திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

0
திருமலை: ஆக. 15-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி, ஆர்ஜித சேவைகளுக்கு பல போலி இணைய தளங்களை...

ரூ.4,000 கோடி முதலீடு

0
சென்னை: ஆக. 15-பாரத்​பென்ஸ் வர்த்தக வாக​னங்​களைத் தயாரித்து வரும் டெய்ம்​லர் இந்​தியா கமர்​ஷியல் வெஹிகல்ஸ் (டிஐசி​வி) நிறுவனம், தனது அடுத்​தகட்ட வளர்ச்சி பயணத்​தின் ஒரு பகுதியாக தமிழகத்​தில் ரூ.4,000 கோடி கூடு​தல் முதலீடு...

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை

0
மைசூர்: ஆக. 14:வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஊழியர்களான காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம்...

மகளிர் பிரதிநிதித்துவம் – அரசை கண்டித்து பிஜேபி போராட்டம்

0
பெங்களூரு: ஆக. 14:கர்நாடக மாநில விதான சௌதா சட்டசபை வளாகத்தில் உள்ள தாய் புவனேஸ்வரி சிலையின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

நாளை 80வது சுதந்திர தினம்; நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

0
புதுடில்லி: ஆக. 14:நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், டில்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் நாளை...

பெண் போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தஎம்எல்ஏ மகள் மீது எஃப்ஐஆர்

0
மண்டியா: ஆக. 14-கர்நாடக மாநிலம் துமகூரு கிராமப்புற தொகுதி எம்.எல்.ஏ. பி.சுரேஷ்கௌடா. இவருடைய மகள் ஐஸ்வர்யா.கடந்த 12-ந் தேதி ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, ஆரதி உக்கடா கோவிலில் பீமன அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

வளர்ச்சியடைந்த பாரதம் – ஒன்றிணைந்து செயல்பட மோடி வலியுறுத்தல்

0
புதுடில்லி: ஆக. 14:'நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒன்று பட்ட இந்தியாவில் இருந்து 1947...

தேடப்பட்ட பயங்கரவாதி 35 ஆண்டுக்குப் பிறகு கைது

0
புதுடில்லி: ஆக. 14:ஜம்மு ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள்...

விழிஞ்சம் துறைமுகம் செயல்பட தொடங்கும்

0
திருவனந்தபுரம்: ஆக. 14-கேரள முதல்வர் வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் சர்​வ​தேச துறைமுகத்தில் வரும் 18-ம் தேதி முதல் ஏற்​றும​தி, இறக்​குமதி நடவடிக்​கைகள் தொடங்​கும்....

பேரணி – 600 பேர் மீது வழக்குப் பதிவு

0
ராஞ்சி: ஆக. 14-ஜார்க்​கண்​டில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்திய தேர்​வில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது. இதைக் கண்​டித்து ராஞ்சியில் மாணவர்​கள் நடத்தி வரும் போராட்​டம் நேற்று 20-வது நாளை எட்​டியது.இந்​நிலை​யில், கடந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe