சாத்தான்குளம் கொலை வழக்கு

0
மதுரை: நவம்பர் 11-தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்​கள் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர்.2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்​தில் ஊரடங்கு...

இளைஞர் படுகொலை சம்பவம்: விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை

0
திருச்சி: நவம்பர் 11-திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி...

ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்

0
சென்னை: நவம்பர் 11-காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், தங்கள் ஊழியர்களின் உற்பத்தித்திறனைக் கண்காணிக்க புதிய முறைகளை ஆராய்ந்து வருகிறது. மவுஸ் மற்றும் கீபோர்டு செயல்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலம் ஊழியர்கள் வேலை செய்யாமல்...

சிறை அட்டூழியம் – கடும் நடவடிக்கை

0
பெங்களூர்: நவம்பர் 10-சிறைச்சாலைகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால், சிறைச்சாலை அதிகாரிகளே அதற்குப் பொறுப்பு என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கர்நாடக மாநில சிறைச்சாலைகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால், சிறைச்சாலைத் தலைவர்களே...

முதியோருக்கான அன்புச் சோலை திட்டம்திருச்சியில் துவக்கி வைத்த முதல்வர்

0
திருச்சி: நவம்பர் 10 -திருச்சியில் முதியோா்களுக்கான அன்புச் சோலை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த முதல்வருக்கு...

சாம்ராஜ் நகரில் 3 குட்டிகளுடன் பிடிபட்ட தாய் புலி

0
சாமராஜ்நகர், நவம்பர் 10 - குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள கல்லஹள்ளி அருகே வனத்துறை ஊழியர்கள் ஒரு பெண் புலியையும் மூன்று குட்டிகளையும் பிடித்துள்ளனர்.கடந்த பல நாட்களாக, புலி கால்நடைகளைத் தாக்கி கொன்று வந்தது.இது...

ரோட்டில் மோட்டார் சைக்கிளை எரித்த இளைஞர் கைது

0
பெங்களூரு: நவம்பர் 10-சாலையின் நடுவில் பரிசாக வந்த பைக்கை தீ வைத்து எரித்த இளைஞரை பசவேஸ்வரநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.நேற்று இரவு பசவேஸ்வரநகரில் உள்ள ஹவனூர் சர்க்கிள் அருகே பல்சர் பைக்கை தீ...

தொழிலாளர்களை மீட்டுத்தர வலியுறுத்தல்

0
தென்காசி: நவம்பர் 10-மேற்கு ஆப்​பிரிக்க நாடான மாலி​யில் கடத்​தப்​பட்ட தென்​காசி தொழிலா​ளர்​களை மீட்​டுத்தர வேண்​டும் என்று அவர்​களது உறவினர்​கள் வலியுறுத்​தி​யுள்​ளனர். ராணுவ ஆட்சி நடை​பெறும் மாலி​யில், அல்​-​கொய்​தா, ஐஎஸ்​ஐஎஸ் போன்ற பயங்​கர​வாத அமைப்​புடன்...

காவலர் பணி எழுத்து தேர்வு1.96 லட்சம் பேர் பங்கேற்பு

0
சென்னை: நவம்பர் 10-காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறையில் பணிபுரிய, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வுகளில், ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 161 பேர் பங்கேற்றனர்.காவல்...

பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

0
சென்னை: நவம்பர் 10 -தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சுமார் 6 லட்சம் பயணிகள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி ஒன்பதாம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe