ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையமாக மாறும் இந்தியா

0
பெங்களூர் அக்டோபர் 25பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா சிறுத்தையைப் போல வேகமாக ஓடுகிறது, சிங்கத்தைப் போல கர்ஜிக்கிறது, மயிலைப் போல பிரகாசிக்கிறது. இந்தியாவை ஒரு ஐடிI மற்றும் ஏஐ செயற்கை...

நீதி பரிபாலனத்தின் அடித்தளம் வழக்கறிஞர்கள் – நீதிபதி சுந்தர் பெருமிதம்

0
சென்னை: அக்.24-’’வழக்கறிஞர்கள் தான் நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர். எனவே, நீதி பரிபாலனத்தின் அடித்தளமே வழக்கறிஞர்கள் தான்,’’ என, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்தார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில்,...

காளைகளை துரத்தும் போட்டி: மாடுகள் முட்டி 3 பேர் பலி

0
ஹாவேரி: அக்.24-கர்நாடகாவில், தீபாவளியை ஒட்டி நடத்தப்பட்ட காளை துரத்தும் போட்டியில், மாடு முட்டியதில் இரு முதியவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.கர்நாடகாவின் ஹாவேரி, ஷிவமொக்கா, உத்தரகன்னடா உட்பட பல மாவட்டங்களில், தீபாவளியை ஒட்டி,...

லாரி கார் மோதல் இரண்டு பேர் பலி

0
பெங்களூரு: அக். 24-தும்கூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நெலமங்களா தாலுகாவில் உள்ள டி. பேகூர் அருகே இன்று காலை லாரிக்கும் காருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மூன்று பேர்...

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கு பேர் பரிதாப சாவு

0
பெங்களூரு: அக். 24-சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவில் உள்ள புருடுகுண்டே அருகே வேகமாக வந்த பைக்கும் பள்ளி வாகனமும் மோதிய பயங்கர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். திருமணத்திற்காக தலகாயல்பெட்டாவுக்குச் சென்ற பைக்...

பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

0
திருவள்ளூர்: அக்.24-பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 4,500 கன அடியில் இருந்து 6,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை...

சென்னையில் தக்காளி விலை ‘தாறுமாறு’ உயர்வு

0
சென்னை: அக்.24-தொடர் கனமழை காரணமாக வரத்து குறைந்து சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறை...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழை

0
சென்னை: அக். 24-'தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராணிப்பேட்டை...

3 மத்திய குழுக்கள் தமிழகம் வருகை

0
சென்னை: அக். 24-நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்ய 3...

பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்

0
பெங்களூரு: அக். 24-தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஓசூரில் உள்ள...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe