கருத்தொற்றுமை வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தல்
புதுடெல்லி, மார்ச் 3. ஜி20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்தநிலையில், டெல்லியில் ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு நேற்று நடந்தது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்...
ஜம்மு காஷ்மீரில் 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி
டோடா, மார்ச். 10 -: இந்திய ராணுவம் நேற்று ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றியது. பட்டொளி வீசி பறந்த தேசிய கொடிக்கு ராணுவ...
உத்தர பிரதேச முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது உட்பட 3 பேருக்கு ஆயுள்
லக்னோ, மார்ச் 29-உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு...
ஸ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்தது எப்படி? போலீசார் புதிய தகவல்
புதுடெல்லி: மார்ச் 8-கடந்த ஆண்டு டெல்லியில் ஸ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் என்பவர் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது....
நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு
காத்மாண்டு, மார்ச் 10- நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அங்கு புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...
ஆவணங்களை காட்டவேண்டும்ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்
புதுடெல்லி:மார்ச் 28- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை...
பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் யோசனை
புதுடெல்லி, , மார்ச் 26-இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக...
தமிழகத்துக்கு 4 மிதக்கும் கப்பல்தளங்கள்
புதுடெல்லி, மார்ச் 10- சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல்தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆன்மிக தலமான ராமேசுவரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் 2...
என் தலையை வெட்டலாம் – மம்தா ஆவேசம்
கொல்கத்தா, மார்ச் 7-மேற்கு வங்கத்தில் கடந்த பிப்ரவரி 15ம் தேதியன்று அம்மாநில நிதி மந்திரி சந்திரிமா பட்டாச்சார்யா 2023-24ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, ஆசிரியர்கள் உள்பட தற்போதைய மற்றும்...
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இந்தியா வருகை
புதுடெல்லி, மார்ச் 2- இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இன்று காலை இந்தியா வந்துள்ளார். இவரை, டெல்லி விமான நிலையத்தில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் வரவேற்றார். இத்தாலிய பிரதமருடன்,...