கடன் தொல்லை வாலிபர் தற்கொலை

0
பெங்களூரு, மே 8 -கர்நாடக மாநிலம் பெங்களூர் பன்னேர்கட்டாவின் பயலமர்தாடா பகுதியில் பகுதியில் ஒரு துயர சம்பவம் நடந்த நடந்தது,பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் துன்பப்பட்ட ஒருவர் தற்கொலை...

பெங்களூர் – சிறுவன் கடத்தி கொலை

0
பெங்களூரு, மே 8 -அண்டை வீட்டாரின் மீதான வெறுப்பின் காரணமாக, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் பரப்பன அக்ரஹாரா காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்தது.பரப்பன அக்ரஹாராவைச்...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

0
சென்னை,மே 8 -பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி...

பெங்களூர் கே.ஆர் .மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

0
பெங்களூர் மே 8 சிட்டி மார்க்கெட் என்ற கே.ஆர். மார்க்கெட் முற்றத்தில் குவிந்து கிடக்கும் குப்பை குவியல்களால், மழை பெய்யும் போதெல்லாம் சேறும் சக தியுமாக மாறுகிறது.முற்றத்திலும் சந்தைக்கு பின்னாலும் உள்ள, சாலையில்...

தர்பூசணி விலை சரிவு விவசாயிகள் – அதிருப்தி

0
பெங்களூர், மே.8-சந்தையில் தர்பூசணி விலை திடீரென சரிந்துள்ளது.இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். விற்கப்படாமல் கெட்டுப்போய் வீணாவதை தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவும் கொடுத்து வருகின்றனர். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக உட்கொள்ளப்படும் தர்பூசணியின்...

சிவப்பு பொட்டு வைத்து பேட்டி அளித்த சித்தராமையா

0
பெங்களூர், மே.8பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா...

ஆபரேஷன் சிந்தூர்-கர்நாடக தலைவர்கள் வரவேற்பு

0
பெங்களூரு, மே7-பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலை கர்நாடக மாநில தலைவர்கள் வரவேற்று உள்ளனர்முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா...

பெங்களூரில் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை

0
பெங்களூரு, மே7-ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது நேற்று நள்ளிரவு இந்திய அதிரடி தாக்குதல் நடத்தி 9 தீவிரவாத முகாம்களை அழித்தது நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள்...

விபத்து: கார் லாரி மோதல்- 5 பேர் பலி

0
ஹுப்பள்ளி: மே 6 -ஹுப்பள்ளியில் உள்ள விஜயபுரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இங்கலஹள்ளி கிராஸ் அருகே லாரிக்கும் காருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.சிவமொக்கா மாவட்டம்...

மனைவியை கொன்ற கணவருக்கு வலைவீச்சு

0
பெங்களூரு: மே 6 -குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கணவன் கொன்ற கொடூரமான சம்பவம் ஜிகானியில் உள்ள வபசந்திரா அருகே உள்ள நஞ்சா ரெட்டி லேஅவுட்டில் நடந்தது.மனைவி பர்சா பிரியதர்ஷினியை (21)...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe