விபத்து – 3 பேர் படுகாயம்

0
பெங்களூர்: ஜூன் 22-பெங்களூரு எலகஹங்கா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென 'யு-டர்ன்' எடுத்து திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த கார்...

அமோனியா வாயு கசிவு பலி 5 ஆக அதிகரிப்பு சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

0
திரு​வள்​ளூர்: ஜூன் 22-திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி...

நிலக்கரி சாம்பலில் அரிய மண் தாதுக்கள்; தமிழகத்தில் விரைவில் புதிய தொழிற்சாலை

0
சென்னை: ஜூன் 22-புற்​று​நோய் மருந்து தயாரிக்​கப் பயன்​படும் அரிய மண் தாதுக்​கள், நிலக்​கரி சாம்​பலில் கண்​டறியப்​பட்​டுள்​ளன. இதற்​கான வணிக ரீதியி​லான உற்​பத்தி ஆலை என்​எல்சி மூலம் தமிழகத்​தில் விரை​வில் அமைக்​கப்​படும் என்று மத்​திய...

8 ‘ஸ்லீப்பர்’ வந்தே பாரத் ரயில்கள்

0
சென்னை: ஜூன் 22-சென்னை ஐசிஎஃப் ஆலை​யில் கடைசி​யான இருக்கை வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்த நிலை​யில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு முழு​வீச்​சில் தொடங்க உள்​ளது....

கரும்பு விவசாயிகள் கண்டனம்

0
கும்பகோணம்: ​ஜூன் 22-விவ​சா​யிகளின் பிரச்​சினையை தீர்க்க வேளாண்​மைத் துறை அமைச்​சருக்கு நேரமில்லை என்​பது வேதனை அளிப்​பதாக கரும்பு விவ​சா​யிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாப​நாசம் வட்​டம் திரு​மண்​டங்​குடி​யில் உள்ள திருஆரூ​ரான் தனி​யார் சர்க்​கரை ஆலை நிர்​வாகம்,...

பிரதமர், கவர்னர், தலைவர்கள் இரங்கல்

0
சென்னை: ஜூன் 22-திரு​வள்​ளூர் மாவட்​டம் பெரிய​பாளை​யம் அருகே தனி​யார் கடல் உணவு பதப்​படுத்​தும் தொழிற்​சாலை​யில் நேற்று ஏற்​பட்ட அமோனியா வாயு கசி​வால் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர். 60-க்​கும் மேற்​பட்​டோர் பாதிக்​கப்​பட்​டு, மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை...

நெடுஞ்சாலையில் மோதி பற்றி எரிந்த லாரிகள் – டிரைவர்கள் உயிர்த்தப்பினர்

0
பெலகாவி: ஜூன் 20-தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த பால் டாங்கர் மோதி, இரண்டு லாரிகளும் தீப்பற்றி எரிந்த பயங்கர சம்பவம் எம்.கே.ஹுப்ளி டவுன் அருகே நடந்துள்ளது. நல்வாய்ப்பாக...

காந்தாரா நடிகையின் ஆபாச ஏஐ வீடியோ: 3 பேர் கைது

0
பெங்களூரு: ஜூன் 20-‘காந்தாரா’ பட புகழ் பிரபல பன்மொழி நடிகை ருக்மிணி வசந்த்.இவருடைய புகைப்படங்களை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பினர்....

ரூ.10 லட்சம் கேட்டு பெண் மிரட்டியதால்ஏழை வியாபாரி தற்கொலை – 3 பேர் கைது

0
பெங்களூரு: ஜூன் 20-பெங்களூரு காடுகோடி அடுத்த சன்னசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் பாபண்ணா. இவர் அந்தப் பகுதியில் சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு ஏழை வியாபாரி ஆவார். இவரது குடும்பத்தில் இவர்...

கோர விபத்து – கணவன் மனைவி குழந்தை சாவு

0
பெங்களூரு: ஜூன் 20-பெங்களூரு அருகே அதிவேகமாக வந்த பிஎம்டிசி அரசு பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய 3 பேர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe