காதலர்கள் தப்பிக்க உதவியதாக 2 பேர் படுகொலை – 5 பேர் கைது
ஷிவமோகா: டிசம்பர் 13-பத்ராவதியில் காதலர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பிக்க உதவியதாகக் கூறி, ஒரு நபர் இரண்டு பேரை கத்தியால் குத்திக் கொன்றார். இந்த கொலை விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் கைது...
விஜயிடம் விசாரிக்க சி.பி.ஐ., திட்டம்
கரூர், டிசம்பர் 13-வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம்...
விபத்து இரண்டு பேர் பலி
பெங்களூர்: டிசம்பர் 13-ஹோசகெரேஹள்ளி அருகே நைஸ் சாலையில், சாலையோரத்தில் புல்லை அகற்றிக் கொண்டிருந்த இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். யாதகிரியைச் சேர்ந்த ரங்கம்மா (45)...
முதல்வர் பதவி மோதல் தீவிரம்
பெலகாவி: டிசம்பர் 12-கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவி முதல் தீவிரம் அடைந்து உள்ளது. முதல்வர் சித்தராமையா கோஷ்டி துணை முதல்வர் டி கே சிவகுமார் கோஷ்டி தனித்தனியே விருந்து நிகழ்ச்சிகள் நடத்தி ஆலோசனைக்...
பல தலைமுறைகளை கவர்ந்த ரஜினி – பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: டிசம்பர் 12-நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான...
கன்னட மொழி பெயர் பலகைகள்ஒரு மாதத்திற்குள் செயல்படுத்த நடவடிக்கை
பெலகாவி: டிசம்பர் 12-கர்நாடக மாநிலத்தில் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெயர் பலகைகளில் 60 சதவிகிதம் பெரிய அளவில் கன்னட மொழி இடம் பெற வேண்டும் என்ற கர்நாடக...
திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம்
சென்னை: டிசம்பர் 12-திருப்பரங்குன்றம் பிரச்னைக்காக தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து, தமிழக ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் அதன் தேசியத் தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை நடத்தி உள்ளார்.திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியில் உள்ள...
பாமக போராட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு
சென்னை: டிசம்பர் 12-சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் டிச.17-ம் தேதி அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.இதில் தவெக பங்கேற்க, அன்புமணி சார்பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்,...
கார் விபத்தில் ஒருவர் பலி
பெங்களூரு, டிசம்பர் 12-மகடி தாலுகாவில் உள்ள குடேமாரனஹள்ளி கிராமத்திற்கு அருகே நேற்று இரவு முன்னாள் அமைச்சர் எச்.எம்.ரேவண்ணாவின் மகன் ஆர். ஷஷாங்கிற்கு சொந்தமான கார் மோதியதில் பைக் ஓட்டுநர் ஒருவர் இறந்தார்.மகடி தாலுகாவில்...
கூட்டணி: தவெக கூட்டத்தில் உறுதி
சென்னை: டிசம்பர் 12-விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொண்டு அவர் தலைமையை விரும்பி வருவோரை தலைமையை விரும்பி ஏற்போரை கூட்டணிக்கு அரவணைப்போம் என்றும் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை விஜய்க்கு வழங்கியும் தவெக...




















