ஜன.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

0
சென்னை: டிசம்பர் 28- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வட தமிழகத்​தில் வடகிழக்​குப் பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி...

எஃப்ஐஆர் கசிந்த விவகாரம் விஸ்வரூபம்

0
சென்னை: டிசம்பர் 28- அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் என்ற நபர், நீதிமன்றத்தால்...

அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற தமிழக முதல்வர்

0
சென்னை:டிசம்பர் 27-முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி...

தன்னை தானே சாட்டையால்அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம்

0
கோவை: ' டிசம்பர் 27-இனி எல்லா மேடைகளிலும் தி.மு.க.,வை தோலுரித்துக் காட்டப்போகிறோம்,'' என்று, கோவையில் சாட்டையடி போராட்டம் நடத்திய பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து,...

நவீன மயமாகும் கர்நாடக பஸ்கள்

0
கர்நாடக டிசம்பர் 27-கர்நாடக மாநில போக்குவரத்து துறை, தொலைதூர பயணத்துக்காக இயக்கப்படும் பேருந்துகளை அதிநவீனமயமாக்கி வருகிறது. ஏற்கெனவே அதிநவீன வால்வோ பேருந்துகளான ஐராவத் ரக பேருந்துகளை முக்கிய நகரங்களுக்கு இயக்கி சாதனை படைத்துள்ள...

அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம்; 1,500 பேர் கைது

0
சென்னை டிசம்பர் 27-அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன், போலீஸிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது,...

வீலிங் – 29 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

0
பெங்களூரு, டிசம்பர் 27-மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது வீலிங் செய்வது போன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதன்படி பெங்களூர் கிழக்குப் பிரிவு போக்குவரத்து போலீஸார், கடந்த 1ம் தேதி...

இளைஞர்களிடம் திருவள்ளுவரை கொண்டு சேர்க்க வேண்டும்: கவிஞர் இராகவேந்திரன்

0
பெங்களூரு, டிச. 27: நமது இளைஞர்களிடத்தில் தமிழ் மொழியின் தொன்மையையும், தொல்காப்பியர், திருவள்ளுவரை கொண்டு சேர்க்க வேண்டும்: கவிஞர் இராகவேந்திரன் தெரிவித்தார்.தமிழ் புத்தக திருவிழாவில் 7 வது நாளான நேற்று காலை 10...

பெலகாவியில் காங்கிரஸ் செயற்குழு

0
பெலகாவி, டிச.26:பெலகாவியில் 100 ஆண்டுகளுக்கு முன் தேசப்பிதா மகாத்மா காந்தி தலைமையில் மாநாடு நடந்தது.இதை நினைவுகூரும் வகையில் இன்று மாலை பெல்காமில் காங்கிரசின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதுடன், நாட்டின் அரசியல் மற்றும்...

பெங்களூரில் பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு

0
பெங்களூரு, டிசம்பர் 26-கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் உள்ளிட்ட கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி.ஹவேரி என்கிற சுனில் அத்திபெலே போலீசாரால் சுட்டுக் கைது செய்யப்பட்டார்.போலீஸ்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe