ரேமண்ட் முன்னாள் தலைவர் விஜய்பத் காலமானார்
மும்பை, மார்ச் 30- ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பத்ம பூஷன் விருது பெற்றவருமான விஜய்பத் சிங்கானியா (87) மும்பையில் காலமானார். விஜய்பத் இறுதிச் சடங்கு நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. அவருக்கு...
சூர்யவன்ஷி விளாசியது எனது அழுத்தத்தைக் குறைத்தது” – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
குவாஹாட்டி, ஏப்ரல் 9- ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக 11 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்...
ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டு
அகமதாபாத், மார்ச் 10- இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்...
14,000 ரன்களை எட்டும் விராட் கோலி
பெங்களூரு, மார்ச் 23- டி20 கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் (ஆர்சிபி) விராட் கோலி விரைவில் 14 ஆயிரம் ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளாக...
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
லக்னோ, ஏப்ரல் 2- நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ்...
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
சென்னை, ஏப்ரல் 13- டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை...
நீக்கப்படுகிறாரா சல்மான் அலி?
கராச்சி:, மார்ச் 1- பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சல்மான் அலி ஆகா நீக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20...
தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்: இந்தியாவை வெளியேற்றியிருக்கலாம் – மைக்கேல் வான்
துபாய், மார்ச் 13-நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 3வது முறையாகக் கோப்பையை வென்றதையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மண்டை காய்ந்து போய் தென் ஆப்பிரிக்கா அணிதான்...
தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20...
புதிய வரலாறு படைத்த புவனேஷ்குமார்
சென்னை, ஏப்ரல் 6- ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்குமார் படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆயுஷ்...

































