சித்தராமையா அரசு இந்து விரோதமானது என பாஜக குற்றச்சாட்டு
பெங்களூரு, ஜூன் 9- சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்து விரோதமானது என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் பஜ்ரங் தள செயற்பாட்டாளர் சுஹாஸ் ஷெட்டி கொலை தொடர்பாக...
மகளை நீரில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது
ஹாசன், ஜூன் 9 -கர்நாடக மாநிலம் சன்னராயபட்னா தாலுகாவின் ஜின்னஹள்ளிகொப்பலு கிராமத்தில், ஒரு தாய் தனது 6 வயது மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த துயர சம்பவம் நடந்துள்ளது.ஜின்னேனஹள்ளிகொப்பலு கிராமத்தைச்...
கவாஸ்கர் கருத்து
பெங்களூர்: ஜூன் 9- 2025 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அடுத்து வெற்றி விழா நடத்த திட்டமிட்டது. ஆனால் அது துயர சம்பவமாக மாறியது. அந்த வெற்றி...
அமித்ஷா பேச்சுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
மதுரை: ஜூன் 9- “1000 ஆண்டுகால பழமையான திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடி...
அதிகாரிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
பெங்களூரு, மே 30 -கர்நாடக மாநிலத்தில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளை தீர்க்காவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று முதல்...
சிக்கபல்லாபூரில் 4 பேருக்கு கொரோனா உறுதி
சிக்கபல்லாபூர்: மே 30.கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் மகேஷ் குமார் தெரிவித்தார்.மாவட்டத்தின் சிக்கபல்லாப்பூர், கௌரிபிதனூர், பாகேபள்ளி...
கடையை நொறுக்கி வாலிபரை கடத்தி தாக்குதல் பெண் கும்பல் அட்டகாசம்
பெங்களூரு, மே 30 -அம்ருதஹள்ளியில் நேற்று இரவு நகர ஸ்பாவில் (முடி திருத்தகம் அழகு நிலையம்) தனது வேலையை விட்டுவிட்டு சொந்தமாக சலூன் திறக்க முயன்ற நபரை ஸ்பா உரிமையாளர் கும்பலுடன் வந்து...
3 நாட்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி
சென்னை: மே 30பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய பகீர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.பா.ம.க.,வில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வந்த உட்கட்சி பூசல் நேற்று பகிரங்கமாக வெடித்தது....
‘போலி குற்றவாளிகள் கைது” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை, மே 30 -கொலைக் குற்றச் சம்பவங்களில், வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று போலி குற்றவாளிகளைக் கைது செய்யும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்...
ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு
சென்னை: மே 30- தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-வது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த...