குமரிக்கு ஐடி பூங்கா: 25000 பேருக்கு முதல்வர் நலத்திட்டம்
சென்னை: பிப்ரவரி 25-தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.. இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி...
ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன?- முதல்முறையாக மனம் திறந்த சசிகலா
சென்னை: பிப்ரவரி 25-ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ...
மாணவர்கள் மாபெரும் போராட்டம்
தார்வாட்: பிப்ரவரி 24-கர்நாடக மாநிலத்தில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் வடித்தது கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இன்று...
10ம் வகுப்பு மாணவர் கொலை – பதட்டம் போலீஸ் குவிப்பு
ஷிவமோகா: பிப்ரவரி 24- அரசுப் பள்ளி எஸ்எஸ்எல்சி மாணவர் ஒருவர், நேற்று இரவு சோலேபைல் அரசுப் பள்ளி வளாகத்தில் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனது...
சட்டசபை தேர்தல்: நாளை தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
சென்னை: பிப்ரவரி 24-தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தி.மு.க. தலைமையில்...
ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, இபிஎஸ் புகழாரம்
சென்னை: பிப்ரவரி 24-முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி: “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன்....
மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக திட்டம்
சென்னை: பிப்ரவரி 24-கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள்,...
பானஸ்வாடி முக்கிய சாலையில் மேம்பால பணி நிறைவு
பெங்களூர், பிப்ரவரி 24-பானஸ்வாடி பிரதான சாலையில் உள்ள ஐஓசி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்காக ரூ.380 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்பட்ட ரோட்டரி மேம்பாலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. ஜிபிஏ தலைமை...
ஆட்டோ மீது கல்லூரி பஸ் மோதி பள்ளி மாணவி பலி
நெல்லை: பிப்ரவரி 24-நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர்இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக...
ரூ.2.8 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்
பெங்களூரு: பிப்ரவரி 24-தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.8 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.பாங்காக்கிலிருந்து வந்த ஒரு பயணியின் டிராலி பையை...




























