குடி போதையில் பெண்களிடம் அத்துமீறிய இருவர் கைது
பெங்களூரு: ஜனவரி 3-புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, விதான சவுதா அருகே குடிபோதையில் இருந்த இளைஞர்கள் டாக்ஸிக்காக காத்திருந்த இளம் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் நடந்தது.இந்த வழக்கு தொடர்பாக அன்ஷ்...
பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – நாளை முன்பதிவு தொடக்கம்
சென்னை: ஜனவரி 3-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக வரும் ஜனவரி 8 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி,...
புழல் சிறை அதிகாரி மீதும் தாக்குதல்
சென்னை: ஜனவரி 3-ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு இடையே, புழல் சிறையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தடுக்க முயன்ற சிறைத்துறை அதிகாரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்,...
தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
சென்னை: ஜனவரி 3-தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த...
நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு
சென்னை: ஜனவரி 3-இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பாடதிட்டங்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்,...
மாநகராட்சி கமிஷனர் வீடு முற்றுகை; துாய்மை பணியாளர்கள் 400 பேர் கைது
சென்னை: ஜனவரி 3-மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வீட்டை, அடுத்தடுத்து முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள், 400 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மாநகராட்சியில், குப்பை கையாளும்...
பெல்லாரியில் தடை உத்தரவு நீட்டிப்பு
பெங்களூர், ஜனவரி 2-பதாகைகள் அமைப்பது தொடர்பாக நடந்த மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக பெரும் பதட்டத்தில் உள்ள பெல்லாரியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் தடை...
ஜன.6 ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்
சென்னை: ஜனவரி 2-தென்மேற்கு வங்கக் கடலில் ஜனவரி 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் மேலும் தீவிரமடையுமா என்பது குறித்தும் தெளிவுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...
பருவகால காய்ச்சல், இருமலுக்கு உருமாறிய கொரோனா காரணம்
சென்னை: ஜனவரி 2-'தமிழகத்தில் லட்சக்கணக்கானோரை பாதித்தது, உருமாறிய கொரோனா தொற்றாக இருந்தாலும், வீரியம் குறைந்த வைரஸ் என்பதால், அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை' என, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் செப்.,...
மகள் கொடுமை:மருமகனை கொன்ற மாமனார்
ஷிவமோகா, ஜனவரி 2-கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டம் வினோபா நகரில் உள்ள ஏபிஎம்சி காய்கறி சந்தை அருகே கொடூர படுகொலை சம்பவம் நடந்தது.இந்தப் பகுதியைச் சேர்ந்ததிப்பேஷின் மகள் யஷஸ்வினியை அருண் இரண்டு ஆண்டுகளுக்கு...





























