2ம் ஆண்டு பி.யு.சி தேர்வில் தோல்வி – மாணவி மர்ம சாவு
பெங்களூரு: ஏப்ரல் 10-இரண்டாம் பி.யு.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று, ஹெப்பால், மனோரயனபாளையாவில் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இறந்தவர் மனோரயனபாளையாவைச் சேர்ந்த தனுஸ்ரீ (18). மாணவியின் உடல் அவரது வீட்டில் தூக்கில்...
சிறுமி பலாத்காரம் -காமுகன் கைது
பெங்களூரு: ஏப்ரல் 10-சிறுமியை கற்பழித்த இளைஞனை ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த முகமது முன்னா கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை இவர் கற்பழித்துள்ளார்.குற்றவாளி முகமது முன்னா, தன்...
நவிமும்பை வந்தடைந்த எல்பிஜி டேங்கர் கப்பல்
தானே: ஏப்ரல் 10-மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் 15,400 டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்த கப்பல் நவி மும்பை துறைமுகம் வந்தடைந்தது.மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...
ஏப்.17 முதல் கோடை விடுமுறை
சென்னை: ஏப்ரல் 10-ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி...
கர்நாடகம்: 2 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவு
பெங்களூரு: ஏப்ரல் 9-கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.இரு தொகுதிகளிலும் காலை...
ஈரான் – அமெரிக்கா நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தானில் நாளை பேச்சுவார்த்தை
வாஷிங்டன்: ஏப்ரல் 9-ஈரான் மீது 2 வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும்...
ஜியோ மார்ட் கிடங்கில் தீ விபத்துரூ. பல கோடி இழப்பு
பெங்களூரு: ஏப்ரல் 9-கர்நாடக மாநிலம் பெங்களூர் மதனாயக்கனஹள்ளியில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ மார்ட் கிடங்கில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.மதனாயக்கனஹள்ளி, அடகமரனஹள்ளியில் சுமார்...
முதல்வர் குறித்த கருத்து – எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கடும் கண்டனம்
சென்னை: ஏப்ரல் 9-எடப்பாடி பழனிசாமியின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என்பதே முதல்வர் ஸ்டாலின் தொடர்பான அவரின் பேச்சு காட்டுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிற்கு பயந்தவர் அல்ல...
குஜராத் மக்கள் குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் கார்கே
புதுடெல்லி: ஏப்ரல் 9-காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அண்மையில் கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.இடுக்கி நகரில் அவர் பேசுகையில், "கேரள மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள்,அவர்கள் மிகவும் புத்திசாலிகள், படித்தவர்கள். பிரதமர் மோடி,...
ஆட்கடத்தல்: 4 வங்கதேச நாட்டினருக்கு 3 ஆண்டு சிறை
பெங்களூரு: ஏப்ரல் 9-சர்வதேச ஆட்கடத்தல் கும்பலில் ஈடுபட்ட 4 வங்கதேச நாட்டினருக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும்...































