சினிமா தியேட்டர் கழிப்பறையில் கேமரா வைத்த நபர் கைது
பெங்களூரு: ஜனவரி 5-பெங்களூர் மடிவாலாவில் உள்ள சந்தியா சினிமாவின் பெண்கள் கழிப்பறையில் ஒரு இளைஞர் ரகசிய கேமராவை வைத்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.நுவ்வு நாக்கு நச்சாவ்' படத்தைப் பார்க்க வந்த...
மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது
சிக்கமகளூர்: ஜனவரி 5-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம்முடிகெரே தாலுகாவில் உள்ள பாலூர் ஹோப்ளியின் அனேகுண்டி கிராமத்தில், குடிபோதையில் தந்தையே தனது சொந்த மகனைக் கொலை செய்த கொடூரமான சம்பவம் நடந்தது.மது போதையில் இருந்த...
குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தாய் தற்கொலை
மங்களூர், ஜனவரி 5-கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டம் சுல்லியாவில் உள்ள பெல்லாரே அருகே ஏரியில் ஒரு தாய் மற்றும் அவரது 3 வயது குழந்தையின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.சுல்லியா தாலுகாவில் உள்ள கோடியாலா கிராமத்தைச்...
சுவர் இடிப்பு – தொடரும் பரபரப்பு
ஹாசன்: ஜனவரி 5-நிலத்தை ஆக்கிரமித்த புகாரில், நீதிமன்ற உத்தரவின்படி, நடிகர் யஷ் வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டது.கன்னட திரை உலகின் இளம் நடிகராக இருப்பவர் யஷ். கே.ஜி.எப்., படத்தின் மூலம், ‘நாடு முழுதும்...
ரூ.3,000 – டோக்கன் வழங்கல்
சென்னை: ஜனவரி 5-தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட, பச்சரிசி, சர்க்கரை,...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
சென்னை: ஜனவரி 5-சென்னையில் இன்று (ஜனவரி 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது....
தாமிரபரணி ஆறு சீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட கமிஷனர் ஆய்வு
திருநெல்வேலி: ஜனவரி 5-தாமிரபரணி ஆற்றை சீரமைப்பதற்கான பரிந்துரையை வழங்க, மதுரை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனர், நேற்று தன் ஆய்வு பணிகளை துவக்கினார்.திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு...
ஆட்சிக்கு வந்ததும் திமுக ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை: பழனிசாமி உறுதி
சேலம்: ஜனவரி 5-அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், திமுகவினர் புரிந்த ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்றப்...
தூத்துக்குடி உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணி தீவிரம்
தூத்துக்குடி: ஜனவரி 5-வடகிழக்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணி தீவிர மடைந்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்காததால் உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.தூத்துக்குடி...
குடி போதையில் பெண்களிடம் அத்துமீறிய இருவர் கைது
பெங்களூரு: ஜனவரி 3-புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, விதான சவுதா அருகே குடிபோதையில் இருந்த இளைஞர்கள் டாக்ஸிக்காக காத்திருந்த இளம் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் நடந்தது.இந்த வழக்கு தொடர்பாக அன்ஷ்...

























