இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை பின்தொடரும் மகளிர் அணி
மும்பை, அக். 2- நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
இந்தியா- இலங்கை மோதல்
குவாஹாட்டி, செப். 30- 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது. 12 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது....
பாகிஸ்தான் செய்த கேவலமான அரசியல்
துபாய், செப். 29- ஆசிய கோப்பை வரலாற்றிலே ஒரு மோசமான சம்பவத்தை பாகிஸ்தான் செய்திருக்கிறது. இதன் மூலம் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை தர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்திய அணி...
போட்டி கட்டணத்தை வழங்கிய சூரியகுமார்
துபாய், செப். 29–- நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்...
குளோபல் செஸ் லீக்கில் ஒரே அணியில் குகேஷ், எரிகைசி
மும்பை, செப். 27. குளோபல் செஸ் லீக்கின் 3-வது சீசன் போட்டி வரும் டிசம்பர் 13 முதல் 24 வரை மும்பையில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதில்...
இந்தியாவின் சிறந்த டி20 பவுலர் இந்த 26 வயது வீரர் தான்.. அஸ்வின் கருத்து
துபாய், செப். 27. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 22 ரன்கள் குவித்தும் அந்த இலக்கை இலங்கையும் எட்டி போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆடுகளம் ரன்குவிப்புக்கு...
இந்தியா – இலங்கை மோதல்
துபாய், செப். 26- ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று இரவு இந்தியா - இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன. ஆசிய கோப்பை டி20...
இந்திய அணிக்கு திரும்பினார் ஜஸ்பிரீத் பும்ரா
துபாய், செப். 26- மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் கருண் நாயர், அபிமன்யு...
ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி
துபாய், செப். 24- ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன....
தேவையில்லாமல் சீண்டிய பாகிஸ்தான் பவுலர்.. வட்டியும், முதலும் சேர்த்து கொடுத்த ஹசரங்கா
அபுதாபி, செப். 24- 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணி வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை...






















