ஹமாஸ் ஆயுதத் தயாரிப்பு பிரிவு தலைவர் சுட்டுக் கொலை
ஜெருசலேம்: ஜூலை 27-வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐ.டி.எஃப்)...
அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு
தெஹ்ரான்: ஜூலை 27-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார்.மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும்...
கோயில்களில் கட்டண தரிசனம்ரத்து செய்ய இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
சென்னை: ஜூலை 27-கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள...
பளுதூக்குதலில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றார் மீராபாய் சானு
கிளாஸ்கோ: ஜூலை 27-நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர்,...
சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு
சென்னை: ஜூலை 27-தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் கட்டணம் ஏப்ரல் முதல் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகளில்...
மதுரை, கோவை ‘மெட்ரோ’ நிராகரிப்பு
சென்னை: ஜூலை 27-மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள்தொகை இல்லை என்று காரணம் கூறியுள்ளது.சென்னையில் 2 வழித்தடங்களில்...
தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சிஜேபி கொண்டாட்டம்
புதுடெல்லி, ஜூலை 25-மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை...
சி.ஜே.பி கோரிக்கை: நாளை மதியம் வரை அவகாசம் கோரிய மத்திய அரசு
புதுடெல்லி, ஜூலை 24 -நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரகோச் ஜனதா கட்சியின் கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு நாளை வரை அவகாசம்...
தீவிரவாத அமைப்பிற்கு நிதி – பெங்களூரில் 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பெங்களூரு: ஜூலை 24-தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு இளைஞர்களை ஆள் சேர்ப்பதற்காக நிதி வழங்கி வந்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், பெங்களூருவில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை (இ.டி.)...
மாணவர்களை எதிரிகளாக நடத்தும் மோடி அரசு – சோனியா காந்தி ஆவேசம்
புதுடெல்லி: ஜூலை 24-நாட்டின் தலைநகரான டெல்லி மாணவர்களின் போராட்டத்தால் தகித்து கொண்டிருக்கும் நிலையில் மோடி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்வைத்துள்ளார்.நடைபெற்ற நீட் முறைகேட்டிற்கு...


























