மகளிர் இட ஒதுக்கீடுட்டை தனியாக அமல்படுத்துங்கள்”- ராகுல் காந்தி
புதுடெல்லி: ஆக. 8-மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று...
15 நீதிபதிகள் புதிதாக நியமனம்
சென்னை: ஆக. 8-சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 பேரை நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேரை கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி...
பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை
சென்னை: ஆக. 8-தொழிற்பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு வழங்கும் புரிந்துனர்வு ஒப்பந்தம் அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் முன்னிலையில் கையெழுத்தானது.தமிழகத்தில் தற்போது 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும்...
விஜய் உதயநிதி மோதல்
சென்னை, ஆக. 7-தமிழ்நாடு சட்டசபையில் காவேரி நீர் பங்கீடு மற்றும் கர்நாடகாவின் மேகதாட்டு அணை திட்டம் தொடர்பாக ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே கடும் காரசார விவாதம் நடைபெற்றது.எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர்...
ரீல்ஸ் மோகத்தால் சாப்பாடு போடாத மனைவியை கொன்ற கணவன்
பெங்களூர், ஆகஸ்ட் 7- குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தைப் போர்வையில் சுற்றிப் போட்டுவிட்டுத் தப்பியோடிய கணவரை கும்பளகூடு காவல்துறையினர் பீகாரில் வளைத்துப் பிடித்துள்ளனர்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் குமார்...
ஆடி கடைசி வெள்ளி சாமுண்டி மலையில் குவிந்த பக்தர்கள்
மைசூர், ஆக. 7- ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, மைசூர் சாமுண்டி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம்...
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க நாளை கடைசி
பெங்களூர், ஆகஸ்ட் 7வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 8-ஆம் தேதி (நாளை) வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, விடுபட்ட படிவங்களை...
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்
பிராட்போர்டு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்த பாகிஸ்தானைக் கண்டித்து பிரிட்டனில் வாழும் காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக...
பிஜேபியினர் அம்பேத்கர் நூல்களை படிக்க வேண்டும்: பிரியாங்க் கார்கே
பெங்களூர், ஆகஸ்ட்.6- "ஹிந்து ராஷ்டிரம் அமைந்தால் நாட்டின் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும்" என்று அமைச்சர் டாக்டர் யதீந்திரா கூறிய கருத்துக்கு அமைச்சர் பிரியாங்க் கார்கே முழு ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம்...
அசாமில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
கவுகாத்தி, ஆகஸ்ட்.6- வடகிழக்கு மாநிலமான அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது....



























