மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்
புவனேஸ்வர், மார்ச் 14- ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக்....
மத்திய அரசு ஊழியர்களுக்கு4 சதவீத அகவிலைப்படி உயர்வு
புதுடெல்லி, மார்ச் 25 மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணத்தை...
பிஜேபி-காங்கிரஸ் இடையே கள்ள உறவு – மம்தா ஆவேசம்
கொல்கத்தா,மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மந்திரியாக இருந்த சுப்ரதா சஹா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். அதனால், அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட...
பிஜேபி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஆமதாபாத், மார்ச் 10 -குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடி நேற்று ஆஸ்திரேலிய பிரதமருடன் பார்த்தார். பின்னர் மாலையில் அவர் தலைநகர் காந்திநகருக்கு சென்றார். அங்கு...
ஹெலிகாப்டர் விபத்தில் – இறந்த விமானி தமிழ்நாட்டை சேர்ந்தவர்
புதுடெல்லி, மார்ச் 17-இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட்...
பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி,மார்ச்.27-காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை...
முன்னாள் மத்திய மந்திரியின் உறவினர் தற்கொலை
மும்பை,மார்ச் 6-லாத்தூரில் முன்னாள் மத்திய உள்துறை மந்திரியின் உறவினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் முன்னாள் மத்திய உள்துறை மந்திரி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சிவ்ராஜ் பாட்டீல்...
ஜப்பான் பெண்ணிடம் அத்துமீறிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
புதுடெல்லி, மார்ச் 11- டெல்லியில் நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் குழு துன்புறுத்துவது போன்று வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், ஜப்பானிய இளம்பெண்ணை வாலிபர் ஒருவர்...
பானிபூரியை ரசித்து ருசித்து, சாப்பிட்ட ஜப்பான் பிரதமர் கிஷிடா
புதுடெல்லி, மார்ச். 21 - ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், டெல்லி ராஜ்காட்டில் உள்ள...
சட்டசபைக்கு 4 மாத குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ.
மும்பை, பிப்.28-மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரில் ஆளும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. சரோஜ் அகிரே தனது...