பெங்களூரில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

0
பெங்களூரு, ஏப்ரல் 15 - போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போர் தொடுத்துள்ள சிசிபி போலீசார், நகரில் அதிரடி சோதனை நடத்தி ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.சோதனையின் போது ரூ.5 கோடி...

மே 2-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

0
சென்னை: ஏப்ரல்.15-வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சிஇடி தேர்வு – முறைகேடுகள் தடுக்க முதல் முறையாக கியூ.ஆர். தொழில்நுட்பம்

0
பெங்களூரு, ஏப்ரல் 15 -கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் சிஇடி தேர்வுகள் தொடங்கியது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்த தேர்வுகள் நடைபெறும் இந்தத் தேர்வில் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதை தடுக்க...

சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

0
சென்னை,ஏப்ரல் 15 - தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.‘குரோதி’ ஆண்டு நிறைவடைந்து, ‘விசுவாவசு’ தமிழ் புத்தாண்டு நேற்று...

ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்

0
பாளையங்கோட்டை: ஏப்ரல் 15 - பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவனை சக மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றிய விவரம் வருமாறு:திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தனியார் பள்ளி வழக்கம்...

60 அடிக்கு கடல் உள்வாங்கியது

0
திருச்செந்தூர், ஏப்ரல்.15-திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும்...

அதிமுக பிஜேபி துரோக கூட்டணி

0
சென்னை: ஏப்ரல் 12 “இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான். பாஜக தனியாக வந்தாலும், எவர்...

சிசிடிவி அணைத்து விட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

0
பெங்களூரு, ஏப்ரல்.12- உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் சிறப்புக் கட்டிடத்தின் துணைப்பிரிவு அலுவலகத்தில் சிசிடிவியை அணைத்து விட்டு நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியதற்காக பொறியாளர்கள் உட்பட ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு...

கவர்னர் நிறுத்தி வைத்த10 மசோதாக்களும் சட்டமானது

0
சென்னை: ஏப்ரல் 12 தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பியது தவறானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும்...

ஆபாச பேச்சு – பொன்முடிக்கு எதிராக ஏப்ரல் 16ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

0
சென்னை: ' ஏப்ரல் 12'ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை கண்டித்து சென்னையில் வரும் ஏப்ரல் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:அறிவின் உருவாய்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe