சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி
ஸ்ரீநகர்: ஏப்ரல் 20-பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி...
சங்கிலி தொடர் விபத்து இருவர் பலி
விஜயநகர், ஏப்ரல் 20-நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, ஹொஸ்பேட் தாலுக்காவில் உள்ள மரியம்மனஹள்ளி அருகே தானாபூரில் தேசிய நெடுஞ்சாலை 50-ல் நடந்த தொடர் விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.சுஜாதா (40) மற்றும் துரகப்பா (55) ஆகியோர்...
ஒரு வாக்குக்கு ரூ.1,000 மதுரையில் தொடங்கிய பணப்பட்டுவாடா
மதுரை: ஏப்ரல் 20-சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், மதுரையில் பணப்பட்டுவாடா தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. வாக்குக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் வாக்காளர்களுக்கு சில கட்சிகள் பணம் கொடுக்க...
வனவிலங்குகள் வேட்டை – ஒருவர் கைது இருவருக்கு வலை வீச்சு
சிவமொக்கா: ஏப்ரல் 20- சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் 45 நாட்டு தோட்டாக்களை மாவட்டத்தின் ஹொசனகரா மண்டல வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஒருவரைக் கைது செய்ததோடு, தலைமறைவான இருவரைக் கைது...
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000
கொல்கத்தா: ஏப்ரல் 20-மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவைத்...
லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது
நடியாத்: ஏப்ரல் 20-குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.குஜராத்தில் நடியாத் பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஒரு சரக்கு வாகனத்தை...
ஹார்முஸ் மீண்டும் மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான், ஏப்யல்.18- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு மணி நேரத்தில் 7 பொய்களைக் கூறினார். அவர் தொடர்ந்து இது போன்ற பொய்களைக் கூறினால், ஹோர்முஸை மீண்டும் மூடுவோம்...
மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு – ஏப்ரல் 25ம் தேதி தீர்ப்பு
பெங்களூரு:ஏப்ரல்18- கர்நாடக மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூரு அருகே நடந்த குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள, பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் முகமது ஷாரிக், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இது...
ஒரேநாளில் கோவை வரும் மோடி, ஸ்டாலின் – போக்குவரத்து மாற்றம்
கோவை: ஏப்ரல்18-தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை...
கடன் தகராறு: சகோதரியை கடத்திய சகோதரி- 3 பேர் கைது
பெங்களூரு:ஏப்ரல்18- கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால், தங்களது சகோதரியையும் மைதுனையும் கடத்தித் தாக்கிய சகோதரி மற்றும் மைத்துனர் உட்பட 3 பேரை ஹெப்பகோடி போலீசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்டவரான பிருத்வி அளித்த புகாரின் அடிப்படையில்,...































