தமிழகத்தில் பருவ மழை
சென்னை: ஆக. 2-தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கடலுார், மயிலாடுதுறை, அரியலுார், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு...
ரூ.15 ஆயிரம் ஊதியமாக பெற்ற நபருக்கு ரூ.30 கோடி சொத்து
பெங்களூரு: ஆகஸ்ட் 2கர்நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதியமாக பெற்ற முன்னாள் எழுத்தர் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 24 வீடுகள், 4 வீட்டு மனைகள், 40 ஏக்கர் நிலம்...
மக்களை சந்திக்கும்போது நோய் கூட குணமாகி விடுகிறது – தமிழக முதல்வர்
சென்னை: ஆக. 2-மக்களை சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வரும்; நோய் ஏதாவது இருந்தாலும் நன்றாகிவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
போட்டி அறிவிப்பு
விழுப்புரம் / சென்னை: ஆகஸ்ட் 2பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண...
தர்மஸ்தலா: மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்
மங்களூரு, ஆகஸ்ட் 2 - தர்மஸ்தலத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக உடல்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. புகார் கூறியவர்...
சிறுவனை கொன்ற 2 பேர் சுட்டுப்பிடிப்பு
பெங்களூரூ: ஆக.1-பெங்களூருவில் ரூ.5 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.ஹாசன்...
வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு
சென்னை: ஆக.1-19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டரின் விலை ரூ.34.50 காசுகள் குறைந்து, ரூ.1789க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய்...
கணவனை காதலனுடன் ஏரியில் தள்ளி கொன்ற மனைவி
ஹாவேரி, ஆக.1-கர்நாடக மாநிலம் ராட்டிஹள்ளி தாலுகாவில், ஒழுக்கக்கேடான உறவுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து ஏரியில் தள்ளி கொலை செய்த துயர சம்பவம் நடந்துள்ளது.இறந்தவர் ஹரிஹாரைச் சேர்ந்த ஷஃபியுல்லா...
டிக்கெட் வழங்காமல் போனில் அரட்டை: கர்நாடக ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட்
பெங்களூரு, ஆகஸ்ட் 1- கர்நாடகாவில், நீண்ட வரிசையில் பயணியர் காத்திருப்பதை பற்றி கவலைப்படாமல், ‘மொபைல் போனில்’ அரட்டை அடித்த ரயில்வே கிளர்க் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கர்நாடகாவில் உள்ள யாத்கிர் ரயில் நிலையத்தில் டிக்கெட்...
பள்ளியில் மாணவர் தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருச்சி: ஆகஸ்ட் 1-திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையில் இயங்கி வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பள்ளி...





















