பெங்களூர் லஞ்ச போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை
புதுடெல்லி / பெங்களூரு: ஆக. 1-பறிமுதல் மற்றும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிகாரிகளுக்கு...
பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்: பலி 2 ஆக உயர்வு
ஸ்ரீநகர்: ஆக. 1-ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மேலும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த கொடூரத்...
பெங்களூரில் சமூக விரோத செயல்கள் தடுப்பு வேட்டை 3,500 பேர் வழக்குப்பதிவு
பெங்களூரு: ஆக. 1-தலைநகரில் ரவுடிகள், சமுதாய விரோதிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பெங்களூரு நகர காவல்துறை தொடங்கியுள்ள ‘பிக்கப் ஸ்குவாட்’ சிறப்பு வேட்டை மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 110...
நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிப்பு
சென்னை: ஆக. 1-தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒரு நாய்கள் இருக்கலாம் என்று உத்தேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை போன்ற பெரு...
தொடரும் இந்தியாவின் பதக்க வேட்டை
கிளாஸ்கோ: ஆக. 1- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 9-வது நாளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளனர். ஜூடோ மற்றும் தடகளப் பிரிவுகளில் ஒரே நாளில் 6 பதக்கங்களைக் கைப்பற்றி...
ஆயுள் தண்டனை நிறுத்தம்
பெங்களூரு: ஜூலை 31-தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பாஜக உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வினய் குல்கர்னிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து...
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
மும்பை: ஜூலை 31-மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று...
தேவாலயத்திற்கு வந்த நபர்சுட்டுக் கொலை: உடுப்பியில் பரபரப்பு
உடுப்பி: ஜூலை 31-உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தேவாலய சாலையில், இன்று அதிகாலை 3:30 மணி அளவில் தேவாலயத்திற்கு வந்த நபர் ஒருவரை மர்ம நபர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பார்க்கூர்-கசூர்...
மோடி தொடர்பாக போலி ஏஐ வீடியோக்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு
புதுடெல்லி: ஜூலை 31-பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் மீது...
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும்” – எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஜூலை 31-“தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகேதாட்டு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

























