பெங்களூரில் நள்ளிரவு பொங்கி வழிந்த புத்தாண்டு உற்சாகம்
பெங்களூரு, ஜன.1- நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அனைவரிடமும் மகிழ்ச்சி வெடித்தது. இளைஞர்களின் ஆரவாரம் உச்சக்கட்டத்தை எட்டியது. மக்கள் மகிழ்ச்சி அலையில் குதித்தனர். ஷாம்பெயின் தெறித்தது. ஆடல், பாடல், ஆடல், விசில் என...
மின்கம்பத்தில் கார் மோதல்:சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி
சாம்ராஜ்நகர், ஜன. 1: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது, மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குண்ட்லுபேட்டை தாலுகா கொடசோகே அருகே இன்று அதிகாலை...
தமிழக அரசுக்குஐகோர்ட் கண்டனம்
சென்னை: ஜன.1- விதிமீறல் கட்டிடங்களால் சென்னை மாநகரம் கான்கிரீட் காடாக மாறிவிட்டதால், மழை காலத்தில் வெள்ள பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை...
விபத்து: கார் மோதியதில் 4 பேர் காயம்
பெங்களூரு, ஜன. 1: பெல்லந்தூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு சென்ற கார் மின் கம்பத்தில் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது.நள்ளிரவு வரை கோரமங்களாவில்...
ஞானசேகரன் குறித்து பரபரப்பு தகவல்கள்
சென்னை: ஜன.1-அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள ஞானசேகரன், ஏற்கெனவே, துப்பாக்கி முனையில் தொழில் அதிபரைக் கடத்திய வழக்கிலும் சிக்கியுள்ளார்.இதுபற்றி கூறப்படுவதாவது: காஞ்சிபுரம் மாவட்டம்...
பொங்கல் பரிசு தொகுப்பு – வீடு வீடாக டோக்கன்
சென்னை: ஜன.1- பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போதைப்பொருள் விநியோகம் 6 பேர் கைது
பெங்களூரு, ஜன.1-புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ய முயன்ற ஆறு பேரை போலீசார் பல்வேறு ஸ்டேஷன்களில் கைது செய்துள்ளனர்.இவர்கள் வசம் இருந்து ரூ. 12.70 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்...
2025 புத்தாண்டு – பலத்த பாதுகாப்பு
பெங்களூரு, டிசம்பர் 31-2025 புத்தாண்டு முன்னிட்டு பெங்களூர் உட்பட கர்நாடகா மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது சுற்றுலா தலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது...
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டம் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை
பெங்களூரு, டிச. 31: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்தை நிர்வகிக்கவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கவும் பெங்களூரு போக்குவரத்து காவல்துறை 3,000 பேர் கொண்ட குழு செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருக்கும்....
பெங்களூரில் இன்று இரவு முதல் அதிகாலை வரை பஸ்கள் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
பெங்களூரு, டிச.31-புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 31ம் தேதி, நகரின் பல்வேறு வழித்தடங்களில் பிஎம்டிசி பேருந்துகள் இரவு வரை இயக்கப்படும் என பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் (பிஎம்டிசி) தெரிவித்துள்ளது.புத்தாண்டு விழாவில் பங்கேற்கும்...