யாருடன் கூட்டணி? – டெல்லிக்கு பறந்த 71 மாவட்டத் தலைவர்கள்: தமிழக காங்கிரஸில் பரபரப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 10-சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி திடீரென டெல்லிக்கு அழைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக...
பி.எப். கணக்கில் இருக்கும் பணத்தை நொடியில் எடுக்கும் புதிய வசதி
புதுடெல்லி: பிப்ரவரி 10-இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கக்கூடிய 8 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் எப்போது முதல் தங்களுடைய பணத்தை பிஎஃப் பணத்தை ஏடிஎம் வாயிலாகவும் யுபிஐ வாயிலாகவும் எடுத்து பயன்படுத்த முடியும் என்ற...
டெல்லியில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி: பிப்ரவரி 9-டெல்லியில் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.டெல்லி முழுவதும் உள்ள 10 பள்ளிகளுக்கு இன்று காலை 8:30 மணி...
ஐஎஸ்ஐ தொடர்பு -காங். எம்.பி.யிடம்விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
குவாஹாட்டி: பிப்ரவரி 9-காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத்திடம் பாகிஸ்தான் தொடர்பு குறித்து மத்திய ஏஜென்சி விசாரிக்க வேண்டும்” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தி உள்ளார்.அசாம்...
11 ஒப்பந்தங்கள் கையெழுத்து
கோலாலம்பூர்:பிப்ரவரி 9-பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார்....
“லண்டனை விட சிறப்பு… டெல்லி மெட்ரோவில் டிக்கெட் விலை குறைவு
புதுடெல்லி, பிப். 9- பிரிட்டனைச் சேர்ந்தவர் ரோரி போர்ட்டர். இவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிறகு டெல்லி மெட்ரோ ரயிலின் தரத்தைப் பாராட்டி வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரோரி கூறியிருப்பதாவது:...
இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ்” – மோடி புகழாரம்
கோலாலம்பூர்: பிப்ரவரி 9-மலேசியாவில் வசிக்கும் தமிழர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ் என பெருமையுடன் கூறினார்.பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மலேசியாவுக்கு நேற்று சென்றார். அவரை கோலாலம்பூர்...
நேதாஜியின் ஐஎன்ஏ வீரர் ஜெயராஜை சந்தித்த பிரதமர் மோடி
கோலாலம்பூர்: பிப்ரவரி 9-நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) மலேசியா, சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் இணைந்து பிரிட்டிஷ் படைக்கு எதிராக வீர, தீரத்துடன் போரிட்டனர். அவர்களில் பலர்...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்வு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 அதிகரிப்பு
சென்னை: பிப்ரவரி 9-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.15,000 அதிகரித்துள்ளது.உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது....
ஜம்மு காஷ்மீருக்கு கடந்த ஆண்டில் 1.7 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜம்மு: பிப்ரவரி 9-ஜம்மு காஷ்மீரில் கடந்தாண்டு 36,000 வெளிநாட்டினர் உட்பட 1.7 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.ஜம்மு காஷ்மீருக்கு கடந்தாண்டு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை எவ்வளவு என காஷ்மீர் சட்டப்பேரவையில்...























