திருப்பதிக்கு சென்ற கணவன் மனைவி குழந்தை விபத்தில் பரிதாப சாவு
பெங்களூரு: மார்ச் 28: நகரத்திலிருந்து திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி தரிசனத்திற்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் பரிதாபமாக பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலையின் பங்காரூ பாளையம் பலமகுலபள்ளி அருகே நடந்த...
ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது
புதுடெல்லி: மார்ச் 28:அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக டெல்லி அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் ஆந்திரா மற்றும் டெல்லி காவல்...
விபத்து 2 மாணவர்கள் பலி: ஒருவர் படுகாயம்
பெங்களூர்: மார்ச் 28-மாகடி தாலுக்காவில் உள்ள மரூர் ஹேண்ட் போஸ்ட் அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றொருவர் படுகாயம்...
பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது
சென்னை: மார்ச் 28:மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், காவல் ஆணையர்...
ஆட்சியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள்
கொல்கத்தா: மார்ச் 28:மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் பகுதியாக வடக்கு வங்கத்தில் உள்ள 54 தொகுதிகள் அமைந்துள்ளன.மேற்கு வங்க பேரவையில் உள்ள 294 தொகுதிகளுக்கு வரும்...
பெங்களூரில் ஸ்ரீ ராம நவமி கோலாகலம் கோவில்களில் சிறப்பு பூஜை
பெங்களூரு, மார்ச் 27-பெங்களூரு மாநகரம் முழுவதும் இன்று ஸ்ரீ ராம நவமி விழா பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமர் கோவில்கள் மற்றும் விஷ்ணு ஆலயங்களில்...
ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை
பெங்களூரு: மார்ச் 27-ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு...
3 குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தாய் தற்கொலை
விஜயபுரா: மார்ச் 27 -இண்டி தாலுக்காவின் மிராகி கிராமத்தில் ஒரு தாய் தனது மூன்று குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிவிட்டு, பின்னர் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இது ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவமாகும்.உயிரிழந்தவர் மிராகி...
பெங்களூருவில் கோர விபத்து: லாரி மோதி கார் டிரைவர் பலி; குடோன் தீப்பற்றி எரிந்தது
பெங்களூரு: மார்ச் 27-பெங்களூரு குருபரஹள்ளி அருகே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய விபத்தில், காரில் உறங்கிக்கொண்டிருந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் அருகில்...
போர் பதற்றம்: முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 27 -மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ்...






























