சாத்தான்குளம் கொலை வழக்கு
மதுரை: நவம்பர் 11-தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர்.2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்தில் ஊரடங்கு...
இளைஞர் படுகொலை சம்பவம்: விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை
திருச்சி: நவம்பர் 11-திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி...
ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்
சென்னை: நவம்பர் 11-காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், தங்கள் ஊழியர்களின் உற்பத்தித்திறனைக் கண்காணிக்க புதிய முறைகளை ஆராய்ந்து வருகிறது. மவுஸ் மற்றும் கீபோர்டு செயல்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலம் ஊழியர்கள் வேலை செய்யாமல்...
சிறை அட்டூழியம் – கடும் நடவடிக்கை
பெங்களூர்: நவம்பர் 10-சிறைச்சாலைகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால், சிறைச்சாலை அதிகாரிகளே அதற்குப் பொறுப்பு என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கர்நாடக மாநில சிறைச்சாலைகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால், சிறைச்சாலைத் தலைவர்களே...
முதியோருக்கான அன்புச் சோலை திட்டம்திருச்சியில் துவக்கி வைத்த முதல்வர்
திருச்சி: நவம்பர் 10 -திருச்சியில் முதியோா்களுக்கான அன்புச் சோலை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த முதல்வருக்கு...
சாம்ராஜ் நகரில் 3 குட்டிகளுடன் பிடிபட்ட தாய் புலி
சாமராஜ்நகர், நவம்பர் 10 - குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள கல்லஹள்ளி அருகே வனத்துறை ஊழியர்கள் ஒரு பெண் புலியையும் மூன்று குட்டிகளையும் பிடித்துள்ளனர்.கடந்த பல நாட்களாக, புலி கால்நடைகளைத் தாக்கி கொன்று வந்தது.இது...
ரோட்டில் மோட்டார் சைக்கிளை எரித்த இளைஞர் கைது
பெங்களூரு: நவம்பர் 10-சாலையின் நடுவில் பரிசாக வந்த பைக்கை தீ வைத்து எரித்த இளைஞரை பசவேஸ்வரநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.நேற்று இரவு பசவேஸ்வரநகரில் உள்ள ஹவனூர் சர்க்கிள் அருகே பல்சர் பைக்கை தீ...
தொழிலாளர்களை மீட்டுத்தர வலியுறுத்தல்
தென்காசி: நவம்பர் 10-மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட தென்காசி தொழிலாளர்களை மீட்டுத்தர வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராணுவ ஆட்சி நடைபெறும் மாலியில், அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புடன்...
காவலர் பணி எழுத்து தேர்வு1.96 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னை: நவம்பர் 10-காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறையில் பணிபுரிய, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வுகளில், ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 161 பேர் பங்கேற்றனர்.காவல்...
பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
சென்னை: நவம்பர் 10 -தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சுமார் 6 லட்சம் பயணிகள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி ஒன்பதாம்...




















