இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
இஸ்லாமாபாத்: ஆக. 19-நீண்ட கால​மாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்​-இ-இன்சாப் (பிடிஐ) கட்​சி​யின் தலை​வரு​மான இம்ரான் கானின் உடல்​நிலை தொடர்ந்து மோசமடைந்து வரு​வதை அடுத்​து, அவரை உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு...

மாணவிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தல்

0
சென்னை: ஆக. 19-அறி​முகமில்​லாத நபர்​களிடம் தனிப்​பட்ட புகைப்​படங்​களை பகிர வேண்​டாம் என கல்​லூரி மாணவி​களுக்கு சைபர் க்ரைம் போலீஸார் அறி​வுறுத்தி உள்​ளனர்.சென்னை பெருநகர காவல் துறை சார்​பில், சைபர் குற்​றங்​களில் இருந்து பொது​மக்​களை​யும்...

குடிக்கத் தண்ணீர் தர மறுப்பு: லாரி கிளீனர் குத்திப் கொலை – குற்றவாளி கைது

0
பெங்களூரு, ஆக. 19- குடிக்கத் தண்ணீர் தர மறுத்த ஆத்திரத்தில், லாரி கிளீனரை கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த பர்கத்...

மருத்துவக் கல்லூரிகளில் 3 சகோதரர்கள்

0
சென்னை: ஆக. 19-அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 3 சகோதரர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் ராம்குமார்...

திரு​மங்கை ஆழ்​வார் சிலையை பார்வையிட்ட முதல்வர்

0
சென்னை: ஆக. 19-லண்​டனில் இருந்து மீட்​கப்​பட்ட திரு​மங்கை ஆழ்​வார் வெண்​கலச் சிலையை முதல்​வர் விஜய் நேரில் பார்​வை​யிட்​டு, மீட்​டுக் கொண்டு வந்த அதி​காரி​களுக்கு பாராட்டு தெரி​வித்​தார்.தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் சவுந்​தர​ராஜப் பெரு​மாள் கோயி​லில்...

சிபிஐ விசாரணை, கூடுதல் நிதி -3 தமிழர்கள் கொலையில் பழனிசாமி வலியுறுத்தல்

0
சென்னை: ஆக. 18-“கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை வேண்டும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதல் நிதி அறிவிக்க வேண்டும்,” என்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்...

கள்ள காதலன் உடன் சேர்ந்து கணவன் மகனைக் கொன்ற பெண்

0
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அருகே உள்ள சிக்கபாணவாராவின் குட்டே பசவபுராவில் தந்தையும் அவரது மகனும் கொடூரமான முறையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி முடிச்சை அவிழ்த்துள்ளனர்....

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,350 கன அடியாக அதிகரிப்பு

0
சேலம்: ஆக. 18:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியில் இருந்து 82.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 44.701 டிஎம்சி உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி வெளியேற்றம்...

தாக்குதல் ட்ரோன்கள்;குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை

0
புதுடெல்லி: ஆக. 18- கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை இந்தியா 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக ரூ.1943 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான உளவு...

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி​: 200 தீவிரவாதிகள் கைது

0
புதுடெல்லி: ஆக. 18-பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட தீவிரவாதிகள் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். பாகிஸ்​தானை பூர்வீக​மாகக் கொண்​ட​வர் ஷெசாத்பட்டி. இவர் தற்​போது பிரேசில், பெல்​ஜி​யம் உள்​ளிட்ட நாடு​களில் வசிப்​ப​தாகக்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe