பாகிஸ்தான் உளவாளி கைது
பதான் கோட்: மே 22-இந்திய ராணுவ நடமாட்டத்தை சிசிடிவி கேமரா பொருத்தி அதை நேரடியாக பாகிஸ்தானுக்கு ஒளிபரப்பு செய்த தேசத்துரோகி கைது செய்யப்பட்டு உள்ளான்.தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, இந்திய ராணுவம்...
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு முடித்துவைப்பு
புதுடெல்லி : மே 28சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு சட்டமானது, உச்ச நீதிமன்றம், இந்திரா சகானி வழக்கில் கூறிய தீர்ப்புக்கு முரணாக இருப்பதால், அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...
கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் 4 இந்திய வம்சாவளி வீரர்கள்
டெல்லி: ஜூன் 3-இம்மாதம் 11ம் தேதி தொடங்கவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் இந்திய கால்பந்து அணி தகுதி பெறாவிட்டாலும் நான்கு இந்திய வம்சாவளி வீரர்கள் சில அணிகளில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின்...
நேரு சாதனை முறியடித்த மோடி
புதுடெல்லி: ஜூன் 9-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் நீண்டகால பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேரு சாதனையை...
நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க அறிவுறுத்தல்
சென்னை: மே 2 -மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு...
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக மம்தா கட்டிய கோட்டை தகர்ப்பு
புதுடெல்லி, மே 5- மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பியிருந்த கோட்டையை பாஜக தகர்த்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ல் டிஎம்சி...
கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்
திருவனந்தபுரம், மே 9- கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோடினி கிராமம் உள்ளது. அங்கு சுமார் 2,000 குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் காரணமாக கோடினி கிராமம், இரட்டையர்...
முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை
சென்னை: மே 13-தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தரவேண்டிய ரூ.317 கோடி நிலுவையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர விவசாயிகள், முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர்...
ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடெல்லி: மே 15 -வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக...
எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?
புதுடெல்லி: மே 20 -கடந்த 5 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 பைசாவும், சென்னையில் 82 பைசாவும் விலை...

































