பிறந்தநாள் கொண்டாட்டம் – வாளால் கேக் வெட்டி ரீல்ஸ் – 3 பேர் கைது
பெல்காம்: பிப்ரவரி 26-பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வாளால் கேக் வெட்டி ரீல்ஸ் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 பேரை கிட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு,...
ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் தவிப்பு
சென்னை: பிப்ரவரி 26- சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் ஏசி இயங்காத நிலையில், ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் 4 மணி நேரமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ...
ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூரு தெற்கு துணை காவல் ஆணையர் லோகேஷ் ஜகலசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பெங்களூரு பீனியாவில் குட்கா வியாபாரிகளிடம் ஜிஎஸ்டி அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் வந்தது.இதுகுறித்து விசாரித்து...
பெங்களூர் வணிக வளாகத்தில் தீ விபத்து
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் கும்பரா பெட். லட்சுமி வணிக வளாகத்தில் இன்று பகல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . கடைகள் பற்றி எரிந்தன தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை...
தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை
சென்னை: பிப்ரவரி 25-இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். புதுச்சேரி உயரதிகாரிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு...
மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் – பல உயிர்களை காப்பாற்றியது
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் மூளைச்சாவு அடைந்த மண்டியா மாவட்டம் சிக்கமண்டியாவைச் சேர்ந்த தர்ஷன் என்பவரின் உறுப்பு தானம் மூலம் பலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும்...
புலி தாக்கி முதியவர் உயிரிழப்பு:பழங்குடியின மக்கள் சாலை மறியல்
ஊட்டி: பிப்ரவரி 25-நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.ஊட்டி அருகேயுள்ள சின்னகாடி மந்தையில் வசிக்கும், தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தால் குட்டன் (58) என்பவர் நேற்று முன்தினம் இரவு...
காட்டு யானைகள் தாக்குதல்
சிக்கமகளூர், பிப்ரவரி 25- காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து 12 கிராமங்களில் தடை உத்தரவுகளை விதித்து, மாலை 4 மணி முதல்...
ஒரு பிளேட் இட்லி ரூ.315
பெங்களூரு: பிப்ரவரி 25-பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ராமேஷ்வரம் கஃபே ஓட்டலில் ஒரு பிளேட் இட்லி ரூ.315-க்கு விற்கப்படுவது ஏன் என்று பயணி ஒருவர் இணையத்தில் கேள்வி எழுப்பினார்.பெங்களூருவை சேர்ந்த பயணி ரெட்டிட்...
பயணிகள் கடும் அவதி
சென்னை: பிப்ரவரி 25-கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ரயில் சேவை மாற்றத்தால், கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், மேலும் 45 ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர்...































