முதல்வர் சிந்தராமையா மீது ரூ. 500 கோடி ஊழல் புகார்
பெங்களூரு, ஏப்ரல் 11. கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.500 கோடி ஊழல் செய்திருப்பதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவர், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் மனு அளித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ராமமூர்த்தி...
முதல்வரின் ஆலோசகர் கருத்து: எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம்
பெங்களூரு, ஏப்ரல் 10- கர்நாடக மாநிலம் கொப்பலில் மாகாணங்களுக்கு இடையேயான ஏற்றதாழ்வை தீர்ப்பது தொடர்பான கருத்தரங்கம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி பேசியதாவது:...
போதை பொருள் கடத்தல் – நைஜீரியா ஆசாமி உட்பட இருவருக்கு சிறை
பெங்களூரு, ஏப்ரல் 10 - போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டவர் உட்பட 2 குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து நகரின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குற்றவாளிகள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒகோரோ கிறிஸ்டியன் இஃபியானி...
வெடி பொருட்கள் பதுக்கி வைத்த நபர் கைது
சிக்கமகளூர், ஏப்ரல் 10 - கடூர் நகரில் உள்ள ஒரு பாறைக் குவாரியில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை சேமித்து வைத்திருந்த ஒருவரை மாவட்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளி...
இளம் பெண் விஷம் குடித்து சாவு
தஞ்சாவூர்: ஏப்ரல் 10 -சகோதரரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதைக் கண்டித்து காவல் நிலையம் முன் விஷமருந்திய சகோதரிகள் 2 பேரில் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க...
நீட் விலக்கு – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை:ஏப்ரல் 10 - சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்று, நீட் தேர்வு தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்...
கர்நாடகத்தில் சிக்கன் குனியா தடுக்க தீவிர நடவடிக்கை
பெங்களூரு, ஏப். 10- இந்தாண்டு சிக்குன்குனியா நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் தயார் நிலையை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.கடந்த...
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பிஜேபி போராட்டம்
கார்வார், ஏப்ரல் 9- விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட இந்து அமைப்பு ஆர்வலரை எஸ்.பி. நாராயண் தாக்கியதாகக் கூறி, பாஜக தலைவர்களும் இந்து அமைப்பு ஆதரவாளர்களும் பட்கலில் நெடுஞ்சாலையை மறித்து காவல்...
மாணவர்கள் 4 பேர் காயம்
திருவாரூர்: ஏப்ரல் 8திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி கூரை பெயர்ந்து விழுந்ததில், மாணவர்கள் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சேகல் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அப்பகுதி மாணவ -...
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
சென்னை, ஏப்ரல் 8- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93.கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது...