இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
இஸ்லாமாபாத்: ஆக. 19-நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு...
மாணவிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தல்
சென்னை: ஆக. 19-அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம் என கல்லூரி மாணவிகளுக்கு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.சென்னை பெருநகர காவல் துறை சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களையும்...
குடிக்கத் தண்ணீர் தர மறுப்பு: லாரி கிளீனர் குத்திப் கொலை – குற்றவாளி கைது
பெங்களூரு, ஆக. 19- குடிக்கத் தண்ணீர் தர மறுத்த ஆத்திரத்தில், லாரி கிளீனரை கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த பர்கத்...
மருத்துவக் கல்லூரிகளில் 3 சகோதரர்கள்
சென்னை: ஆக. 19-அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 3 சகோதரர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளர் ராம்குமார்...
திருமங்கை ஆழ்வார் சிலையை பார்வையிட்ட முதல்வர்
சென்னை: ஆக. 19-லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு, மீட்டுக் கொண்டு வந்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில்...
சிபிஐ விசாரணை, கூடுதல் நிதி -3 தமிழர்கள் கொலையில் பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: ஆக. 18-“கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை வேண்டும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதல் நிதி அறிவிக்க வேண்டும்,” என்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்...
கள்ள காதலன் உடன் சேர்ந்து கணவன் மகனைக் கொன்ற பெண்
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அருகே உள்ள சிக்கபாணவாராவின் குட்டே பசவபுராவில் தந்தையும் அவரது மகனும் கொடூரமான முறையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி முடிச்சை அவிழ்த்துள்ளனர்....
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,350 கன அடியாக அதிகரிப்பு
சேலம்: ஆக. 18:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியில் இருந்து 82.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 44.701 டிஎம்சி உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி வெளியேற்றம்...
தாக்குதல் ட்ரோன்கள்;குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை
புதுடெல்லி: ஆக. 18- கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை இந்தியா 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக ரூ.1943 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான உளவு...
நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: 200 தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஆக. 18-பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஷெசாத்பட்டி. இவர் தற்போது பிரேசில், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசிப்பதாகக்...




























