சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிவு:
மும்பை, பிப் 25- இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது. உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து...
உலகளவில் “ஜென்-சி” இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை தவிர்க்கிறார்கள்
சென்னை: பிப்ரவரி 28 -உலகளவில் “ஜென்-சி” இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை முற்றிலும் தவிர்ப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.“மது வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு”. “மது...
எரிபொருள் பற்றாக்குறை சமாளிக்க ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 4-மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.இதனால் ஏற்படக்கூடிய எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான பல அவசரகால...
“குடும்பத்தின் தலைவர் பெண்களே!” – மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்
புதுடெல்லி: மார்ச் 9-சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாணவர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை நேற்று வெளியிட்டார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “பெண்கள் ஆண்களை விட அதி...
நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் 3.21% ஆக உயர்வு
புதுடெல்லி: மார்ச் 13-நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.21% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஜனவரி மாதத்தில் 2.74% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட...
டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது எப்படி?
அகமதாபாத்: மார்ச் 17 -ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து புறப்பட்ட இந்திய காஸ் டேங்கர் கப்பல் ஷிவாலிக் நேற்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய...
4வது முறையாக மம்தா பானர்ஜிஆட்சி தான் – 18 கருத்து கணிப்பு
கொல்கத்தா: மார்ச் 24 -மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும், பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்று சிஎன்என்...
கட்சிரோலி பகுதியில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி அதிக லாபம் தந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி
மும்பை: மார்ச் 26-மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதி ஒரு காலத்தில் நக்சலைட் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டது. இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்தனர். அரசின் ஆதரவை பெறுவது அவர்களுக்கு கடினமாக இருந்தது. இந்நிலையில் மத்திய,...
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்து – தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்
புதுடெல்லி: பிப்ரவரி 2-நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.மதுரை திருபரங்குன்றம் தீபத் தூணில் தீபம்...
காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: பிப்ரவரி 5-ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில்...
































