தொழில் மற்றும் வணிக டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.19 குறைந்தது
சென்னை: ஏப்ரல் 4-தொழில் மற்றும் வணிக ரீதியான டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.19 குறைந்துள்ளது.அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள...
அமெரிக்க ராணுவத் தளபதி ராஜினாமா செய்ய உத்தரவு
வாஷிங்டன்: ஏப்ரல் 4-அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ், தனது பதவியை ராஜினாமா செய்து உடனடியாக...
திருமணம் ஆகாத விரக்தி இளைஞர் தற்கொலை
சிக்கமகளூரு: ஏப்ரல்.4-க்ஷகடூர் தாலுக்காவின் போரகனஹள்ளி கிராமத்தில், குடும்பத்தினர் தனக்குத் திருமணம் செய்து வைக்காததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர், போதையில் தென்னை மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.தும்கூர் மாவட்டம், ஷிரா தாலுக்காவின் பிரம்மசந்திரா கிராமத்தைச்...
பெங்களூரில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரிப்பு
பெங்களூரு: ஏப்ரல் 4-இந்தியாவின் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் தலைநகரமாக திகழக்கூடிய பெங்களூரு நகரில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து...
ரேவந்த் ரெட்டிக்கு பினராயி விஜயன் பதில்
திருவனந்தபுரம்: ஏப்ரல் 4-தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, “தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் 10 ஆண்டுகள்...
5ம் தேதி ஐபிஎல் போட்டிமெட்ரோ, பிஎம்டிசி சிறப்பு சேவை
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ ரயில் மற்றும் பிஎம்டிசி சிறப்புப் பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளன.பயணிகளின்...
ஊடகங்களுக்கு எதிராகநடவடிக்கை – நடிகர் தர்ஷன்உயர் நீதிமன்றத்தில் மனு
பெங்களூரு: ஏப்ரல் 3-ரேணுகாசுவாமி கொலை வழக்கு தொடர்பான செய்திகளை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு எதிராக நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் தனது தனியுரிமை மீறப்படுவதாக அவர் குற்றம்...
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் ஆலோசனை
லண்டன்: ஏப்ரல் 3-ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது தொடர்பாக பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தின. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும்...
போலி நம்பர் பிளேட் -ரிக்கி ராய்க்கு போலீசார் நோட்டீஸ்
பெங்களூரு: ஏப்ரல் 3-போலி நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தி அரசுக்கு மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, டி. முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கப்பன் பார்க் போலீசார்...
இளைஞர் தற்கொலை
பெங்களூரு: ஏப்ரல் 3-பெங்களூர் நகரின் கப்பன் பூங்காவில் ஒரு இளைஞர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார், தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை.இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த...






























