அண்ணாவின் நினைவு தினம் – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
சென்னை : பிப்ரவரி 3-முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று...
போலீசார் மீது தாக்குதல் மேலும் இருவர் கைது
தாவணகெரே, பிப்ரவரி 3-சிகத்தேரி மாவட்ட மருத்துவமனை அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் காங்கிரஸ் தலைவர் அயூப் பைல்வானின் மேலும் இரண்டு மகன்களை நகர போலீசார் கைது செய்துள்ளனர்.தலைமறைவாக இருந்த குற்றம்...
ஆடம்பர வாழ்க்கையால் நிதி சிக்கலில் தவித்த பெங்களூர் தொழிலதிபர்
பெங்களூரு: பிப்ரவரி 3 -கான்ஃபிடன்ட் குழுமத் தலைவரும் புகழ்பெற்ற தொழிலதிபருமான சி.ஜே.ராய் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை, விலையுயர்ந்த வாகனங்கள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறை காரணமாக கடுமையான நிதி சிக்கலில் சிக்கியதாகக்...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் மன்னிப்பு கேட்ட ஆட்சியர் டிஜிபி கமிஷனர்
மதுரை: பிப்ரவரி 3-திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உயர்...
தமிழக அரசின் நடவடிக்கைகள் செல்லாது கவர்னர் ரவி எச்சரிக்கை
சென்னை : பிப்ரவரி 3-தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி கிராம் ரூ.300-க்கு குறைந்தது
சென்னை: பிப்ரவரி 3-கடந்த 3 வர்த்தக நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று (பிப்.3) மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது....
தர்ப்பூசணி மகசூல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
திருத்தணி: பிப்ரவரி 3-கோடை தொடங்க உள்ள நிலையில், குளிர்ச்சி நிறைந்த தர்பூசணி அதிக அளவில் மகசூலுக்கு வந்துள்ளதால், திருத்தணி பகுதியில் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுகிய கால பயிரான...
திமுகவை நக்கலடித்து விஜய் திருக்குறள்
சென்னை: பிப்ரவரி 3-டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் தீயசக்தி பற்றி, ‘அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு’ என்று குறள் எழுதியிருப்பார் என தவெக தலைவர் விஜய் நக்கலடித்துள்ளார்.தவெகவின்...
விஜய்யை “புகழ்ந்து” பாடியதால் சிக்கல்! பாடகர் வேல்முருகன் மீது புகார்
சென்னை: பிப்ரவரி 3-தமிழக வெற்றிக் கழகத்தின் தொடக்க விழாவில் முருகன் பாடலை அவமதித்ததாக பாடகர் வேல்முருகன் மீது நெல்லை வழக்கறிஞர் குற்றாலநாதன் புகார் அளித்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது.தவெகவின் 3ஆவது ஆண்டு தொடக்க விழா...
திருமண வரவேற்பில் மணமகனுக்கு கத்திக்குத்து – மணமகள், காதலன் கைது
சாமராஜ்நகர்,:பிப்ரவரி 2-திருமண வரவேற்பில் பங்கேற்க சென்ற மணமகன் கத்தியால் குத்தப்பட்டார். இதற்கு மூளையாக செயல்பட்டது மணமகள் என்று தெரியவந்தது. இது தொடர்பாக மணமகளின் காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமாவை...





























