மோடி குறித்து அவதூறு -இளம்பெண் மீது வழக்கு பதிவு

0
புதுடெல்லி: ஜூலை 31-நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக 25 வயது இளம்பெண் மீது...

பாகிஸ்தானில் மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு

0
பெஷாவர்: ஜூலை 31-பாகிஸ்தானில் பதற்​றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்​தின் ஹங்கு மாவட்​டத்​தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்​குதல் நடத்​தினர்.இதையடுத்து அங்கு கூடு​தல் போலீ​ஸார் அனுப்பி...

கச்சா எண்ணெய் விலை உயர்வு

0
புதுடெல்லி: ஜூலை 31-மேற்கு ஆசிய பிராந்​தி​யத்​தில் மீண்​டும் ஏற்​பட்​டுள்ள போர்ச் சூழல் மற்​றும் விநி​யோகத் தடங்​கல் காரண​மாக, சர்வதேச மற்​றும் உள்​நாட்​டுச் சந்​தைகளில் கச்சா எண்​ணெய் பியூச்​சர் வர்த்​தகம் நேற்று கணிச​மான உயர்​வைக்...

தாமிரபரணி ஆற்​றில் ஆடைகளை வீச தடை

0
மதுரை: ஜூலை 31-தாமிரபரணி ஆற்​றில், ஆடைகளை வீச உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தடை விதித்​துள்​ளது.நெல்லை மாவட்​டம் விக்​ரமசிங்​கபுரத்​தில் தாமிரபரணி ஆற்​றங்​கரை​யில் ஆனந்த விலாஸ் மண்​டபம் உள்​ளது. அதைக் கையகப்​படுத்த தடை கோரி,...

செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்

0
சென்னை: ஜூலை 31-​​டாஸ்​மாக் மது​பான கொள்​முதல் முறை​கேடு வழக்கில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி தாக்​கல் செய்த முன்​ஜாமீன் மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. தலைமறை​வான செந்​தில் பாலாஜியைப் போலீ​ஸார் தேடி...

சிஜேபி எச்சரிக்கை எதிரொலிஜந்தர் மந்தரில் மீண்டும் பலத்த பாதுகாப்பு

0
புதுடெல்லி: ஜூலை 30-போராட்டக்காரர்கள் மீதான அனைத்து FIR-களையும் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) எச்சரித்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய அரசு பாதுகாப்பை...

கார் மோதி 4-ம் வகுப்பு மாணவி பலி

0
பெங்களூரு: ஜூலை 30- பெங்களூரு அருகே பெரியம்மாவுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து போலீஸ்...

ஈரான் மீது குண்டு மழை – உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்

0
வாஷிங்டன்: ஜூலை 30-தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இதன்...

ஆர்சிபி அணியின் மதிப்புரூ.2,984 கோடியை கடந்து சாதனை

0
புதுடெல்லி: ஜூலை 30-பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...

3 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் – விறுவிறு ஓட்டுப்பதிவு

0
புதுடெல்லி: ஜூலை 30-பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe