சிறந்த மாடுபிடி வீரர் தேர்வு
மதுரை: ஜனவரி 16-மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் பரிசும், சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை அவனியாபுரம் விருமாண்டி மந்தை...
சட்டசபை சிறப்பு கூட்டத் தொடர்
பெங்களூரு, ஜனவரி 14-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விபிஜி ராம்ஜி சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக ஏற்கனவே இருந்த...
கார் மீது மோதியபஸ் – 3 பேர் சாவு
ஷிவமொக்கா,:ஜனவரி 14-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா பாரதிபுரா அருகே வேகமாக வந்த கேஎஸ்ஆர்டிசி பஸ் கார் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச்...
மனைவியை கொன்ற கணவர் கைது
ஹாசன்: ஜனவரி 14-ஆலூர் தாலுகாவின் யாதூர் கிராமத்தில், தனது கணவரின் இரண்டாவது திருமணத்தை கேள்வி கேட்டதற்காக, முதல் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சபரிமலைக்கு மாலை அணிந்து...
சென்னையில் 23-ம் தேதி பிரம்மாண்ட மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்
சென்னை: ஜனவரி 14-சென்னையில் 23-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை சென்னை புறநகர்...
புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை
சென்னை: ஜனவரி 14-நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது.தங்கம், வெள்ளி விலை உயர்ந்து இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி...
பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: ஜனவரி 13-பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு...
‘அதிமுக கூட்டணியில் ஓரிரு நாளில் புதிய கட்சி’ – பழனிசாமி தகவலால் பரபரப்பு
சென்னை: ஜனவரி 13-அதிமுக கூட்டணியில் ஓரிரு நாளில் புதிய கட்சி இணைய இருப்பதாக, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணலில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட...
வாடகைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளர் கைது
பெங்களூரு, ஜனவரி 13-வாடகை வீட்டிற்கு குடியேறிய இல்லத்தரசியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வீட்டு உரிமையாளரை பந்தேபாளைய போலீசார் கைது செய்துள்ளனர்.ஹோஸ்பால்யாவைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் மது (22) கைது செய்யப்பட்டார். இல்லத்தரசி அளித்த...
வரதட்சணை கொடு கொடுமைபுது மணப்பெண் தற்கொலை
பெங்களூரு, ஜனவரி 13-தொட்டபல்லபுராவின் தொட்டராயப்பனஹள்ளியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது,வரதட்சணை தொடர்பாக கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரால் துன்புறுத்தப்பட்டதால் புதுமண பெண் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்ட தொட்டபல்லபுரத்தைச் சேர்ந்த...


























