தர்பூசணி விலை சரிவு விவசாயிகள் – அதிருப்தி

0
பெங்களூர், மே.8-சந்தையில் தர்பூசணி விலை திடீரென சரிந்துள்ளது.இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். விற்கப்படாமல் கெட்டுப்போய் வீணாவதை தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவும் கொடுத்து வருகின்றனர். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக உட்கொள்ளப்படும் தர்பூசணியின்...

சிவப்பு பொட்டு வைத்து பேட்டி அளித்த சித்தராமையா

0
பெங்களூர், மே.8பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா...

ஆபரேஷன் சிந்தூர்-கர்நாடக தலைவர்கள் வரவேற்பு

0
பெங்களூரு, மே7-பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலை கர்நாடக மாநில தலைவர்கள் வரவேற்று உள்ளனர்முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா...

பெங்களூரில் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை

0
பெங்களூரு, மே7-ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது நேற்று நள்ளிரவு இந்திய அதிரடி தாக்குதல் நடத்தி 9 தீவிரவாத முகாம்களை அழித்தது நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள்...

விபத்து: கார் லாரி மோதல்- 5 பேர் பலி

0
ஹுப்பள்ளி: மே 6 -ஹுப்பள்ளியில் உள்ள விஜயபுரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இங்கலஹள்ளி கிராஸ் அருகே லாரிக்கும் காருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.சிவமொக்கா மாவட்டம்...

மனைவியை கொன்ற கணவருக்கு வலைவீச்சு

0
பெங்களூரு: மே 6 -குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கணவன் கொன்ற கொடூரமான சம்பவம் ஜிகானியில் உள்ள வபசந்திரா அருகே உள்ள நஞ்சா ரெட்டி லேஅவுட்டில் நடந்தது.மனைவி பர்சா பிரியதர்ஷினியை (21)...

சுஹாஸ் ஷெட்டி கொலையில் போலீஸ்காரர் மீது சந்தேகம்

0
மங்களூரு: மே 6 -இந்து ஆர்வலரும் ரவுடி பட்டியலில் இருப்பவருமான சுஹாஸ் ஷெட்டி கொலையில் உள்ளூர் காவல் நிலையத்தின் முஸ்லிம் தலைமைக் காவலர் ஈடுபட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சுஹாஸ் ஷெட்டி கொல்லப்பட்ட தருணத்திலிருந்து,...

கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி

0
திருவள்ளூர்: மே 6 -திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், வேத பாராயணம் படிக்க வந்த 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான வீரராகவ பெருமாள்...

ரயில் மோதி இளைஞர் பலி

0
மண்டியா: மே.6 -நாகனஹள்ளி மற்றும் பாண்டவபுரா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் மோதி அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.அவருக்கு சுமார் 25 முதல் 30 வயது, 5.6 அடி உயரம். அவர்...

விபத்து: திருமண கோஷ்டியினர் 8 பேர் பலி

0
பாட்னா: மே 6 -பீகாரில் இரவு நேர பயணத்தால் நிகழ்ந்த சாலை விபத்தில், திருமண கோஷ்டியினர் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு;பீகார் மாநிலம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe