மேகமலையில் வசிக்கும்அரசு ஊழியர்கள் வெளியேற உத்தரவு
வருசநாடு: ஆக. 23:மேகமலை வன விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை தலைமை அதிகாரிகளுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை...
நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்
பெங்களூரு: ஆக. 23:பெங்களூரு கோரமங்கலா வாட்டர் டேங்க் சந்திப்பு அருகே, நேற்று இரவு இயங்கிக்கொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றி எறிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக...
ஆக.31-ல் புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷம் கணக்கெடுப்பு பணி
புரி (ஒடிசா): ஆக. 23:ஒடிசா மாநிலம் புரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலின் நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்களை (ரத்னா பண்டார்) கணக்கெடுக்கும் பணி 48 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 25-ம்...
ஜென் ஸீயை கவர பாஜக பிரச்சாரக் குழு
புதுடெல்லி: ஆக. 23:பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜகவின் புதிய தேசிய நிர்வாகக் குழுவின் உயர்நிலைக் கூட்டம், கட்சித் தலைவர் நிதின் நவீன் தலைமையில் டெல்லியில் நேற்று...
தமிழக அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி
சென்னை: ஆக. 23:சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்யவலியுறுத்தியதோடு, தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுமா? அல்லது...
அசாமிலும் ரூ.2 கோடி போலி மருந்துகள் பறிமுதல்
சில்சார்: ஆக. 22:கர்நாடகாவில் புற்றுநோய் போன்ற கொடூர நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த பெரிய கும்பல் சிக்கியதைத் தொடர்ந்து, அசாமிலும் சட்டவிரோத போலி மருந்துப் பொருட்கள் குவித்து...
பெங்களூரில் காணாமல் போன ஐஏஎஸ் அதிகாரி – பெரும் பரபரப்பு
பெங்களூரு: ஆக. 22-பெங்களூருவில் உயர் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் திடீரென மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரைத் தேடும் பணியில் நகர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு...
அமைச்சரை ராஜினாமா செய்யசொல்வது சரி அல்ல – முதல்வர்
பெங்களூரு: ஆக. 22:அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மேலவையில் பேசிய முதலமைச்சர் டி.கே.சிவகுமார், "சபையின் விதிகளின்படி நோட்டீஸ் கொடுங்கள். விவாதம்...
பாகிஸ்தான் தொடர்பு – இளைஞர் கைது
பெங்களூரு: ஆக. 22-பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் தொட்டபள்ளாப்பூர் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்லாம்பூரைச் சேர்ந்த சையத் அபுபக்கர் (28) என்பவரே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். அவரிடம் மேலும் விசாரணை...
போலீஸ் நிலையங்களில் 24 மணி நேரமும் ‘சிசிடிவி – உயர்நீதிமன்றம் அதிரடி
பெங்களூரு: ஆக. 22-கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஒரு நிமிடம் கூட முடங்காமல், 24 மணி நேரமும் சீராக இயங்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம்...

























