ஆட்கடத்தல்: 4 வங்கதேச நாட்டினருக்கு 3 ஆண்டு சிறை

0
பெங்களூரு: ஏப்ரல் 9-சர்வதேச ஆட்கடத்தல் கும்பலில் ஈடுபட்ட 4 வங்கதேச நாட்டினருக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும்...

விஜய்யை பின்தொடர்ந்து சென்றவர்களில் 16 பேர் காயம்

0
திருநெல்வேலி: ஏப்ரல் 9-தூத்​துக்​குடி, திருநெல்​வேலி​யில் தவெக தலைவர் விஜய் வாக​னத்தை பின்​தொடர்ந்து சென்​ற​போது, மோட்​டார் சைக்​கிள்​கள் விபத்​துக்​குள்​ளான​தில் 16 பேர் காயமடைந்​தனர்.திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் போட்​டி​யிடும் தனது கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம்...

மேற்கு வங்க பிரச்சாரத்தில் மீன் அரசியல்

0
புதுடெல்லி: ஏப்ரல் 9-மேற்கு வங்க மக்​கள் பல நூற்​றாண்​டு​களாக மீன் உணவுக்​குப் பழகி விட்​டனர். மேலும், காளி, துர்கா உள்​ளிட்ட கடவுள்​களுக்​கும் மீன் உணவு​களைப் படைக்​கின்​றனர். அங்கு மீன் உணவை சைவ​மாகக் கருதி...

இந்தியர்கள் வெளியேற வலியுறுத்தல்

0
புதுடெல்லி: ஏப்ரல் 9-ஈ​ரான்​-அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்​களுக்கு நிறுத்தப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்​தார்.இந்​நிலை​யில் இந்​தி​யத் தூதரகம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஈரானில் உள்ள...

புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு

0
புதுடெல்லி: ஏப்ரல் 8 -புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்​களில் ஒரே கட்​ட​மாகச் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்​கான பிரச்​சா​ரம் நேற்று மாலை​யுடன் முடிந்​தது. இந்த 3 மாநிலங்​களி​லும் நாளை வாக்​குப்...

2ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவு நாளை வெளியீடு

0
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடகப் பள்ளித் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் இரண்டாம் பி.யு.சி. தேர்வு முடிவுகளை நாளை, ஏப்ரல் 9ம் தேதி வெளியிடுகிறது.நாளை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தேர்வு முடிவுகள்...

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 5.25% தொடரும் – ஆர்பிஐ அறிவிப்பு

0
புதுடெல்லி: ஏப்ரல் 8 -இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஏப்ரல் 2026 நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதத்தில் நிலையாக வைத்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா...

விபத்து – ஒருவர் பலி

0
பெங்களூரு: ஏப்ரல் 8 -இன்று அதிகாலை மைசூர் சாலை சாட்டிலைட் பேருந்து நிலைய சிக்னல் அருகே தொடர் விபத்து ஒன்று நிகழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநர் விஜய், கே.ஆர். மார்க்கெட்டிலிருந்து மைசூர்...

வங்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றால்பாக். பல துண்டுகளாக உடையும்: ராஜ்நாத் எச்சரிக்கை

0
புதுடெல்லி: ஏப்ரல் 8 -வரும் காலத்​தில் பாகிஸ்​தானுக்கு எதி​ரான நடவடிக்கை​களில் இந்​தியா ஈடு​பட்​டால் அதற்​குப் பதிலடியாக கொல்​கத்தா மீது தாக்​குதல் நடத்​து​வோம் என்று அந்​நாட்டு பாதுகாப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் சில தினங்​களுக்கு...

ஈரான் மக்கள் விடிய விடிய கொண்டாட்டம்

0
தெஹ்ரான்: ஏப்ரல் 8 -அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு வாரப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்பை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe