சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533 கோடி செலவு செய்த பாஜக
டெல்லி, ஜூன் 24- கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடி மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகி இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா...
கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு
புதுடெல்லி: ஜூன் 23 -இஸ்ரேல் ஈரான் போர் போர் காரணமாக கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவில் கிடு கிடு என உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு பொருட்கள் அதாவது பெட்ரோல் டீசல்...
கேரளாவில் காங்கிரஸ் – குஜராத்தில் பிஜேபி – 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
புதுடெல்லி: ஜூன் 23 -அண்மையில் நடந்த 4 மாநில இடைத்தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கையில், முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது. கேரளாவின் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.கடந்த ஜூன் 19ம் தேதி...
யமுனை நதியை தூய்மைப்படுத்தும்பணிகள் தீவிரம்
புதுடெல்லி: ஜூன் 23 -யமுனை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யமுனை நதி நமது நம்பிக்கையின் சின்னம். ஆனால், டெல்லியை ஆண்ட முந்தைய...
பைலட்டின் இருக்கையில் தொழில்நுட்ப கோளாறு?.. மத்திய அரசு விளக்கம்
அகமதாபாத், ஜூன் 23- அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில்...
ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி தொண்டர் பலி.. 6 பேர் மீது வழக்குப் பதிவு
அமராவதி: ஜூன் 23—ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க அவரது காரில் பூத்தூவிய தொண்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட...
என்ஐஏ தீவிர விசாரணையில் புதிய தகவல்
பஹல்காம், ஜூன் 23— பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி...
மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்
புதுடெல்லி: ஜூன் 23-ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது....
பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் ஆலோசனை: முக்கியத்துவம் என்ன?
புதுடெல்லி, ஜூன் 23- அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இஸ்ரேல் - ஈரான் போர் கடந்த...
ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்
மும்பை: ஜூன் 23-ஆமதாபாதில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக, 25 லட்சம் ரூபாய் வழங்கும் பணி துவங்கியுள்ளது.குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஜூன் 12ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள...