விமான நிலையத்தில்ரூ. 3.6 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்
சென்னை: டிசம்பர் 24-சென்னை விமான நிலையத்தில் 3.6 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு பெருமளவு...
பூரி ஜெகன்நாதர் துவாரகா யாத்திரைகள் துவக்கம்
பெங்களூரு, டிச.24-காசி, மானசரோவர், சார்தாம், ராமேஷ்வர் மற்றும் பிற யாத்திரைகளுடன், பூரி ஜகன்னாத் மற்றும் துவாரகா யாத்திரைகளும் தொடங்கப்பட்டுள்ளன.பக்தர்களுக்கு தேவையான வசதிகள் 50% மானியத்தில் செய்து தரப்படுகிறது. சமய அறநிலையத் துறையால் தொடங்கப்பட்ட...
பெங்களூர் தமிழ் புத்தகத் திருவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
பெங்களூரு, டிச. 24:பெங்களூரில் தமிழ் புத்தக திருவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அபாரமாக திருக்குறள்களை கூறி பரிசுகளை பெற்றனர்.தமிழுக்கு ஒப்பாக வேறு எந்த மொழியும் இல்லை என்று இலெமுரியா அறக்கட்டளை...
சைபர் மோசடிக்கு 500 சிம் கார்டு
மங்களூரு, டிச.23-நாட்டில் இணைய வழி சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் சைபர் மோசடிகளுக்கு ஆதாரமாக திகழும் சிம் கார்டுகள் விநியோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்...
நடைபாதையில் தூங்கிய குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
மும்பை: டிசம்பர் 23- புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி இறங்கியதில், இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் வகோலி...
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் – கடும் கட்டுப்பாடுகள்
பெங்களூரு, டிச.23-பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.அண்மைக்காலமாக அதிகரித்துள்ள பயங்கரவாத செயற்பாடுகளை கருத்திற் கொண்டு புத்தாண்டின் போது அமைதிக்கு...
சாத்தனூர் அணை வெள்ளத்தில் தப்பிய 150 முதலைகள்
சென்னை: டிச.23- சாத்தனுார் அணை மற்றும் முதலை பண்ணையில் இருந்து பெண்ணையாற்றில், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணை அருகே, ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய...
துப்பாக்கி பறிமுதல்கோவையில் அதிர்ச்சி; மூவர் கைது
கோவை: டிச.23-பீஹாரில் இருந்து சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை வாங்கி, கோவையில் விற்பனை செய்தது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.பீஹாரில் இருந்து நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்து கோவையில் விற்பனை...
இணையவழி குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய உள்துறை விழிப்புணர்வு
சென்னை : டிச.23-இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை, மொபைல் போன் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது.கணினி, டேப்லெட், மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல்...
7-வது முறை ஆட்சி அமைக்க இலக்கு
சென்னை: டிசம்பர் 23- அம்பேத்கரை அவதூறு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற உழைப்பது, ஒரே...