சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரி விகாஸ் குமார் மனு தள்ளுபடி

0
பெங்களூரு: செப். 12-விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காததால் சப்-இன்ஸ்பெக்டர் மீது 'பேப்பர் வெயிட்' வீசித் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐ.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி விகாஸ் குமார்...

பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானிகள்

0
லண்டன்: செப். 12:இந்திய விமானப்படையில் தகுதிபெற்ற 3 விமானப் பயிற்றுநர்கள், பிரிட்டன் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ராயல் விமானப்படையில் இணைந்துள்ளனர். இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த...

அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு

0
மதுரை: செப். 12:பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று (செப். 12) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.‘பட்டிமன்ற பிதாமகன்’ எனப் போற்றப்படும் சாலமன் பாப்பையா, தனது நகைச்சுவைப் பேச்சாலும்...

பிரசாதத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்

0
சென்னை: செப். 12:இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலை மற்றும் தரத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர கோயில்களில் பக்தர்களுக்கு...

போரில் 5 லட்சம் பேர் பலி

0
கீவ்: செப். 12:உக்ரைனுடன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர்...

ஏஐ மூலம் பேரழிவு முயற்சி

0
வாஷிங்டன்: செப். 11-ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்த சீனா ரஷ்யா ஈரான் முயற்சி செய்தது அம்பலம் ஆகி உள்ளது.ஆந்த்ரோபிக் என்ற அமெரிக்க ஏஐ நிறுவனம்...

டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள் விழா கொண்டாட்டம்

0
பெங்களூரு: செப். 11:பெங்களூரில் உள்ள தமிழ் இதழியல் செம்மல் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கர்நாடக தமிழ் இதழியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, 1964ஆம் ஆண்டு பிப்.7ஆம் தேதி...

கார் மோதி மோட்டார் சைக்கிள் நொறுங்கியது: 3 பேர் பரிதாப பலி

0
சாமராஜநகர்: செப்.11-அதிவேகமாக வந்த கார் மோதியதில், ஒரே பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே கொடூரமாக உயிரிழந்த சோக சம்பவம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகா ஆர்.எஸ்.தொட்டி அருகே உள்ள இந்தியன்...

ஜெயின் கோயிலில் தாக்குதல் நடத்த முதலில் திட்டம்

0
புதுடெல்லி: செப்.11-டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதி உமர்,...

புடினுக்கு உற்சாக வரவேற்பு

0
புதுடெல்லி: செப்.11-பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் டில்லி வந்தார். அவர் இன்று மதியம் 3 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார்.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe