தமிழ்நாடு – நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது
பெங்களூரு, அக். 29- ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு...
ஆஸ்திரேலியாவுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்:
கான்பெரா, அக். 29- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று பிற்கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட்...
ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்
துபாய், அக். 29- மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்....
முதல் நாள் ஆட்டங்கள் ரத்து
சென்னை, அக். 28- சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆனால் மோந்தா புயல் காரணமாக மழை பெய்ததால் மைதானத்தில் உள்ள...
ஷ்ரேயஸ் ஐயர் நலம்: உறுதி செய்தார் சூர்யகுமார்
புதுடில்லி, அக். 28- ஷ்ரேயஸ் ஐயர் நலமாக இருக்கிறார். குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கிறார். ஆபத்தில் இருந்து மீண்டு விட்டார் என இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த மூன்றாவது...
காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை
சிட்னி, அக். 27- காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி...
இந்திய அணிக்கு பின்னடைவு.. காயத்தால் ஆல் ரவுண்டர் நிதிஷ் விலகல்
சிட்னி, அக். 25- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்து தவிக்கும் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இளம் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, காயம் காரணமாக மூன்றாவது...
ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா?
சிட்னி, அக். 25- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய...
ஆர்சிபி அலியை வாங்க போட்டோ போட்டி
பெங்களூரு, அக். 24- பெங்களூரு அணி விற்பனைக்கு வருகிறது. 17,859 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அணியை வாங்க ஆறு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. பிரிமியர் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்த ஆண்டு...
சுப்மன் கில் அருகே வந்த பாகிஸ்தான் ரசிகர்.. திடீரென கோஷமிட்டதால் தர்மசங்கடம்
அடிலெய்டு, அக். 23- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு விரும்பத்தகாத அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அடிலெய்டு நகரில் சக வீரருடன்...




















