சிக்கமகளூரில் மோதல் -இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு

0
சிக்கமகளூர்: பிப்ரவரி 17-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் நகரில் உள்ள திலக் பூங்கா அருகே உள்ள ஒரு பொது வீட்டில் நடந்த கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு தனித்தனி எஃப்ஐஆர்களை பதிவு...

ரோப் கார் திட்டத்துக்காக கொடைக்கானலில் ஆய்வு செய்ய முடிவு

0
பழநி: பிப்ரவரி 17-கொடைக்கானல் வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்காக வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி,...

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

0
சென்னை: பிப்ரவரி 17-வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் ரயிலை இயக்கி சோதனை முடிந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்திரி விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.சென்னை கடற்கரை - வேளச்சேரி...

நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
பெங்களூரு: பிப்ரவரி 16-கர்நாடக மாநிலத்தில் நீதிமன்றங்களை தகர்ப்போம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள் ஊழியர்கள் மற்றும் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர்..தார்வாட் உயர் நீதிமன்ற கிளை, தாவணகெரே...

எம்எல்ஏ பைரதி பசவராஜிடம்சிஐடி போலீசார் தீவிர விசாரணை

0
பெங்களூரு: பிப்ரவரி 16-ரவுடி சிவபிரகாஷ் என்கிற பிக்லு சிவா கொலை வழக்கின் 5வது குற்றவாளியான முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான பைரதி பசவராஜிடம் சி.ஐ.டி போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.நகரின் 42வது ஏ.சி.ஜே.எம் நீதிமன்றத்தின்...

ரூ.400 கோடி கொள்ளை என்பது பொய் எஸ்ஐடி விசாரணையில் அம்பலம்

0
பெல்காம்: பிப்ரவரி 16-கர்நாடகா-கோவா எல்லையில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.400 கோடி கொள்ளை பொய் என்றும் கொள்ளைக்கான எந்த ஆதாரம் தடையும் கிடைக்கவில்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.பெல்காம் அருகே எல்லைப்...

கனடாவில் பலியான மாணவர் உடல் பெங்களூர் கொண்டுவரப்பட்டது – பெற்றோர் கதறல்

0
பெங்களூரு: பிப்ரவரி 16-கனடாவில் இறந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சந்தனின் உடல் நேற்று இரவு அவரது சொந்த கிராமமான நெலமங்கலா தாலுகாவில் உள்ள தியமாகண்ட்லுவுக்குக் கொண்டுவரப்பட்டது, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.கொலை...

வெறித்தனமாக டிவி பார்க்காதே என்று தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை

0
சிக்கமகளூர்: பிப்ரவரி 16-கொப்பா தாலுகாவில் உள்ள ஜெயபுராவின் பசரிகட்டே கிராமத்தில், ஏழாம் வகுப்பு வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதிகம் டிவி பார்க்காதே என்று அம்மா திட்டியதால் இவர் இந்த துயர...

தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்

0
சென்னை: பிப்ரவரி 16-தமிழக அரசின் 2026 - 2027 ஆம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட், சட்​டசபை​யில் நாளை தாக்​கல் செய்​யப்​படு​கிறது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இடைக்கால...

மாணவர் தற்கொலை

0
சித்ரதுர்கா, பிப்ரவரி 16-பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர் பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.பரம்சாகரில் உள்ள டிவிஎஸ் குடியிருப்பு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe