராகுல் காந்தி உரிய முடிவெடுப்பார். இது விஷயமாக இனி நீங்கள் யாரும்...
ராகுலுக்கு பாஜக வலியுறுத்தல்
புதுடெல்லி, ஜன. 22- பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு கூட்டத்தில் பேசும்போது, ”காங்கிரஸ் கட்சியில் தலித் மக்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் தேவை” என்றார். இந்த...
குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து
புதுடெல்லி, ஜன. 22- மேகாலயா, திரிபுரா, மணிப்பூருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”நாட்டின் வளர்ச்சிக்கு மேகாலயா,...
பற்றி எரிந்த சொகுசுப் பஸ் – 3 பேர் பலி
ஆந்திரா: ஜனவரி 22 -ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில்3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.நந்தியால் மாவட்டத்தில் ஸ்ரீவெல்லாமெட்டா அருகே...































