சிறுவன் மாரடைப்பில் பலி
சிக்கமகளூர், ஆகஸ்ட் 10-கர்நாடக மாநிலத்தில் இளம் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் 15 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்துள்ளார். சிக்கமகளூர் மாவட்டம் முடிகெரே தாலுகா, பனள்ளியில் 15...
எம்ஜிஆர், ஜெ.,வை திருமா விமர்சிப்பதா? ஓபிஎஸ்ஸுக்கு வந்த கோபம்
சென்னை: ஆகஸ்ட் 10-எம்ஜிஆர் கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்தார் எனவும், திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்வதற்கு காரணமாக இருந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். அவரது...
மோடி நாளை பெங்களூர் வருகை
பெங்களூரு ஆக.9-பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோவின் மஞ்சள் பாதையைத் திறந்து வைப்பதற்காக வரும் ஆகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வருகிறார். இந்த வருகையையொட்டி, பெங்களூரு போக்குவரத்து காவல் துறை...
மாணவி தற்கொலை
பாகல்கோட், ஆகஸ்ட் 9-ராகிங்கில் விரக்தியடைந்த மாணவி ஒருவர், மரணக் குறிப்பை எழுதி வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அஞ்சலி முண்டாஸ் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.குலேடகுடாவில் உள்ள பண்டாரி கல்லூரியில்...
4 இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்
மாமல்லபுரம்: ஆக. 9-ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது.இதன் 5-வது நாளான நேற்று ஆடவர் ஓபன் பிரிவில் இந்தியாவின் ரமேஷ்...
தசரா யானைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு
மைசூர், ஆக.8-தசரா விழாவில் பங்கேற்க மைசூர் வந்துள்ள யானைகளுக்கு சத்தான உணவுகளை வழங்கி, அவற்றை மேலும் வலுப்படுத்த வனத்துறை மெனுவை தயாரித்துள்ளது.நாகரஹோலேவில் உள்ள ீரனஹோசஹள்ளியிலியிலிருந்து வந்த கேப்டன் அபிமன்யு தலைமையிலான ஒன்பது யானைகள்...
மலையேற்ற பயண கட்டணம் 30 சதவீதம் வரை குறைப்பு
சென்னை: ஆக.8-மலையேற்ற பயணங் களுக்கான கட்டணங்களை, சலுகை அடிப்படையில், 30 சதவீதம் வரை, வனத்துறை குறைத்துள்ளது.தமிழகத்தில், 14 மாவட்டங்களில், 40 மலையேற்ற வழித்தடங்கள் குறித்த, டிஜிட்டல் வரைபடங்கள், கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டன. இதில்,...
டெல்லியில் பிஜேபி மூத்த தலைவர்கள் உடன் அண்ணாமலை சந்திப்பு
சென்னை: ஆக.8-டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் நடந்துவரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான மக்களின் கோரிக்கைகளை தெரிவித்தார். மேலும், கூட்டணி நிலவரம் குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன்...
தேமுதிகவை இழுக்க எடப்பாடி முயற்சி
சென்னை: ஆக.8-தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி சந்தித்துள்ளார். திருப்பத்தூரில் பரப்புரையில் ஈடுபட்டு வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை திடீரென கேசி வீரமணி சந்தித்திருப்பது பல்வேறு...
பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா விருதுநகரில் விரைவாக துவக்கப்படுமா!
சென்னை: ஆக.8-மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், விருதுநகரில் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்கும் பணியை, ‘சிப்காட்’ நிறுவனம் விரைவில் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில், ‘பி.எம்.மித்ரா’ எனப்படும்...






















