மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டி உயிரிழப்பு
மும்பை: ஜூன் 30மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டியை மீட்பு குழுவினர் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த திமிங்கலம் குட்டி இறுதியில் இறந்தது.மும்பையின் பாந்த்ரா கடலோர பகுதியில் அமைந்துள்ள...
உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு
புதுடெல்லி: ஜூலை 4-கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக தலைவர்கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.கரூரில் கடந்த...
மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்
கொல்கத்தா: ஜூலை 9-மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் முகத்தைக் காணவோ, உடலை பெற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை என்று...
புதிய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் சீனாவை முந்தியது இந்தியா
புதுடெல்லி: ஜூலை 13-உலகளாவிய செல்வ அறிக்கையை 2026 யுபிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில் கூறியிருப்பதாவது: "கடந்த 2025-ல் இந்தியா 31,033 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இது சீனாவின் புதிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையான 14,079-ஐ விட...
தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 18-பா.ஜ.க. நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்றத்தில் இலவச அறிவிப்புக்களுக்கு எதிராக ஒரு வழக்கை தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு,...
கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு
புதுடெல்லி, ஜூலை 23-‘‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், எங்களது அடுத்தகட்ட போராட்டம் பெரிய அளவில் இருக்கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்சியினர் (சிஜேபி) அறிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.நீட் வினாத்தாள்...
ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்வு
புதுடெல்லி, ஜூலை 28- ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 2025-26-ல் 576 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு நிதித் துறை...
கச்சா எண்ணெய் விலை உயர்வு
புதுடெல்லி: ஜூலை 31-மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் கச்சா எண்ணெய் பியூச்சர் வர்த்தகம் நேற்று கணிசமான உயர்வைக்...
மோடி வெளிநாட்டு செலவு ரூ.187 கோடி
புதுடெல்லி, ஆக. 7- மாநிலங்களவையில் எம்.பி.க்கள் சஞ்சய் சிங் மற்றும் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த 2025-ம் ஆண்டில்...
சாலை பணிகளுக்கு டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா
டெல்லி, ஜூன் 3- தமிழகத்தின் சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை, தமிழக பொதுப்பணி மற்றும்...




























