ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு
சென்னை: மார்ச் 4-மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்குகர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது முதல்கட்ட...
ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 எக்ஸ்ட்ரா.. ஊதியம்
சென்னை: மார்ச் 4-அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்ந்துள்ளது. அதோடு மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு உதவித்...
பெங்களூர் திரும்பிய கன்னடர்கள்
பெங்களூரு, மார்ச் 3-போர் சூழலில் சிக்கியுள்ள கன்னடர்கள் பத்திரமாக நாடு திரும்பும் பணி வெற்றிகரமாக தொடங்கி உள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் கன்னடிகர்களை மாநிலத்திற்குத் திரும்பக் கொண்டுவரும் பணி தொடங்கியுள்ளது, நேற்று...
ஒருவர் குத்தி கொலை
பெங்களூரு: மார்ச் 3-ஹோட்டலில் இரவு உணவிற்கு வந்த ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்நேற்று இரவு பசவேஸ்வரநகரில் உள்ள திம்மையா சாலையில் ஒரு துயர சம்பவம் நடந்தது.இரவு 11.30 மணியளவில் திம்மையா சாலையில் உள்ள...
ஒப்பந்ததாரர் வீட்டில் தீபெண் பலி, 3 பேர் மீட்பு
பெங்களூரு, மார்ச் 3 -கர்நாடக மாநிலம் பெங்களூர் சுப்பிரமணியநகர், காயத்ரிநகரில் உள்ள ஒரு ஒப்பந்ததாரர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.காயத்ரிநகரைச் சேர்ந்த சவிதா...
பாக். ராணுவ நிலைகள் மீது ஆப்கன் அதிதீவிர தாக்குதல்
புதுடெல்லி: மார்ச் 3-நூர் கான் விமானப் படைத் தளம் உட்பட பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. எல்லைப் பகுதிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து...
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது
சென்னை: மார்ச் 3-திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்றைக்குள் முடிவெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு...
இறைச்சி கடைகளில் ஆடு வெட்ட தடை கோரி மனு: உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி
சென்னை: மார்ச் 3-மிருக வதை தடுப்பு சட்ட விதிகளை மீறி இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்ட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலரான...
காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை: ஆய்வில் உறுதி
சென்னை: மார்ச் 3-காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்பு, கிருமித் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 215 மருந்துகள் தரமற்றவையாகவும், 3 மருந்துகள் போலியானவையாகவும் இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.நாடு...
காரை ஏற்றி இளைஞர் கொலை மேலும் 3 பேர் படுகாயம்
ஹாசன்: மார்ச் 3- நேற்று இரவு ஹோலேநரசிபூர் தாலுகாவின் சூரனஹள்ளி கிராமத்தில் மெதுவாக வாகனம் ஓட்டச் சொன்ன ஒரு இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டார். சூரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனு (27), நள்ளிரவு 12 மணியளவில்...
































