இளம் பெண் தற்கொலை: கணவர், மாமனார் கைது
திருப்பூர்: ஜூலை 1 -கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக வாட்ஸ்அப்பில் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு, காரில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது...
72,943 பேர் விண்ணப்பம்
சென்னை : ஜூலை 1 -எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 72,943 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள்...
மின்சார பஸ்கள் : ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்
சென்னை:ஜூலை 1 - தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்துகளை...
சின்னச்சாமி மைதானத்தின் மின்சாரம் துண்டிப்பு
பெங்களூர், ஜூலை 1- பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய மின்வாரியம் கூறியது. அதற்கு காலஅவகாசமும் வழங்கியது. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத...
ரயில் கட்டண உயர்வு அமல்
சென்னை : ஜூலை 1 -விரைவு ரயில்களில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.நாடு முழுதும் 12,617 பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியருக்கு பெரிய பாதிப்பு இல்லாமல், சிறிய அளவுக்கு...
பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்
சென்னை : ஜூலை 1 -மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் நேற்று அமல்படுத் தப்பட்டது. மாணவர்களின் உடல்நலனை காக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு முன்னெடுப்புகளை...
மேட்டூர் – தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர்: ஜூலை 1 -மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து,...
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக உயர்வு
தருமபுரி: ஜூலை 1 -கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில்...
அதிருப்தி எம்எல்ஏக்களிடம் சமரசம்
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சமரசம் செய்யும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ்...
விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
குனிகல், ஜூன்.30-கோர விபத்து காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை-75 இல் பிடனகெரே பைபாஸ் அருகே இரவில் ஒரு கேன்டரும் காரும் நேருக்கு நேர் மோதியதில்...