வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் கட்டண உயர்வு அமல்
சென்னை: டிசம்பர் 26-'வந்தே பாரத்' உட்பட, அனைத்து விரைவு ரயில்களிலும், இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்தபட்சமாக, 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 45 ரூபாய் வரை உயரும்' என,...
விஜய்யிடம் செல்போனில் 20 நிமிடம் பேசிய ஓபிஎஸ்
சென்னை: டிசம்பர் 26-தவெக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் விஜயுடன் போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பிடி கொடுக்காமல் இருந்த விஜய் பின்னர் ஓ பன்னீர்செல்வம் உடன்...
தேனிலவுக்குச் சென்று திரும்பியபுது மணப்பெண் தற்கொலை
பெங்களூரு, டிசம்பர் 26- தேனிலவுக்கு இலங்கை சென்று பாதியிலேயே திரும்பி வந்து தற்கொலைக்கு முயன்ற புதுமணத் பெண் சிகிச்சை பலனின்றி ராமமூர்த்திநகரில் உயிரிழந்துள்ளனர்.இறந்தவர் ராமமூர்த்திநகரைச் சேர்ந்த கணவி (26) என்ற புதுமணத் தம்பதி....
ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற4 இளைஞர்கள் பரிதாப சாவு
பெங்களூரு, டிசம்பர் 26-சிக்கபள்ளாப்பூர் தாலுகாவில் உள்ள அஜ்ஜாவாரா கேட் அருகே நேற்று நள்ளிரவு ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது, வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் டிப்பர் லாரி மீது மோதியதில், அதே கிராமத்தைச்...
தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்
சென்னை: டிசம்பர் 26-ஜபல்பூர் - ராய்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்:...
இடியாப்பம் விற்க உரிமம் அவசியம்
சென்னை:டிசம்பர் 26-தமிழகத்தில் வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள், இனி உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருப்பது அவசியம்’ என தமிழக உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை,...
9 பேர் உயிருடன் தகனம்
சித்ரதுர்கா, டிசம்பர் 25 -கர்நாடக மாநிலத்தில் இன்று கோர விபத்து நடந்தது.9 பயணிகள் உயிரோடு கருகி பலியானார்கள். 21 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் பலர் அதிர்ஷ்டவசமாக...
மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் விமான கட்டணம் உயர்வு
சென்னை: டிசம்பர் 24-கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.இதனால் சென்னை விமான நிலையத்தில்...
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு
சென்னை: டிசம்பர் 24-ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைக்காக,...
எம்.எல்.ஏ பைரதி பசவராஜை கைது செய்ய தீவிர தேடுதல்
பெங்களூரு: டிசம்பர் 24-ரவுடி பிக்லு சிவா கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் பைரதி பசவராஜை கடந்த ஐந்து நாட்களாக சி.ஐ.டி அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.கோவா மற்றும்...





























