புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ்
புதுச்சேரி: ஏப்ரல் 4-புதுச்சேரியில் காலை 9.45 நிலவரப்படி, 7 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களிலும், பாஜக, திமுக, அதிமுக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில்...
எம்ஜிஆருக்கு அடுத்து விஜய் 1977க்கு பிறகுதமிழ்நாட்டில் முதல் முறையாக அரசியல் மாற்றம்
சென்னை: ஏப்ரல் 4-1977க்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடந்திருப்பது உறுதியாகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலையில் ஆட்சி அமையும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகள் இல்லாத...
காரைக்குடி தொகுதி..நாதக வேட்பாளர் சீமான் பின்னடைவு
சென்னை: ஏப்ரல் 4-நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களிடையே அதிகரித்துள்ளது. இம்முறை சட்டசபை செல்ல வேண்டும் என்பதில் சீமான் தீவிர முனைப்பு காட்டினார். தற்போது...
முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு..தவெக வேட்பாளர் முன்னிலை
சென்னை: ஏப்ரல் 4-தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படும் சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர்...
ரூ. 4.7 கோடி மோசடி வழக்கில் கல்வி நிறுவன அறங்காவலர் கைது
மைசூர், மே 2 -ஸ்ரீராம்புரா சைத்ரா கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் எஸ். குருராஜ், அறக்கட்டளை உறுப்பினர்களின் அனுமதியின்றி சட்டவிரோதமாக ரூ. 4.7 கோடி மோசடி செய்ததாக குவெம்புநகர் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது...
இளம்பெண் தற்கொலை
பெங்களூரு, மே 2 -பெங்களூர் ஹுலிமாவில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வந்தனா (23) தற்கொலை செய்துகொண்டார். வந்தனாவுக்கும் விக்ரம்...
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மதுரை: மே 1 -கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5ம் நாளான இன்று சித்திரை பவுர்ணமியன்று மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் அதிகாலை 5.48 மணியளவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்கக்...
உழைப்பாளர் தினம் உற்சாக கொண்டாட்டம்
பெங்களூரு: மே 1 -மே ஒன்றாம் தேதி இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்டடக மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் மே தின சிறப்பு ஊர்வலம்பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில்...
நகைக் கடைக்குள் புகுந்து 70 கிலோ வெள்ளி திருட்டு
பெங்களூரு: மே 1 -தாசரஹள்ளி அருகே உள்ள ஹவனூரில், எம்.பி. ஜூவல்லர்ஸ் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், ரூ. 1.20 கோடி மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு...
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை
சென்னை: மே 1-வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின்...

































