இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
பெங்களூரு: மே 9 -ஏரியில் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அனேகல் தாலுகா, பன்னர்கட்டா, பேகிஹள்ளியில் நிகழ்ந்தது.உயிரிழந்தவர்கள் ஷாப்பூரைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அம்பரீஷ் ஆவர்....
சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு
புதுடெல்லி: மே 9 -நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல்...
13-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
புதுச்சேரி: மே 9 -புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்வராக அவர்...
முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்
புதுடெல்லி: மே 9 -நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம்...
விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: மே 9 -போக்குவரத்து விபத்து தரவுகள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் கூறியிருப்பதாவது:நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில்...
2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்
புதுடெல்லி: மே 9 -கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு செல்வாக்கை அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க முடியாமல், தேர்தலின் போது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்...
அமைச்சர் கனவுகளுடன் வலம் வரும் அதிமுக எம்எல்ஏக்கள் – பட்டியலும் தயார்
சென்னை: மே 8-தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் கூறிவிட்டார்....
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி? பிஜேபி அதிரடி வியூகம்
சென்னை: மே 8-தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்தும், ஒரு நிலையான அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை இன்னும் நீடிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநரை...
விஜய்க்காக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய பெண்கள் கைது
திண்டுக்கல்: மே 8-திண்டுக்கல்லில் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என 3 பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.. மாற்றுத்திறனாளி பெண் உட்பட 2...
இதய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பயணிகள் உயிரைக் காத்த பஸ் டிரைவர்
குடகு: மே 8-கர்நாடக மாநிலம் மடிகேரி அருகே பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், சமயோசிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவிலிருந்து மடிகேரி...
































