5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிப்பு

0
சென்னை: ஆக. 21-எழும்பூர் ரயில் நிலை​யத்​தின் மறுசீரமைப்பு பணி​யால், 5 விரைவு ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஆக.25 முதல் செப்​.7-ம் தேதி வரை சில மின்​சார ரயில்​களின் சேவை​கள் ரத்து செய்​யப்​பட​வுள்​ளன.சென்னை...

சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்

0
சென்னை: ஆக. 21- ​காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் அரசு மருத்​து​வ​மனை​யில் நோயாளிக்கு ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் மூலம் ஆக்​சிஜன் மாஸ்க் பொருத்​தப்​படும் வீடியோ காட்​சிகள் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.வாலாஜா​பாத் அரசு மருத்துவமனைக்கு நூற்​றுக்​கணக்​கானோர்...

நாடு முழுவதும் போலி மருந்துகள் விற்பனை செய்வது அம்பலம்

0
பெங்களூரு, ஆக. 20-தாவரக்கெரே அருகே உள்ள தொடேரி பகுதியில் கண்டறியப்பட்ட போலி மருந்து தயாரிப்பு கும்பலின் வலையமைப்பு, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருப்பதாக பேரதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை...

அதிகாரி வீட்டில் லோக் ஆயுக்தாசோதனை ரூ.12.95 கோடி சொத்து பறிமுதல்

0
பெங்களூரு, ஆக. 20-சிறப்பு நில கையகப்படுத்தும் அதிகாரி மல்லிகார்ஜுனின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகள் உட்பட 11 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.சோதனையின் போது...

விபத்து: 3 பேர் பலிகுழந்தை உள்பட 3 பேர் படுகாயம்

0
ஹாவேரி: ஆக. 20-கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணேபன்னூர் தாலுகா சளகேரி சுங்கச்சாவடி அருகே, வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.இந்த...

ஓடும் பஸ்சில் தீவிபத்து: 7 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

0
உடுப்பி: ஆக. 20-உடுப்பியில் இருந்து சாகரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் திடீரென தீப்பிடித்ததில், பஸ்சில் இருந்த 7 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் பிரம்மாவரா அருகே நடந்துள்ளது.உடுப்பியில்...

பிரதமர் மோடி அமைச்சரவையில் திமுக – பரபரப்பு தகவல்கள்

0
புதுடெல்லி: ஆக. 20-பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.தமிழ்​நாட்​டில் விஜய் தலை​மை​யில்...

சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை

0
சென்னை: ஆக. 20-பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி, உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பழம்பெரும் நடிகை...

அரசுக்கு கார்கே கேள்வி

0
புதுடெல்லி: ஆக. 20-காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், காங்​கிரஸ் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யப் பகு​திக்​குள் சீனா ஊடுரு​வி​யுள்​ள​தாகக் கூறப்​படும் விவ​காரம் தொடர்​பாக, மோடி அரசு...

துப்பாக்கி சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?

0
மதுரை: ஆக. 20-தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீதான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களில் 13...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe