கரூர் சம்பவம் – ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் 8 வழக்குகள்
சென்னை: அக்டோபர் 27கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான 8 வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஆதவ் அர்ஜுனா...
பெங்களூரில் பிரபல பெண் ஆடை வடிவமைப்பாளருக்கு காதல் தொல்லை
பெங்களூர்: அக்டோபர் 27கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள வயாலிகாவல் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ள அந்த பெண், சென்னையைச்...
“விஜய்யை பார்க்க.. பலியான இளைஞனை பெத்த அப்பா என்ன கூட்டிட்டு வரல ஈரோடு நபர் வேதனை
சென்னை: அக்டோபர் 27“விஜய்யை பார்க்க என் மனைவியை.. சொந்தகாரங்களை கூட்டிட்டு வந்திருக்காங்க.. பெத்த அப்பா என்ன கூட்டிட்டு வரல” என கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இளைஞரின் தந்தை வேதனையோடு பேட்டி அளித்துள்ளார்....
சிலிண்டர் வெடித்துபெண் சாவு – 3 பேர் படுகாயம்
பெங்களூரு: அக். 25-கர்நாடக மாநிலம் பெங்களூர் கே.ஆர். புரம், திரிவேணி நகரில் இன்று காலை ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு முதியவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.இந்த...
குளியலறை கீசரில் விஷவாயு கசிவு- அக்கா தங்கை மூச்சுத் திணறி சாவு
குடகு: அக். 25-கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பிரியபட்னா தாலுகாவில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது, இதில் ஒரு சகோதரி மற்றும் சகாரணமாக மூச்சுத் திணறலால் இறந்தனர்.இறந்தவர்கள் அல்தாஃப் பாஷாவின் இரண்டாவது மகள்...
ஆசிட் தொட்டி வெடித்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயம்
மேட்டூர்: அக். 25-மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்ததில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.மேட்டூர் அருகே கருமலை கூடல் சிட்கோ தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட ரசாயணம், பிளாஸ்டிக் குழாய்...
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 65,000 கனஅடியாக அதிகரிப்பு
தருமபுரி அக். 25-மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 65,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், கர்நாடக அணைகளான கேஆர்எஸ், கபினி அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு...
லாரி மீது கார் மோதியதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி:அக். 25- சென்னையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று நேற்று தார் லோடு ஏற்றிக் கொண்டு சேலத்துக்குச் சென்று கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செம்பியன்மாதேவி மேம்பாலத்தில் சென்றபோது, ஓட்டுநர் துரைராஜ்...
சிறுமியை கொன்ற வளர்ப்பு தந்தை
பெங்களூரு, அக்டோபர்.25-கும்பளகோடு கன்னிகா பரங்கேயில் நடந்த ஒரு மனிதாபிமானமற்ற சம்பவத்தில் 7 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை மூச்சுத் திணறடித்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளதுகொலை செய்யப்பட்ட சிறுமி கன்னிகா...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்
சென்னை: அக். 25-தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை தி.நகர்...




























