ரூ.189 கோடி மெகா மோசடி – 2 பேர் அதிரடி கைது
மைசூர், ஜூன்.4-மலிவு விலையில் தங்கம் தருவதாகவும், பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதித்துத் தருவதாகவும் கூறி, ரூ.189 கோடி சுருட்டிய வெளிமாநிலப் பேர்வழிகள் 2 பேரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை...
ஹாக்கி வீரர்களிடம் மோசடி – பணத்தை திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு, ஜூன் 4-வெளிநாடுகளில் நடக்கும் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க வைப்பதாகக் கூறி, வீரர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 'கேலோ மாஸ்டர்' அமைப்பின் நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை தள்ளுபடி...
டி.கே.சிவகுமார் பதவியேற்பு விழா 4,800 போலீசார் குவிப்பு
பெங்களூரு: ஜூன் 3-கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இன்று மாலை பதவியேற்கிறார். இதையொட்டி பெங்களூரு லோக பவன் மற்றும் விதான் சவுதா (சட்டமன்றம்) ஆகிய பகுதிகளைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு...
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை முயற்சி
ஹாசன்: ஜூன் 3-கல்லூரிக்கு பைக்கில் அழைத்துச் செல்வதாகக் கூறி, தெரிந்த சிறுமி ஒருவரை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்குக் கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து...
கலைஞர் காட்டிய வழியில் உழைப்போம், மீண்டு எழுவோம் – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஜூன் 3-இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி...
லாரி மோதி கணவர் சாவு மனைவி கவலைக்கிடம்
பெங்களூரு: ஜூன் 3-சாலை ஓரமாக பைக்கை நிறுத்த முயன்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதி கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வரும் அதிர்ச்சி சம்பவம் இன்று காலை...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி லாரி ஓட்டிய 30 இந்தியர்கள் கைது
நியூயார்க்: ஜூன் 3-அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு, லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை...
டாஸ்மாக் விவகாரம் – நேரடியாக இறங்கிய விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை: ஜூன் 3-தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார். ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் உடன்...
கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் 4 இந்திய வம்சாவளி வீரர்கள்
டெல்லி: ஜூன் 3-இம்மாதம் 11ம் தேதி தொடங்கவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் இந்திய கால்பந்து அணி தகுதி பெறாவிட்டாலும் நான்கு இந்திய வம்சாவளி வீரர்கள் சில அணிகளில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின்...
பினராயி மகள் மீதான விசாரணை நீட்டிப்பு
திருவனந்தபுரம்: ஜூன் 3-கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூடைல் (சிஎம்ஆர்எல்) நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையை நிறுத்தக் கோரி அந்நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைக் கேரள உயர் நீதிமன்றம்...































