தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தாய்: ஆவடி குமார் பேச்சு

0
பெங்களூரு, டிசம்பர் 12-தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்று சொல்லின் செல்வர் ஆவடி குமார் தெரிவித்தார்.பெங்களூரில் நடைபெற்று வருகிற தமிழ் புத்தக திருவிழாவின் 7வது நாளான நேற்று காலை 10 மணி முதல்...

ஒரே நாளில் சவரனுக்குரூ.1,600 உயர்ந்து புதிய உச்சம்

0
சென்னை: டிசம்பர் 12-சென்னையில் இன்று (டிசம்பர் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம்...

ஆந்திராவில் உண்ணி காய்ச்சலை தடுக்க தீவிரம்

0
சென்னை: டிசம்பர் 11-தமிழகத்​தில் உண்ணி காய்ச்​சல் பரவாமல் தடுக்க சுகா​தா​ரத்​துறை தீவிர கண்​காணிப்பு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அதற்​கான வழி​காட்​டு​தல்​களை மாவட்ட சுகா​தா​ரத் துறை அதி​காரி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.இதுதொடர்​பாக சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது:...

தமிழ் புத்தகத் திருவிழா 6ம் நாளில் மாணவர்களுக்கான போட்டிகள், வில்லிசை பாட்டு, பட்டிமன்றம்

0
பெங்களூரு, டிச. 11: பெங்களூரில் நடைபெறும் தமிழ் புத்தகத் திருவிழாவிற்கு தமிழர்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரு அம்பேத்கர் வீதியில் உள்ள் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸ் வளாகத்தில் டிச. 5 ஆம் தேதி...

கேஎஸ்ஆர்டிசி பஸ் மீது மோதிய கார் – 3 பேர் சாவு

0
பெங்களூரு: டிசம்பர் 11- தேவனஹள்ளியில் உள்ள லாலகொண்டனஹள்ளி கேட் அருகே நேற்று இரவு வேகமாக வந்த கார் தடுப்பு சுவரைத் தாண்டி எதிர் திசையில் வந்த கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக...

இரவு விருந்து – பரபரப்பு

0
பெலகாவி: டிசம்பர் 11-கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் அதிகார பகிர்வு மோதல் அம்பலத்துக்கு வந்துள்ளது. அதாவது துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு அழைப்பு விடுக்காமல் முதலமைச்சர்...

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: டிச.15 முதல் விருப்ப மனு விநியோகம்

0
சென்னை: டிசம்பர் 11-2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் அடுத்தாண்டு...

வாக்குப் பதிவுஇயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

0
சென்னை: டிசம்பர் 11- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. இன்னும் சில மாதத்தில்...

வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா

0
பெல்காம்: டிசம்பர் 10-வெறுப்பு பேச்சுகளுக்கு தண்டனை வழங்கும் வகையில் புதிய மசோதா கர்நாடகா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு கட்டுப்பாட்டு மசோதா, எதிர்க்கட்சிகளின்...

மைசூர் அருகே பிடிபட்ட 4 புலிக்குட்டிகள் சாவு

0
மைசூர்: டிசம்பர் 10-நாகரஹோல் உதயந்தன்சின் தாலுகாவில் உள்ள கவுடனகட்ட பகுதியில் பிடிக்கப்பட்டு கூர்கள்ளி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 4 புலிக்குட்டிகள் 4 நாட்களுக்குள் இறந்துவிட்டன.ஒரு புலிக்குட்டி டிசம்பர் 6 ஆம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe