அமர்நாத் குகை கோயில் பனிலிங்கம் உருகியது
ஜம்மு: ஜூலை 11-பருவநிலை மாற்றம் காரணமாக அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி உள்ளது.இமய மலையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு...
திரிபுரா வெள்ளம்: 11,000 பேர் முகாம்களில் தஞ்சம்
அகர்தலா: ஜூலை 11-திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை...
இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை
பெய்ஜிங்: ஜூலை 11-திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன...
இடைத்தேர்தல் தடை: முழு விவரம்
சென்னை: ஜூலை 11-தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு...
ஹைட்ரஜன் வாகன சோதனை
புதுடெல்லி: ஜூலை 11-நாட்டின் முக்கிய 10 தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான முன்னோடித் திட்ட சோதனைகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வருவதாக மத்திய சாலைப்...
5 பேருக்கு இரட்டை ஆயுள்
தென்காசி: ஜூலை 11-தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜகோபால், காரில் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தென்காசி மாவட்டம்...
கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...
நோ பார்க்கிங்க் வாகனங்களுக்கு பூட்டு போட்ட அமைச்சர்
பெங்களூரு: ஜூலை 10-பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரின் பிரதான சாலைகளில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும்...
பெங்களூரில் எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கும் இனி பெர்மிட் கட்டாயம்
பெங்களூரு: ஜூலை 10-பெங்களூரு மாநகரில் இனி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களும் இயக்கப்பட வேண்டுமானால், அதற்கு ’பெர்மிட்’ (அனுமதி சீட்டு) வாங்குவது கட்டாயம் என்று போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை சி.என்.ஜி,...
ஈரான் உச்ச தலைவர்க மேனியின் உடல் நல்லடக்கம்
டெஹ்ரான்: ஜுலை 10-அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது...































