இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக 33 வயது வீரர்?
மும்பை, நவ. 19- இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த நிலையில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்...
மும்பை ரசிகர்கள் ஆவேசம்
மும்பை, நவ. 19- சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா வெளியேற்றப்பட்டு நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான எடிட் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதனால் சிஎஸ்கே...
துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் குர்பிரீத் சிங்
கெய்ரோ, நவ. 18- உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத்...
டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்: ஹர்பஜன் சிங் ஆதங்கம்
புதுடெல்லி, நவ. 18- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30...
வெற்றிக்கான வழியை கண்டறிவோம்: காகிசோ ரபாடா
கொல்கத்தா, நவ. 18- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 15...
சாய் சுதர்சன், ருதுராஜ், கருண் நாயர்.. இந்திய அணிக்கு புதிய சிக்கல்
கவுஹாத்தி, நவ. 18- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இது, ஏற்கனவே...
உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி: தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்
கோயம்புத்தூர், நவ. 17- உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் பாபா இந்திரஜித், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். உ.பி., தமிழக...
இந்திய வீரர் தனுஷுக்கு தங்கம்
புதுடெல்லி, நவ. 17- டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார். ஜப்பானின் டோக்கியோ நகரில் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது....
பாபர் அசாம் அபார சதம்.. 807 நாட்களுக்கு பிறகு நடந்த அற்புதம்.
ராவல்பிண்டி, நவ. 15- இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சர்வதேச...
13 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட்டில் இந்திய அணி எடுத்த ஆயுதம்
கொல்கத்தா, நவ. 14- தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருப்பது மோசமான முடிவு என கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்திருக்கிறார்கள். உலக டெஸ்ட்...




















