வயிற்றுப்போக்கு 2 பேர் பலி
தாம்பரம்: டிசம்பர் 7.பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என்பது குறித்து தண்ணீர் மாதிரி பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்...
வெளிநாட்டு வேலை பெயரில் மோசடி
சென்னை: டிசம்பர் 7. மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை,...
தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு
சென்னை: டிசம்பர் 7. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் பி.ஆர்.அம்பேத்கரின் 69-வது நினைவு...
266 மருந்தகங்களின் உரிமம் ரத்து
சென்னை: டிசம்பர் 7. மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள்...
கொரோனா ஊழல் விஸ்வரூபம்
பெங்களூரு,டிசம்பர் 7-கர்நாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சி காலத்தில் நடந்த கொரோனா முறைகேடுகள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.இந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி அளித்த அறிக்கை மீது அமைச்சரவை துணைக் குழு என்று துணை முதலமைச்சர்...
பெலகாவி சட்டமன்ற கூட்டம்6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பெலகாவி, டிச. 7: பெலகாவி சுவர்ண விதான சவுதாவில் டிசம்பர் 9 முதல் 19ம் தேதி வரை 9 நாட்கள் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரின் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார்...
பெஞ்சல் புயல், வெள்ளம் பாதிப்பு; ஆய்வு துவக்கியது மத்தியக்குழு
விழுப்புரம்: டிச. 7:விழுப்புரத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களிடம், மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்து இருப்பதை தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்...
நைஜீரிய பிரஜை உட்பட2 பேர் கைது
மங்களூரு, டிச. 7: பெங்களூருவில் இருந்து மங்களூரு நகருக்கு எம்டிஎம்ஏ, போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரிய நாட்டவர் உட்பட 2 போதைப்பொருள் கடத்தல்காரர்களை சிசிபி போலீசார் கைது செய்து, 200 கிராம் எம்டிஎம்ஏவை...
கருணை ஜாமின் பெற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத தர்ஷன்
பெங்களூரு, டிச.7-முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய நீதிமன்றம் வழங்கிய கருணை ஜாமீனை தவறாக பயன்படுத்திய நடிகர் தர்ஷன், ஆறு வாரங்கள் ஆகியும் அறுவை சிகிச்சை செய்யவில்லை.எனவே, ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்...
மெரினாவில் ரோப் கார்
சென்னை:டிசம்பர் 6- சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிக்கை அளிக்க ஆலோசகரை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.உலகின் 2-வது நீளமான (13 கி.மீ.) கடற்கரை...