கே.பி.எஸ்.சி. ஊழல் வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி – இடைத்தரகர் கைது

0
பெங்களூர்: செப்.19-கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய கால்நடை உதவி மருத்துவர் நியமன ஊழல் வழக்கு தொடர்பான சி.ஐ.டி. விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அமலாக்கத்துறை (இ.டி.) அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திர...

விடுமுறை காலங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

0
சென்னை:செப். 19- தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தி.மு.க. நாடாளுமன்ற குழு...

தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்

0
சென்னை: செப்.19-தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஹரிஷ் குமார் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக நேற்று வெளியான தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்...

மனைவியை கொன்ற கணவன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

0
பெங்களூர்: செப்.19-தொட்டபள்ளாபுரா அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் மனைவியை ஐடி கார்டு டேப்பால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிய கணவன், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.தொட்டபள்ளாபுரா கிராமப்புற காவல் நிலையம் அருகிலுள்ள...

சொத்து தகராறில் தந்தை- மகள் வெட்டிக்கொலை

0
பெலகாவி: செப்.19-கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா அவராதி கிராமத்தில் சொத்து தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மகள் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது...

வால்கிரீன்ஸ் திறன் மையம்: தமிழகத்துடன் ஒப்பந்தம்

0
சென்னை: செப். 19-சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழக அரசு மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் இடையே நேற்று புரிந்துணர்வுஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டிஎல்எஃப் தரமணி வளாகத்தில் உலகளாவிய திறன்...

சிறுவன் கடத்தி கொடூர கொலை

0
பெங்களூர்: செப்.18 -பணத்திற்காக 13 வயது சிறுவனை கடத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் சிக்கஜாலா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு எலஹங்கா விநாயகா நகரைச் சேர்ந்தவர் பிரஜ்வல் (வயது 13). இவரது...

கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி தவித் திட்டம்

0
பெங்களூர்: செப்.18 -கர்நாடக கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார நிதியுதவித் திட்டத்தை மாநில அரசு அறிவிக்க உள்ளது.வரலாற்றிலேயே முதன்முறையாக கடலோர நகரமான மங்களூருவில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலோர...

ஜெயலலிதாவின் சொத்துக்களைதருவதாக கூறி மோசடி: கும்பல் கைது

0
பெங்களூர்: செப்.18 -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'பினாமி சொத்துக்கள் வந்துள்ளதாகக் கூறி, ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 1 கோடி தருவதாக நம்பவைத்து கோடிக்கணக்கில் சுருட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு...

அடுத்த 100 ஆண்டுகள் த.வெ.க. ஆட்சி: மதுரை ஆதீனம்

0
காஞ்சிபுரம்: செப்.18 -தமிழகத்தில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு த.வெ.க. ஆட்சிதான் நடைபெறும் என மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் நடைபெற்ற வில்வநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe