பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு – இந்தியா கடும் கண்டனம்

0
புதுடில்லி: செப். 3:பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பகிரங்கமாக வெளிப்பட்டதற்கு பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானிடம்...

நேபாள பேரழிவுக்கு காரணமான நாடுகள் இழப்பீடு வழங்க கோரிக்கை

0
காட்மாண்டு: செப். 3:நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் தெரிவித்துள்ளார், “ரசுவா பேரழிவை மனிதாபிமான அவசரநிலையாக மட்டுமே கருதக் கூடாது. இது முக்கிய தொழில்மயமான பொருளாதார நாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவால் நிகழ்ந்த...

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0
சென்னை: செப். 3:பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து இன்று முதல் சனிக்கிழமை வரை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,...

வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு

0
சென்னை: செப். 3:தமிழக சட்டப்பேரவையில், “முந்தைய திமுக ஆட்சியில் அமைதியாக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்” என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.சட்டப்பேரவையில் 110...

போலி மருந்து கும்பல் தலைவன் பிரசாந்த் அஜர்பைஜானில் கைது

0
பெங்களூர்: செப்.2-போலி மருந்து விநியோக கும்பலின் முக்கிய சூத்திரதாரியும், சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த குற்றவாளியுமான பிரசாந்தை கைது செய்து தங்கள் காவலில் எடுக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அதிகாரிகள் தீவிர...

கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட கோவில்

0
பாகல்பூர்: செப். 2-பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ரகோபூர் பகுதியில் கங்கை நதியின் தீவிர அரிப்பு காரணமாக, நூற்றாண்டு பழமையான சைத் துர்கா கோவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.நதியின் போக்கில் ஏற்பட்ட எதிர்பாராத...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

0
ஈரான்: செப். 2-அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.ஈரான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவும்,...

ரூ.10.46 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை திருடிய 2 பேர் கைது

0
பெங்களூர்: செப்.2-பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர் ஆட்டோ மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை ஸ்ரீராம்புரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10.46 லட்சம் மதிப்புள்ள 11 இருசக்கர...

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் – விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

0
ஸ்ரீஹரிகோட்டா: செப். 2-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது விண்வெளி பயணங்களில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டத் தயாராகி வருகிறது. கடந்த ஏழு மாதங்களாக விண்வெளி பயணங்களில் நிலவிய மவுனத்தைக்...

ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

0
ராமேசுவரம்: செப். 2-கொழும்பு துறைமுகத்தில் ரூ.500 கோடி சர்வதேச மதிப்பிலான 420 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.கொழும்பு துறைமுகத்துக்கு கண்டெய்னர் மூலம் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe