கார் விபத்தில் ஒருவர் பலி
பெங்களூரு, டிசம்பர் 12-மகடி தாலுகாவில் உள்ள குடேமாரனஹள்ளி கிராமத்திற்கு அருகே நேற்று இரவு முன்னாள் அமைச்சர் எச்.எம்.ரேவண்ணாவின் மகன் ஆர். ஷஷாங்கிற்கு சொந்தமான கார் மோதியதில் பைக் ஓட்டுநர் ஒருவர் இறந்தார்.மகடி தாலுகாவில்...
கூட்டணி: தவெக கூட்டத்தில் உறுதி
சென்னை: டிசம்பர் 12-விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொண்டு அவர் தலைமையை விரும்பி வருவோரை தலைமையை விரும்பி ஏற்போரை கூட்டணிக்கு அரவணைப்போம் என்றும் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை விஜய்க்கு வழங்கியும் தவெக...
தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தாய்: ஆவடி குமார் பேச்சு
பெங்களூரு, டிசம்பர் 12-தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்று சொல்லின் செல்வர் ஆவடி குமார் தெரிவித்தார்.பெங்களூரில் நடைபெற்று வருகிற தமிழ் புத்தக திருவிழாவின் 7வது நாளான நேற்று காலை 10 மணி முதல்...
ஒரே நாளில் சவரனுக்குரூ.1,600 உயர்ந்து புதிய உச்சம்
சென்னை: டிசம்பர் 12-சென்னையில் இன்று (டிசம்பர் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம்...
ஆந்திராவில் உண்ணி காய்ச்சலை தடுக்க தீவிரம்
சென்னை: டிசம்பர் 11-தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:...
தமிழ் புத்தகத் திருவிழா 6ம் நாளில் மாணவர்களுக்கான போட்டிகள், வில்லிசை பாட்டு, பட்டிமன்றம்
பெங்களூரு, டிச. 11: பெங்களூரில் நடைபெறும் தமிழ் புத்தகத் திருவிழாவிற்கு தமிழர்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரு அம்பேத்கர் வீதியில் உள்ள் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸ் வளாகத்தில் டிச. 5 ஆம் தேதி...
கேஎஸ்ஆர்டிசி பஸ் மீது மோதிய கார் – 3 பேர் சாவு
பெங்களூரு: டிசம்பர் 11- தேவனஹள்ளியில் உள்ள லாலகொண்டனஹள்ளி கேட் அருகே நேற்று இரவு வேகமாக வந்த கார் தடுப்பு சுவரைத் தாண்டி எதிர் திசையில் வந்த கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக...
இரவு விருந்து – பரபரப்பு
பெலகாவி: டிசம்பர் 11-கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் அதிகார பகிர்வு மோதல் அம்பலத்துக்கு வந்துள்ளது. அதாவது துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு அழைப்பு விடுக்காமல் முதலமைச்சர்...
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: டிச.15 முதல் விருப்ப மனு விநியோகம்
சென்னை: டிசம்பர் 11-2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் அடுத்தாண்டு...
வாக்குப் பதிவுஇயந்திரங்கள் சரிபார்ப்பு பணி
சென்னை: டிசம்பர் 11- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. இன்னும் சில மாதத்தில்...




























