மழை: கர்நாடகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
பெங்களூரு, டிசம்பர் 3:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஃபெங்கல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கர்நாடகாவையும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மைசூர், மாண்டியா, சாமராஜநகர், கோலார், கன்னடம், உடுப்பி, சிக்கமகளூரு,...
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு
கடலூர்: டிச. 3: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடலூரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.சாத்தனூர் அணையிலிருந்து விநாடிக்கு 1,70,000...
9, 10-ம் தேதிகளில் சட்டப்பேரவை கூட்டம்
சென்னை: டிச. 3: சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடும் என்று பேரவை...
ரயிலில் தவறவிட்ட 9 பவுன் நகை
சென்னை: டிச. 3: மைசூரிலிருந்து சென்னைக்கு வந்த சதாப்தி விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட 9 பவுன் நகை அடங்கிய கைப்பையை உரியவரிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். இதை ஒப்படைக்க உதவிய, தூய்மைப்...
மனைவிக்கு தங்கசங்கிலி வாங்க ஏடிஎம்மில் கொள்ளை
பெலகாவி, டிச. 3:மனைவிக்கு தாலி கோர்க்க தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுப்பதற்காக ஏடிஎம்மில் கொள்ளையடித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.நகரைச் சேர்ந்த கிருஷ்ண சுரேஷ் தேசாய் என்பவர் கைது செய்யப்பட்டவர். ஹெச்டிஎப்சி வங்கி ஏடிஎம்மில்...
கர்நாடக தேர்வு ஆணையத்தில் சீட் வாங்கித் தருவதாக மோசடி: 10 பேர் கைது
பெங்களூரு, டிச. 3: கர்நாடக தேர்வு ஆணையத்தின் (கேஇஏ) சீட் வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட 10 பேரை மல்லேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.ஹர்ஷா, ரவிசங்கர், புனித், சசிகுமார், புருஷோத்தம், பிரகாஷ், அவினாஷ் உள்ளிட்ட...
விவசாய சங்கங்கள் கோரிக்கை
சென்னை:டிச. 3:ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,...
கர்நாடகத்தில் மேலும் 3 நாள் மழை
பெங்களூரு, நவ. 2: தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் ஃபெங்கால் புயலின் தாக்கம் கர்நாடகாவையும் தாக்கியுள்ளதாகவும், அடுத்த 3 நாட்களுக்கு மாநிலத்தில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு...
பஸ் கவிழ்ந்து 3 பெண்கள் பலி – 20 பேர் காயம்
தும்கூரு/சிரா, டிச. 2: ஓடும் தனியார் பேருந்து சாலை தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் உட்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.உயிரிழந்தவர்கள் டெல்லியைச் சேர்ந்த...
கட்சி கட்டுப்பாடு மீறல் -யத்னாலுக்கு பிஜேபி மேலிடம் நோட்டீஸ்
பெங்களூர், டிச2-கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மூத்த எம்எல்ஏ பசன் கவுடா பாட்டீல் யத்னாலுக்கு பாஜக தலைமைக் கழகம் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பாஜக மாநிலத்...