அதிமுக பிஜேபி துரோக கூட்டணி
சென்னை: ஏப்ரல் 12 “இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான். பாஜக தனியாக வந்தாலும், எவர்...
சிசிடிவி அணைத்து விட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
பெங்களூரு, ஏப்ரல்.12- உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் சிறப்புக் கட்டிடத்தின் துணைப்பிரிவு அலுவலகத்தில் சிசிடிவியை அணைத்து விட்டு நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியதற்காக பொறியாளர்கள் உட்பட ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு...
கவர்னர் நிறுத்தி வைத்த10 மசோதாக்களும் சட்டமானது
சென்னை: ஏப்ரல் 12 தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பியது தவறானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும்...
ஆபாச பேச்சு – பொன்முடிக்கு எதிராக ஏப்ரல் 16ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: ' ஏப்ரல் 12'ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை கண்டித்து சென்னையில் வரும் ஏப்ரல் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:அறிவின் உருவாய்,...
பெங்களூரில் பால் திருட்டு அதிகரிப்பு
பெங்களூரு, ஏப்ரல் 12 -பால் விலை உயர்வைத் தொடர்ந்து, பெங்களூர் நகரில் பால் திருடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காமாக்ஷிபாளையா அருகே ஒரு நபர் பால் திருடிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.காமாக்ஷிபாளைய...
பழமையான மடத்தில் கொள்ளை 12 பேர் கும்பல் கைது
சிவமொக்கா, ஏப்ரல் 12 -மிகப் பழமையான மடத்தில் 300 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருப்பதாக நினைத்து 15 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க சென்றது.ஆனால் அங்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே...
ரூ.1.09 கோடி பறிமுதல்;7 பேர் கைது
கோவை: ஏப்ரல் 12 கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை பயன்படுத்தி அவர்களை பல...
அதிமுக பிஜேபி கூட்டணி – சென்னையில் அமித்ஷா ஆலோசனை
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையிலுள்ள சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், அந்த மேடையில் மொத்தமாக 7 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. இதனால் அமித்...
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு – பொன்முடி கட்சி பதவி பறிப்பு
சென்னை: ஏப்ரல் 11-பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை பறித்து தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.தற்போதைய தி.மு.க., அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி...
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
குன்னூர், ஏப்ரல் 11-தொழில்நுட்ப வளர்ச்சி, வெளிநாடுகளின் செயல்பாடுகள் போன்றவற்றால் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறி வருகிறது. இதைக் கருத்திக் கொண்டு, தக்க வியூகங்கள் வகுத்து முப்படை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று பாதுகாப்புத்...