குமரிக்கு ஐடி பூங்கா: 25000 பேருக்கு முதல்வர் நலத்திட்டம்

0
சென்னை: பிப்ரவரி 25-தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.. இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி...

ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன?- முதல்முறையாக மனம் திறந்த சசிகலா

0
சென்னை: பிப்ரவரி 25-ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ...

மாணவர்கள் மாபெரும் போராட்டம்

0
தார்வாட்: பிப்ரவரி 24-கர்நாடக மாநிலத்தில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் வடித்தது கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இன்று...

10ம் வகுப்பு மாணவர் கொலை – பதட்டம் போலீஸ் குவிப்பு

0
ஷிவமோகா: பிப்ரவரி 24- அரசுப் பள்ளி எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர், நேற்று இரவு சோலேபைல் அரசுப் பள்ளி வளாகத்தில் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனது...

சட்டசபை தேர்தல்: நாளை தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

0
சென்னை: பிப்ரவரி 24-தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தி.மு.க. தலைமையில்...

ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, இபிஎஸ் புகழாரம்

0
சென்னை: பிப்ரவரி 24-முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி: “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன்....

மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக திட்டம்

0
சென்னை: பிப்ரவரி 24-கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள்,...

பானஸ்வாடி முக்கிய சாலையில் மேம்பால பணி நிறைவு

0
பெங்களூர், பிப்ரவரி 24-பானஸ்வாடி பிரதான சாலையில் உள்ள ஐஓசி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்காக ரூ.380 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்பட்ட ரோட்டரி மேம்பாலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. ஜிபிஏ தலைமை...

ஆட்டோ மீது கல்லூரி பஸ் மோதி பள்ளி மாணவி பலி

0
நெல்லை: பிப்ரவரி 24-நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர்இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக...

ரூ.2.8 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

0
பெங்களூரு: பிப்ரவரி 24-தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.8 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.பாங்காக்கிலிருந்து வந்த ஒரு பயணியின் டிராலி பையை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe