டிஜிட்டல் கைது – 1.71 கோடி மோசடி செய்த நபர் கைது
மங்களூரு, டிசம்பர் 26-டிராய் பெயரில் போன் செய்து ஒருவரை டிஜிட்டல் முறையில் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் ரூ.1.71 கோடி மோசடி செய்தவரை கைது செய்வதில் நகரின் சென் குற்றப்பிரிவு போலீசார்...
டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்
சென்னை: டிசம்பர் 26-டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் திட்டத்தின், சோதனை ஓட்டம் துவங்கியது. விரைவில் ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட...
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: உறவுகள் கண்ணீர் அஞ்சலி
சென்னை: டிசம்பர் 26- உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி ஆழிப்பேரலை நினைவு தினம் இன்று. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ல் நிகழ்ந்த சுனாமியில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பத்தினர், கடலில், பால்,...
பிரியாணி கடை உரிமையாளர் சிக்கியது எப்படி?
சென்னை: டிச. 26-சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபாதையில் பிரியாணி கடை நடத்தும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள...
வேங்கைவயல் – கைது செய்யப்படாத குற்றவாளிகள்
சென்னை: டிச. 26:வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இன்றுடன் (டிச.26) 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத்...
இரட்டை இலை யாருக்குச் சொந்தம்?
சென்னை: டிச. 26:இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்ற உட்கட்சி பஞ்சாயத்து மீண்டும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்குப் போயிருக்கிறது. இதனால், அதிமுக கூட்டணிக்காக பாஜக தலைமை பகீரத பிரயத்தனம் செய்துவரும் நிலையில்...
அமித்ஷா தமிழகம் வருகை ரத்து
சென்னை: டிச. 26: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகம் வருகை திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அவர் நாளை, சென்னை வந்து, மறுநாள் ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை மாவட்டம் செல்ல இருந்தார். அங்கு, பா.ஜ.,...
பெங்களூர் தமிழ் புத்தக திருவிழாவை பார்வையிட்டு உரையாற்றிய தமிழக துணை சபாநாயகர்
பெங்களூரு, டிச. 26: நாட்டிலேயே பெண்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாட்டில் முதன் முதலில் கொண்டு வந்தவர் கலைஞர் மு.கருணாநிதி என்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.தமிழ் புத்தக திருவிழாவில்...
ராகுல் பெயரை பயன்படுத்த கர்நாடக தலைவர்களுக்கு காங்கிரஸ் தடை
பெங்களூரு, டிச. 26- கர்நாடக மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் - பா.ஜ., - எம்.எல்.சி., ரவி மோதல் விவகாரத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பெயரை இழுக்க, கர்நாடக...
காந்தி மாநாடு நூற்றாண்டு விழா
பெலிகாவி,டிசம்பர் 26காங்கிரஸ் கட்சியின் 1924 ஆம் ஆண்டு மாநாடு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாளை டிசம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில்பெலகாவியில் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.இதை முன்னிட்டு நகரமே திருவிழா...