மனைவியை கொன்ற கணவன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூர்: செப்.19-தொட்டபள்ளாபுரா அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் மனைவியை ஐடி கார்டு டேப்பால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிய கணவன், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.தொட்டபள்ளாபுரா கிராமப்புற காவல் நிலையம் அருகிலுள்ள...
ரஷிய தடைகள் சட்டத்தில்டிரம்ப் கையெழுத்து
வாஷிங்டன், செப். 19:வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைகள் சட்டம்–2026’-க்கு கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், ரஷிய எண்ணெய்...
மசூதி அருகே வாகனம் மோதவிட்டு தாக்குதல்
இஸ்லாமாபாத்: செப்.19-பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், கோஹட் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அந்தக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மசூதியின் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மசூதிக்கு...
சொத்து தகராறில் தந்தை- மகள் வெட்டிக்கொலை
பெலகாவி: செப்.19-கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா அவராதி கிராமத்தில் சொத்து தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மகள் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது...
வால்கிரீன்ஸ் திறன் மையம்: தமிழகத்துடன் ஒப்பந்தம்
சென்னை: செப். 19-சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழக அரசு மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் இடையே நேற்று புரிந்துணர்வுஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டிஎல்எஃப் தரமணி வளாகத்தில் உலகளாவிய திறன்...
திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 76 ஆயிரம் தரிசனம்
திருமலை: செப்.19-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று ஒரே நாளில் 76 ஆயிரத்து 060 பக்தர்கள் கோவிலுக்கு வந்து...
மும்பை 20 பள்ளிகளை சீரமைக்கும் ஆலியா-ரன்பீர்
மும்பை: செப். 19-பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, மும்பையில் உள்ள 20 பள்ளிகளைத் தனது கணவரும் நடிகருமான ரன்பீர் கபூருடன் இணைந்து சீரமைக்க இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் அறிவித்துள்ளார்.பிரதமர் மோடி...
கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி தவித் திட்டம்
பெங்களூர்: செப்.18 -கர்நாடக கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார நிதியுதவித் திட்டத்தை மாநில அரசு அறிவிக்க உள்ளது.வரலாற்றிலேயே முதன்முறையாக கடலோர நகரமான மங்களூருவில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலோர...
ஜெயலலிதாவின் சொத்துக்களைதருவதாக கூறி மோசடி: கும்பல் கைது
பெங்களூர்: செப்.18 -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'பினாமி சொத்துக்கள் வந்துள்ளதாகக் கூறி, ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 1 கோடி தருவதாக நம்பவைத்து கோடிக்கணக்கில் சுருட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு...
அடுத்த 100 ஆண்டுகள் த.வெ.க. ஆட்சி: மதுரை ஆதீனம்
காஞ்சிபுரம்: செப்.18 -தமிழகத்தில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு த.வெ.க. ஆட்சிதான் நடைபெறும் என மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் நடைபெற்ற வில்வநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில்...




























