இளம் பெண் தற்கொலை: கணவர், மாமனார் கைது

0
திருப்பூர்: ஜூலை 1 -கணவர் குடும்​பத்​தினர் சித்​ர​வதை செய்​த​தாக வாட்​ஸ்​அப்​பில் தந்​தைக்கு ஆடியோ அனுப்​பி​விட்​டு, காரில் இளம்​பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்​பவம் தமிழகம் முழு​வதும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்ள நிலை​யில், அவரது...

72,943 பேர் விண்ணப்பம்

0
சென்னை : ஜூலை 1 -எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 72,943 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள்...

மின்சார பஸ்கள் : ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

0
சென்னை:ஜூலை 1 - தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்துகளை...

சின்னச்சாமி மைதானத்தின் மின்சாரம் துண்டிப்பு

0
பெங்களூர், ஜூலை 1- பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய மின்வாரியம் கூறியது. அதற்கு காலஅவகாசமும் வழங்கியது. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத...

ரயில் கட்டண உயர்வு அமல்

0
சென்னை : ஜூலை 1 -விரைவு ரயில்களில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.நாடு முழுதும் 12,617 பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியருக்கு பெரிய பாதிப்பு இல்லாமல், சிறிய அளவுக்கு...

பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமல்

0
சென்னை : ஜூலை 1 -மாணவர்​கள் தண்​ணீர் பருகுவதை ஊக்​குவிக்​கும் வகை​யில் பள்​ளி​களில் ‘வாட்​டர் பெல்’ திட்​டம் நேற்று அமல்​படுத் தப்பட்​டது. மாணவர்​களின் உடல்​நலனை காக்க தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை பல்​வேறு முன்​னெடுப்​பு​களை...

மேட்டூர் – தண்ணீர் திறப்பு குறைப்பு

0
மேட்​டூர்: ஜூலை 1 -மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து சரிந்​துள்​ள​தால், காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 48,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா, கர்​நாட​கா​வில் பெய்த கனமழை காரண​மாக அங்​குள்ள அணை​கள் நிரம்​பின. இதையடுத்து,...

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக உயர்வு

0
தருமபுரி: ஜூலை 1 -கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில்...

அதிருப்தி எம்எல்ஏக்களிடம் சமரசம்

0
பெங்களூர்: ஜூன் 30-கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சமரசம் செய்யும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ்...

விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

0
குனிகல், ஜூன்.30-கோர விபத்து காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை-75 இல் பிடனகெரே பைபாஸ் அருகே இரவில் ஒரு கேன்டரும் காரும் நேருக்கு நேர் மோதியதில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe