மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்

0
சென்னை: மார்ச் 27 -வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த...

பிரான்ஸ் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பு

0
புதுடெல்லி: மார்ச் 27-சக்​தி​வாய்ந்த ஜி7 நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்​டுக்கு பயணம் மேற்​கொண்​டார்.மேற்கு ஆசி​யா​வில் நிலவி வரும் போர்...

பஸ் பற்றி எரிந்து 10 பயணிகள் உயிரோடு தகனம்

0
அமராவதி: மார்ச் 26 -ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள்...

கட்சிரோலி பகுதியில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி அதிக லாபம் தந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி

0
மும்பை: மார்ச் 26-மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதி ஒரு காலத்தில் நக்​சலைட் ஆதிக்​கம் மிகுந்து காணப்​பட்​டது. இங்​குள்ள விவ​சா​யிகள் தொடர்ந்து அச்​சத்​தில் வாழ்ந்தனர். அரசின் ஆதரவை பெறு​வது அவர்​களுக்கு கடின​மாக இருந்​தது. இந்​நிலை​யில் மத்​திய,...

சத்தமின்றி சீனா உருவாக்கும் ‘தங்கக் கவசம்’.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்

0
புதுடெல்லி: மார்ச் 26-ஒரு பக்கம் போர் மேகங்கள், இன்னொரு பக்கம் ஏவுகணைத் தாக்குதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் என உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்க… சீனா மட்டும் சத்தமே இல்லாமல் தனது பொருளாதார அடித்தளத்தை...

ஏப்ரல் 1 முதல் மருந்துமாத்திரைகள் விலை உயரும் அபாயம்

0
புதுடெல்லி: மார்ச் 26 -ஈரான் போர் காரணமாக இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒரு புறம் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது மறுபுறம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற...

குஜராத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்

0
காந்திநகர்: மார்ச் 26 -பொது சிவில் சட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தியது.இந்நிலையில், ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ மசோதாவை முதல்வர் புபேந்திர படேல், சட்டப்பேரவையில்...

வந்தே மாதரம் தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த பொதுநல மனு தள்ளுபடி

0
புதுடெல்லி: மார்ச் 26-மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு பத்திகளும் பாடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து...

6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு

0
புதுடெல்லி: மார்ச் 26கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஈரானில் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருபுறம் ஈரானை தாக்கிக் கொண்டிருக்க...

வங்கதேச விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு

0
டாக்கா: மார்ச் 26 -வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வங்கதேசத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. டாக்காவில் உள்ள பத்மா என்ற ஆற்றுக்குள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe