தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு
சென்னை: மார்ச் 23-இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது....
தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 குறைவு
சென்னை: மார்ச் 23-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 23) பவுனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் கிடைப்பதில்...
அண்ணாமலையார் கோயிலில் விறகு அடுப்பை பயன்படுத்தி லட்டு தயாரிப்பு
திருவண்ணாமலை: மார்ச் 23-திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட இலவச லட்டு பிரசாதம் மீண்டும் வழங்கும் பணி தொடங்கியது.அண்ணாமலையார் கோயிலுக்கு வணிக காஸ் சிலிண்டர் கிடைக்காததால் பிரசாதம்...
டெக்சாஸில் இருந்து வந்த கப்பல்
புதுடெல்லி: மார்ச் 23-அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்பல் நேற்று கர்நாடகாவின் மங்களூருக்கு வந்து சேர்ந்தது.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் இந்தியாவில்...
செல்போனை வைக்க தனி அறை
சென்னை: மார்ச் 23-சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச் சாவடிக்கு...
ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: மார்ச் 21 -ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி...
நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பரிதாப சாவு
ராய்ச்சூர், மார்ச் 21 - உகாதி பண்டிகையை முன்னிட்டு உடலில் வண்ணம் பூசி விளையாடிய பிறகு குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள், தனித்தனி சம்பவங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.மாவட்டத்தின் அரக்கேரா தாலுக்காவில் உள்ள நாகோலி...
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம் அடைகிறது
புதுடெல்லி: மார்ச் 21 -சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான்...
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
புதுடெல்லி: மார்ச் 21 -தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு...
கேகேஆர்டிசி பஸ் கவிழ்ந்தது: 8 பேர் காயம்
சிக்கமகளூரு: மார்ச் 21 - குக்கனூரிலிருந்து தர்மஸ்தலா நோக்கிச் சென்ற கல்யாண கர்நாடகப் போக்குவரத்துக் கழக (கேகேஆர்டிசி) பேருந்து ஒன்று கோடல் அருகே மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த பயணிகள்...





























