பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

0
பெங்களூரு: ஏப்ரல் 24 -கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ...

“தரம் தாழ்ந்த பேச்சு” -ட்ரம்புக்கு இந்தியா கடும் கண்டனம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 24 -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா குறித்து விமர்சித்த கருத்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றில்,...

தொழிலதிபர் தற்கொலை:இருவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு

0
பெங்களூரு: ஏப்ரல் 24 -கட்டுமானப் பணியில் உள்ள கட்டிடத்திலிருந்து குதித்து விவேகானந்தர் என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, இரண்டு பேர் மீது சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை)...

தமிழக தேர்தல் திருப்பதியில் எதிரொலி

0
திருப்பதி: ஏப்ரல் 24-தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கத்தை விட சற்று குறைந்தே பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.நேற்று ஏழுமலையானை பக்தர்கள் 2 முதல்...

துர்கா ஸ்டாலினிடம் நலம் விசாரித்த தமிழிசை

0
சென்னை: ஏப்ரல் 24-சென்னை ஆழ்​வார்​பேட்டை வாக்​குச்​சாவடி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அவரது மனைவி துர்கா ஸ்டா​லினிடம் பாஜக வேட்​பாளர் தமிழிசை சவுந்​தர​ராஜன் நலம் விசா​ரித்​தார்.தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை ஒட்​டி, தமிழகம் முழு​வதும் வாக்​குப்​ப​திவு...

கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வு 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை

0
பெங்களூர் ஏப்ரல் 23-கர்நாடக மாநில எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கல்வித்துறை அதிகாரிகள் உடன் இணைந்து இந்த தேர்வு முடிவை அறிவித்தார்.இதன்படி...

தமிழ்நாடு வெல்லும்” – வாக்கு செலுத்திய பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

0
சென்னை: ஏப்ரல் 23-‘தமிழ்நாடு வெல்லும்’ என தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய பின்னர் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை - மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஐஇடி...

கட்சி தொடங்கிய பிறகு முதல் முறை ஓட்டுப் போட்ட விஜய்

0
சென்னை: ஏப்ரல் 23-நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு விஜய் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவேயாகும்....

ஓட்டு போட்டபின் ரஜினி சொன்ன கருத்து

0
சென்னை: ஏப்ரல் 23-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் வாக்களித்து பெரும் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு...

வாக்களித்த மக்கள் நீதி மைய கட்சித் தலைவர்

0
மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தனது மக்கள் சுருதி ஹாசனுடன் வந்து வாக்களித்த காட்சி
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe