பல இடங்களில் தென்மேற்கு பருவமழை: புனேயில் 3 பேர் பலி
புதுடெல்லி: ஜூலை 7-நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களின்...
2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு அமைப்புடன் கூடிய கிணறு கண்டுபிடிப்பு
தென்காசி: ஜூலை 7-தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வில் 2,500 ஆண்டு பழமையான படிக்கட்டு கிணறு கண்டறியப்பட்டது.தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி அகழாய்வில் 16...
கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்துள்ள சவூதி
டெல்லி: ஜூலை 7-கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையை சவூதி அரேபியா குறைத்து உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது....
சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
பெங்களூரு: ஜூலை 7- பெங்களூரு சதாசிவநகர் சாங்கி ஏரியில் குதித்து கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த தேஜு (வயது 20) என்ற அந்த மாணவி, காதல் விவகாரம்...
ஆட்சிக் கவிழ்ப்பு சதி – ஆஜராகவில்லை
சென்னை: ஜூலை 7-குதிரை பேரம் தொடர்பான வழக்கில் சம்மன் அனுப்பியும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் நேற்று ஆஜராகாததால், அவர்களை கைது செய்ய தமிழகம் மற்றும்...
64,586 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை: ஜூலை 7-மாநகராட்சி சார்பில் 64,586 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு (நாய், பூனை)...
கமேனிக்கு இறுதி அஞ்சலி: மகன் மொஜ்தாபா பங்கேற்கவில்லை
டெஹ்ரான்: ஜூலை 6 -ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில், அவரது மகனும் புதிய உச்ச தலைவருமான மொஜ்தாபா கமேனி பங்கேற்கவில்லை. எனினும், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு...
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட்
மும்பை: ஜூலை 6-மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புனே-மும்பை நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் இன்று...
3 கொலை செய்த கைதி விடுதலை
பெங்களூரு: ஜூலை 6-நீண்ட தாடி, முதிர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட 72 வயது சாயிபண்ணா, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். இந்தியாவிலேயே மிக நீண்ட காலம் — அதாவது தொடர்ந்து 37...
விவசாயியைத் தாக்கிய புலி, 5 குட்டிகளுடன் கூண்டில் அடைப்பு
மைசூர்: ஜூலை 6-மைசூர் அருகே விவசாயி மற்றும் வனத்துறை ஊழியரைத் தாக்கிப் பீதியை ஏற்படுத்திய தாய் புலி, அதன் 5 குட்டிகளுடன் வனத்துறையினரால் அதிரடியாகப் பிடிக்கப்பட்டது.சரகுரு தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கிரண்...































