மு.க.ஸ்டாலின் தோல்வி ஏமாற்றம்… வைகோ பேட்டி
சென்னை: மே. 5-அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது பேசிய அவர், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது நாட்டில் இருக்கும் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டும்...
வெள்ளை மாளிகையைஅதிர வைத்த துப்பாக்கி சூடு
வாஷிங்டன்: மே 5 -அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை அதிபர் கான்வாய் அருகே ஆயுதங்களோடு சுற்றிய மர்ம நபர் மீது சீக்ரெட் சர்வீஸ்...
கூட்டணி ஆட்சியைவழிமொழிந்த தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி – திருமாவளவன்
சென்னை: மே 5 -விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக...
குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை
புதுடெல்லி: மே. 5-இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது முதன்மை திட்டமான ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தய காரியக்ரம் (ஆர்பிஎஸ்கே) திட்டத்தை விரிவுபடுத்துகிறது.இதன்மூலம்...
பிஜேபியை வாரி சுருட்டிய தமிழ்நாடு
சென்னை: மே. 5-நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், பாஜகவின் தோல்விதான். அக்கட்சியின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோரும்...
அசாமில் ஹாட்ரிக் – ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக கூட்டணி!
குவஹாட்டி: மே 4-அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.அசாம் சட்டப்பேரவையின்...
மேற்கு வங்கத்தில் பிஜேபி ஆட்சி
கொல்கத்தா: ஏப்ரல் 4-மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.காலை 10...
புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ்
புதுச்சேரி: ஏப்ரல் 4-புதுச்சேரியில் காலை 9.45 நிலவரப்படி, 7 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களிலும், பாஜக, திமுக, அதிமுக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில்...
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது
திருவனந்தபுரம்: மே 4-கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி...
எம்ஜிஆருக்கு அடுத்து விஜய் 1977க்கு பிறகுதமிழ்நாட்டில் முதல் முறையாக அரசியல் மாற்றம்
சென்னை: ஏப்ரல் 4-1977க்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடந்திருப்பது உறுதியாகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலையில் ஆட்சி அமையும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகள் இல்லாத...

































