புத்தாண்டு கொண்டாட்டம் – தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

0
சென்னை:டிச.30-ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் புத்தாண்டு உற்சாகம்...

“பெண்களுக்கு அண்ணனாக, அரணாக இருப்பேன்” – விஜய்

0
சென்னை:டிச.30- “எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்.” என்று தமிழக...

கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

0
பெங்களூர், டிச.30- கே.எஸ்.ஆர்.டி.சி., என்ற கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் ஜனவரி 15ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா உறுதியளித்ததையடுத்து, டிசம்பர் 31ம் தேதி முதல் நடைபெற இருந்த...

தமிழர்கள் கல்வி பொருளாதாரத்தில் உயர வேண்டும்: டாக்டர் ராம்பிரகாஷ் மனோகர் ஐஏஎஸ்

0
பெங்களூரு, டிச. 30- தமிழர்கள் கல்வி, பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்று பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் டாக்டர் ராம்பிரகாஷ் மனோகர் ஐஏஎஸ் தெரிவித்தார். கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில்...

அதிமுக ஒட்டிய ‘யார் அந்த சார்?’ – போஸ்டர்

0
சென்னை: டிச.30 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ‘யார் அந்த சார்?’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணா...

பெண்கள் பாதுகாப்பு – உயர்கல்வித் துறை உத்தரவு

0
சென்னை: டிச.30 தமிழகத்தில் அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கான ‘போஷ்’ அமைப்பு கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டுமென உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை...

விடை பெற்றார் மன்மோகன் சிங்

0
புதுடெல்லி, டிசம்பர் 28- பொருளாதார நிபுணர் தாராளமயமாக்கல் பிதாமகன் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் உள்ள நிகாம் போத்காட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர...

பள்ளத்தில் விழுந்த கார்- 4 பேர் பலி

0
மங்களூர், டிசம்பர் 28- புத்தூர் தாலுக்காவின் பர்லட்காவில் ஆல்டோ கார் பள்ளத்தில் விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுல்யா தாலுகாவில் உள்ள ஜட்டிபல்லாவில் வசிப்பவர்கள்அண்ணு நாயக், சித்தானந்தா,ரமேஷ் நாயக்...

விஜயகாந்த் நினைவு நாள்: தேமுதிகவினர் தடையை மீறி பேரணி

0
சென்னை: டிசம்பர் 28-தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர்....

பொங்கல் ஜல்லிக்கட்டு:400 இடங்களில் நடத்த திட்டம்

0
சென்னை: டிசம்பர் 28-பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில், 18 மாவட்டங்களில், 400 இடங்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் சிறப்பு திட்ட அதிகாரி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe