பெலகாவியில் கொடூரம்

0
பெலகாம், நவ. 16:வட மாநிலங்களில் நடப்பதை போன்று ஒரு கொடூர வன்முறை சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்து நெஞ்சை உலுக்கி உள்ளது.விபச்சார தொழில் நடத்துவதாக கூறி தாய் மகளை வீட்டிலிருந்து வெளியே இழுத்து...

சொத்து குவிப்பு: அமைச்சர்ஜமீர் அகமதுவிற்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ்

0
பெங்களூரு, நவ. 16:அமைச்சர் ஜமீர் அகமது சட்ட விரோத சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.டிச. 3-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லோக்ஆயுக்தா டிவைஎஸ்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ஈடி சோதனைக்குப்...

அமரன் திரையரங்கு மீதுபெட்ரோல் குண்டு வீச்சு

0
திருநெல்வேலி: நவ. 16: நெல்லை மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் ‘அமரன்’...

பெங்களூர் விமான நிலையத்தில் 192 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

0
பெங்களூரு, நவ. 16: பிளாஸ்டிக்பெட்டியை கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, ​​கோலாலம்பூரில் இருந்து எம்.எச்.192 விமானத்தில் சட்டவிரோதமாக நட்சத்திர ஆமைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.தற்போது, ​​சட்டவிரோதமாக விலங்குகள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின்...

சீக்கியர்களுக்கு கவர்னர் புகழாரம்

0
சென்னை: நவ. 16 நாட்டில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், மக்கள் சேவை, நாட்டின் பாதுகாப்பில் முன்னிலை யில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக்கின் 555-வது...

மின்சார ரயில் சேவை நாளை ரத்து

0
சென்னை: நவ. 16தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித் தடத்தில் நாளை (17-ம் தேதி)...

குமாரசாமி விளக்கம்

0
மைசூர், நவ. 16-அரசியல் ரீதியாக மட்டுமே எனக்கு நட்பு இருந்தது. அவரை ஒருபோதும் குள்ளன் என்று நான் அழைத்தது இல்லை என, மத்திய தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறினார்.மைசூரில் நேற்று அவர்...

மூடா ஊழியர் பணி நீக்கம்

0
மைசூர், நவம்பர் 15-மூடா அலுவலகத்தில் பணிபுரிந்து பல்வேறு முறைகளை துணை புரிந்த ஊழல் மன்னன் பனி நீக்கம் செய்யப்பட்டார்.அவரது பெயர் பி கே.குமார்.மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தில் இரண்டாம் வகுப்பு உதவியாளராக பணியாற்றி...

பெங்களூர் குண்டு வெடிப்பு – ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்

0
பெங்களூரு,நவம்பர் 15-ராமேஸ்வரம் ஓட்டலில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெடிகுண்டு பயிற்சி அளித்தது தெரிய வந்துள்ளது.அப்துல் மதீன் தாஹா,...

புதிய தொழிற்சாலை – ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலை

0
அரியலூர் : நவ.15-ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முன்னதாக அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் இளைஞர்கள், மாணவர்கள்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe