குழந்தை விற்பனைக்கு எதிர்ப்பு: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது
ஹாசன்: மே 29-குழந்தையை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாலும், கூடுதல் வரதட்சணை தராததாலும் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் ஹாசனில் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலம்...
திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம் நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு
சென்னை: மே 29-இளம்தலைமுறையினரிடையே திமுகவின் சித்தாந்தங்களையும் சமூக நீதிக் கருத்துகளையும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்பக் கொண்டு சேர்க்கும் நோக்கில், திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் தங்களின் புதிய மாபெரும் அரசியல் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளனர்....
கேள்விக்குறியாகும் சண்டை நிறுத்தம்
துபாய்: மே 29-அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இதற்காக ஈரானுடன்...
தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள்
சென்னை: மே 29-கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
இளைஞர்களுக்கு கபில் தேவ் அறிவுறுத்தல்
சென்னை: மே 29-இளைஞர்கள் செல்போனை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை வாசிக்க தொடங்க வேண்டும் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தினார்.மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் மற்றும்...
பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொழுகை
பெங்களூரு: மே 28-இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உதவிகள் செய்து தியாகத் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புத்தாடை அணிந்து திறந்த வெளி மைதானங்களில்...
அழகி வலையில் விழுந்த சாப்ட்வேர் இன்ஜினியர்: ரூ.1.66 கோடி பறிபோனது
பெங்களூரு: மே 28-டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான அழகியின் ஆசை வார்த்தைகளை நம்பி, சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ரூ.1.66 கோடியை இழந்து ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம நடந்துள்ளது. இதுகுறித்து தென்கிழக்கு மண்டல சைபர்...
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்
புதுடெல்லி: மே 28-ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது...
சோனியா ராகுலை சந்திக்காமல் திரும்பிய முதல்வர் விஜய்
புதுடெல்லி: மே 28-டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்புகிறார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, நிதி...
பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து இருவர் பலி
பெங்களூரு: மே 28-வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த துயரச் சம்பவம் நைஸ் சாலையின் மாதாவரா அருகே நேற்று நள்ளிரவு...

































