சிக்கமகளூரில் மோதல் -இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு
சிக்கமகளூர்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் நகரில் உள்ள திலக் பூங்கா அருகே உள்ள ஒரு பொது வீட்டில் நடந்த கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு தனித்தனி எஃப்ஐஆர்களை பதிவு...
ரோப் கார் திட்டத்துக்காக கொடைக்கானலில் ஆய்வு செய்ய முடிவு
பழநி: பிப்ரவரி 17-கொடைக்கானல் வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்காக வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி,...
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
சென்னை: பிப்ரவரி 17-வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் ரயிலை இயக்கி சோதனை முடிந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்திரி விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.சென்னை கடற்கரை - வேளச்சேரி...
நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: பிப்ரவரி 16-கர்நாடக மாநிலத்தில் நீதிமன்றங்களை தகர்ப்போம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள் ஊழியர்கள் மற்றும் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர்..தார்வாட் உயர் நீதிமன்ற கிளை, தாவணகெரே...
எம்எல்ஏ பைரதி பசவராஜிடம்சிஐடி போலீசார் தீவிர விசாரணை
பெங்களூரு: பிப்ரவரி 16-ரவுடி சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கின் 5வது குற்றவாளியான முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான பைரதி பசவராஜிடம் சி.ஐ.டி போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.நகரின் 42வது ஏ.சி.ஜே.எம் நீதிமன்றத்தின்...
ரூ.400 கோடி கொள்ளை என்பது பொய் எஸ்ஐடி விசாரணையில் அம்பலம்
பெல்காம்: பிப்ரவரி 16-கர்நாடகா-கோவா எல்லையில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.400 கோடி கொள்ளை பொய் என்றும் கொள்ளைக்கான எந்த ஆதாரம் தடையும் கிடைக்கவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.பெல்காம் அருகே எல்லைப்...
கனடாவில் பலியான மாணவர் உடல் பெங்களூர் கொண்டுவரப்பட்டது – பெற்றோர் கதறல்
பெங்களூரு: பிப்ரவரி 16-கனடாவில் இறந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சந்தனின் உடல் நேற்று இரவு அவரது சொந்த கிராமமான நெலமங்கலா தாலுகாவில் உள்ள தியமாகண்ட்லுவுக்குக் கொண்டுவரப்பட்டது, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.கொலை...
வெறித்தனமாக டிவி பார்க்காதே என்று தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை
சிக்கமகளூர்: பிப்ரவரி 16-கொப்பா தாலுகாவில் உள்ள ஜெயபுராவின் பசரிகட்டே கிராமத்தில், ஏழாம் வகுப்பு வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதிகம் டிவி பார்க்காதே என்று அம்மா திட்டியதால் இவர் இந்த துயர...
தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்
சென்னை: பிப்ரவரி 16-தமிழக அரசின் 2026 - 2027 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இடைக்கால...
மாணவர் தற்கொலை
சித்ரதுர்கா, பிப்ரவரி 16-பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர் பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் குடியிருப்பு...






























