ரூ.7.64 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது
மங்களூரு: ஜூன 6-காரில் பயங்கரமான முறையில் கடத்தி வரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்பண்ட்வாள் நகர எல்லைக்குட்பட்ட மெல்கார் மேம்பாலம்...
சேவைத் துறை வளர்ச்சியால் நாட்டின் ஜிடிபி 7.8% ஆக உயர்வு
புதுடெல்லி: ஜூன் 6-சேவைத் துறை வளர்ச்சியால், 2026-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில்...
10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள்
சென்னை: ஜூன் 6-அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்ட நிலையில், புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த இயக்கம், கட்சியாக மாறி, தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும்...
காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்
சென்னை: ஜூன் 6-காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக மாற்றியமைப்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை கருத்தில்...
லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம்
சென்னை: ஜூன் 6-‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவித்துள்ளார். மாநிலத்துக்கு சேவை செய்ய விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என அழைப்பும்...
குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு
குவைத் சிட்டி: ஜூன் 4-அமெரிக்கா - ஈரான் இடையேயான சண்டை நிறுத்தத்துக்குப்பின் நேற்று இரு நாடுகள் இடையே மிகப் பெரியளவில் மோதல் வெடித்தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்கப்பட்டதால், அங்கு இந்தியர்...
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் ஆகிறார் மோடி
புதுடெல்லி: ஜூன் 4-நாட்டின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பதவியில் நிறைவு செய்யவுள்ளார்.இதன் மூலம்...
பீகார் மருத்துவமனையில் தீ விபத்து 10 பேர் பலி – பலர் கவலைக்கிடம்
முசாபர்பூர்: ஜூன் 4-பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அதிகாலை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில்...
மேற்கு வங்கத்தில் மகளிர் உதவித்தொகை இனி மாதம் ரூ.3000
கொல்கத்தா: ஜூன் 4-மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...
முதல்வர் விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்
சென்னை: ஜூன் 4-தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5) தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர்...































