பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்

0
டெல்லி: மார்ச் 27- பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.லிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்தி, புதிய ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான்...

போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

0
புதுடெல்லி: மார்ச் 31 -ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்​றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகள​வில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.கேன்​சர் மருந்​துகள், இன்​சுலின்,...

கடன்வட்டி குறையுமா? அதிகாரிகள் தீவிர ஆலோசனை

0
ஈரான் போர் இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எல்பிஜி தட்டுப்பாடு ஹோட்டல் உணவுகளின் விலைகளை உயர்த்தி இருக்கிறது. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த சூழலில்...

மேற்கு வங்க பிரச்சாரத்தில் மீன் அரசியல்

0
புதுடெல்லி: ஏப்ரல் 9-மேற்கு வங்க மக்​கள் பல நூற்​றாண்​டு​களாக மீன் உணவுக்​குப் பழகி விட்​டனர். மேலும், காளி, துர்கா உள்​ளிட்ட கடவுள்​களுக்​கும் மீன் உணவு​களைப் படைக்​கின்​றனர். அங்கு மீன் உணவை சைவ​மாகக் கருதி...

சிபிஆர் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி

0
புதுடெல்லி, ஏப்ரல் 15- குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வீட்​டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்​தாண்டு வாழ்த்து தெரி​வித்​தார். அப்​போது அவருக்கு நினை​வுப் பரி​சாக முரு​கன் படத்தை சிபிஆர் வழங்​கி​னார்....

மகளிர் இட ஒதுக்கீட்டை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் – மோடி கடும் தாக்கு

0
புதுடெல்லி, ஏப்ரல் 18- பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில்...

18 ஆண்டு விசாரணைக்குப் பிறகு 10 ஆண்டு சிறை

0
லக்னோ, ஏப்ரல் 24- உ.பி.யில் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவருக்கு 18 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு ஜான்சி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது...

மேற்கு வங்க தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பயங்கர வன்முறை

0
கொல்கத்தா: ஏப்ரல் 29 -மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சப்ரா, சாந்திபூர், மற்றும் பாங்கர் உள்ளிட்ட பல இடங்களில்...

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு முன் ஜாமீன்

0
புதுடெல்லி, மே 2- அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கி சர்மா. இவருக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும் பல பாஸ்போர்ட்களை இவர் வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா...

ஹிமந்த பிஸ்வா சர்மா ராஜினாமா: அசாமில் மே 12-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழா

0
குவாஹாட்டி: மே 7 -அ​சாம் பேர​வைத் தேர்​தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, மொத்​தம் உள்ள 126-ல் 102 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இதன்​ மூலம் தொடர்ந்து 3-வது முறை​யாக இக்​கூட்​டணி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe