ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் :திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்
துபாய்: ஜூலை 23-சவூதி அரேபியா வழியாக இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நடுவழியிலேயே திரும்பிச் சென்றன.ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,...
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத போதகர் கைது
ஸ்ரீநகர்: ஜூலை 23-ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதபோதகரை காவல்துறை கைது செய்துள்ளது.ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம், கலாசோய் பகுதியில் உள்ள உள்ளூர் மசூதியின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா...
காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றம்
சென்னை: ஜூலை 23-அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் ‘காமராஜர்’ பெயரில் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப்...
நீட் போராட்டம் தீவிரம் -பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
புதுடெல்லி: ஜூலை 22-நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தமேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கரப்பான் பூச்சிக் ஜனதா...
நடைபாதையில் கார் மோதி வாலிபர் பலி
சித்ரதுர்கா: ஜூலை 22-நடைபாதையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொளல்கெரே தாலுகா, டி.நுலேனூர் அருகே...
மீண்டும் ஒரு வரி விதிப்பு: அடுத்தடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரும் டிரம்ப்
புதுடெல்லி: ஜூலை 22-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து அதிர்ச்சி தந்த...
வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் நீதிமன்ற பரிந்துரை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 22-உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்கும் இடம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்...
ஜூலை 27-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: ஜூலை 22-அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில், அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக்...
மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம்: விமான சேவைகள் மீண்டும் பாதிப்பு
சென்னை: ஜூலை 22-மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் குவைத், பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில், அவ்வப்போது வான்வெளிகள், பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டு வருகின்றன. இதனால், சில மாதங்களுக்கு பின் மீண்டும், விமான...
பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ராகுல் பிரியங்கா கைது
புதுடெல்லி, ஜூலை.21-பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி...



























