“100% நம்பிக்கையோடு உள்ளேன்” – சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி
மேட்டூர்: ஏப்ரல் 23-“வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.சென்னை திருவான்மியூரில் உள்ள...
மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு
கொல்கத்தா: ஏப்ரல் 23-மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் இன்று முதல் கட்டமாக வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன....
பெட்ரோல் விலை உயரும் அபாயம்
டெல்லி: ஏப்ரல் 23-இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விரைவில் வரலாறு காணாத அளவுக்கு உயரப் போகின்றன. ஏப்ரல் 29 அன்று 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டம் முடிவடைந்த பிறகு...
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு
மிர்சாபூர்: ஏப்ரல் 23-உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா...
ஜனநாயக துரோகம்” – வாக்களித்த பின் சீமான் கருத்து
சென்னை: ஏப்ரல் 23-தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை...
ஆற்றில் தங்கம், வெள்ளி நகைகள்
அகமதாபாத்: ஏப்ரல் 23-குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் சபர்மதி ஆற்றங்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குக்காக கூடுவர். இங்கு மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது வழக்கம். சில பயணிகள் வேண்டுதலுக்காக ஆற்றில் காசுகள், தங்கம்,...
தமிழகத்திற்கு ஓட்டு போட சென்ற 3 பேர் விபத்தில் பலி
கிருஷ்ணகிரி: ஏப்ரல் 22-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆம்னி பேருந்து காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் இருந்து பொன்னகரம்...
டாக்டர் பா. சு. மணி நூலகத்தில் கோடை முகாமில் சிறுப்பிள்ளைகள் உற்சாகம்
பெங்களூரு: ஏப்ரல் 22-பெங்களூருவில் பா. சு. மணி நூலகத்தில் சிறுப்பிள்ளைகள் பங்கேற்கும் கோடை முகாமில் உற்சாகமாக விளையாடி மகிழ்கின்றனர்.கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் பா. சு. மணி நூலகம் இணைந்து சிறுப்பிள்ளைகளுக்கு...
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஏப்ரல் 22-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்...
































