குளியலறை கீசரில் விஷவாயு கசிவு- அக்கா தங்கை மூச்சுத் திணறி சாவு
குடகு: அக். 25-கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பிரியபட்னா தாலுகாவில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது, இதில் ஒரு சகோதரி மற்றும் சகாரணமாக மூச்சுத் திணறலால் இறந்தனர்.இறந்தவர்கள் அல்தாஃப் பாஷாவின் இரண்டாவது மகள்...
ஆசிட் தொட்டி வெடித்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயம்
மேட்டூர்: அக். 25-மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்ததில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.மேட்டூர் அருகே கருமலை கூடல் சிட்கோ தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட ரசாயணம், பிளாஸ்டிக் குழாய்...
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 65,000 கனஅடியாக அதிகரிப்பு
தருமபுரி அக். 25-மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 65,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், கர்நாடக அணைகளான கேஆர்எஸ், கபினி அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு...
லாரி மீது கார் மோதியதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி:அக். 25- சென்னையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று நேற்று தார் லோடு ஏற்றிக் கொண்டு சேலத்துக்குச் சென்று கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த செம்பியன்மாதேவி மேம்பாலத்தில் சென்றபோது, ஓட்டுநர் துரைராஜ்...
சிறுமியை கொன்ற வளர்ப்பு தந்தை
பெங்களூரு, அக்டோபர்.25-கும்பளகோடு கன்னிகா பரங்கேயில் நடந்த ஒரு மனிதாபிமானமற்ற சம்பவத்தில் 7 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை மூச்சுத் திணறடித்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளதுகொலை செய்யப்பட்ட சிறுமி கன்னிகா...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்
சென்னை: அக். 25-தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை தி.நகர்...
ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையமாக மாறும் இந்தியா
பெங்களூர் அக்டோபர் 25பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா சிறுத்தையைப் போல வேகமாக ஓடுகிறது, சிங்கத்தைப் போல கர்ஜிக்கிறது, மயிலைப் போல பிரகாசிக்கிறது. இந்தியாவை ஒரு ஐடிI மற்றும் ஏஐ செயற்கை...
நீதி பரிபாலனத்தின் அடித்தளம் வழக்கறிஞர்கள் – நீதிபதி சுந்தர் பெருமிதம்
சென்னை: அக்.24-’’வழக்கறிஞர்கள் தான் நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர். எனவே, நீதி பரிபாலனத்தின் அடித்தளமே வழக்கறிஞர்கள் தான்,’’ என, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்தார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில்,...
காளைகளை துரத்தும் போட்டி: மாடுகள் முட்டி 3 பேர் பலி
ஹாவேரி: அக்.24-கர்நாடகாவில், தீபாவளியை ஒட்டி நடத்தப்பட்ட காளை துரத்தும் போட்டியில், மாடு முட்டியதில் இரு முதியவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.கர்நாடகாவின் ஹாவேரி, ஷிவமொக்கா, உத்தரகன்னடா உட்பட பல மாவட்டங்களில், தீபாவளியை ஒட்டி,...
லாரி கார் மோதல் இரண்டு பேர் பலி
பெங்களூரு: அக். 24-தும்கூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நெலமங்களா தாலுகாவில் உள்ள டி. பேகூர் அருகே இன்று காலை லாரிக்கும் காருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மூன்று பேர்...






























