பழிவாங்க இந்திய விவசாயியை கடத்தி சென்ற வங்கதேசத்தினர்
டாக்கா: ஆக. 11-மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டம், தசார் பாரா கிராமத்தைச் சேர்ந்த தேயிலை விவசாயி தீபங்கர் கோபே, 2 நாட்களுக்கு முன்பு சவுல்ஹாட்டி எல்லை வேலியில் இருந்து 150 அடி தூரத்தில்...
தேவாலயத்துக்காக இரு தரப்பினர் மோதல்
கொச்சி: ஆக. 11-கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்துக்காக இரு தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.கேரள மக்கள் தொகையில்...
மதுபானங்களுக்கு சுற்றுச்சூழல் வரி
சென்னை: ஆக. 11-மதுபான விற்பனையின்போது, மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவுக்கும் பெரும் காரணமாக அமைகிறது.இந்த மோசமான...
ஐ.டி. ஊழியர் தற்கொலை? போலீசார் தீவிர விசாரணை
பெங்களூரு: ஆக. 10-நெலமங்களா தாலுகாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கா மலைக்கு ட்ரெக்கிங் சென்ற பெங்களூரு காடுகோடியைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் அத்வைத் உபாத்யாயா (மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர்) மாயமாகியுள்ளார்....
விபத்தில் உயிரிழந்த கோழிகளுக்கும் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: ஆக. 10-சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பிராய்லர் கோழிகள் விபத்தில் உயிரிழந்தால், அவற்றை 'உயிர்ச் சொத்து' மற்றும் 'சரக்கு' எனப் பரிசீலிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.விபத்தின்...
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: ஆக. 10-தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.. முதலமைச்சர் விஜய். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி,...
ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை: ரஷ்ய துணை பிரதமர் தகவல்
மாஸ்கோ: ஆக. 10-ரஷ்ய செய்தி நிறுவனமான ‘டாஸ்’-க்கு ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்னுலின் கூறியிருப்பதாவது: ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள மாற்றுப் போக்குவரத்து வழித்தடங்கள்...
லஷ்கர் கமாண்டர் மர்மமான முறையில் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: ஆக. 10-பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் காரி சயீத் அப்துல்...
80-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் 20,000 வீரர்கள் குவிப்பு
புதுடெல்லி: ஆக. 10-நாட்டின் 80-வது சுதந்திர தினம் ஆக.15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார். அதற்காக சுமார் 20,000 பாதுகாப்புப் படையினருடன்...
கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பு: மதுராவில் போலீஸார் குவிப்பு
மதுரா: ஆக. 10-கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் காரணமாக மதுராவில் நேற்று போலீஸார் குவிக்கப்பட்டனர். கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க ஆகஸ்ட் 9-ம் தேதி கர...


























