வளர்ச்சி அடையும் இந்தியா – செங்கோட்டையில்கொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

0
புதுடெல்லி: ஆக. 15-சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆன 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து...

ஊழல் லஞ்சத்தில் இருந்து தமிழகம் விடுதலை – தேசியக் கொடி ஏற்றி முதல்வர் விஜய் உரை

0
சென்னை: ஆக. 15-சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த முதல்வர் விஜய், "ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்றுவதும் விடுதலைதான்.. பொதுவாழ்வில் சமரசம் கூடாது" என பேசினார். "தவெக ஆட்சி அமைந்த...

சாலைப் பள்ளங்களை மூட பெங்களூரு ஜி.பி.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் கெடு

0
பெங்களூர்: ஆக. 15-பெங்களூரு நகரில் சாலைப் பள்ளங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ‘கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பிற்கு’ (ஜி.பி.ஏ.)...

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3,000 கனஅடி காவிரி நீர் திறப்பு

0
பெங்களூர்: ஆக. 15-கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கர்நாடக அரசு, விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்து உள்ளது. கபினியில் சுமார் 12,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது கே.ஆர்.எஸ்.ல் 3,000 கனஅடி...

சீன ஆக்கிரமிப்புகள் இல்லை: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு

0
புதுடெல்லி: ஆக. 15-அருணாச்சல பிரதேச மாநிலத்​தின் பல பகு​தி​களை சீனா உரிமை கொண்​டாடி வரு​கிறது. அந்த மாநிலத்தை ஜாங்​னான் என்​றும் சீனா குறிப்​பிட்டு வரு​கிறது.சீனா​வின் இத்​தகைய போக்​குக்கு மத்​திய அரசு தொடர்ந்து பதிலடி...

திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

0
திருமலை: ஆக. 15-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி, ஆர்ஜித சேவைகளுக்கு பல போலி இணைய தளங்களை...

ரூ.4,000 கோடி முதலீடு

0
சென்னை: ஆக. 15-பாரத்​பென்ஸ் வர்த்தக வாக​னங்​களைத் தயாரித்து வரும் டெய்ம்​லர் இந்​தியா கமர்​ஷியல் வெஹிகல்ஸ் (டிஐசி​வி) நிறுவனம், தனது அடுத்​தகட்ட வளர்ச்சி பயணத்​தின் ஒரு பகுதியாக தமிழகத்​தில் ரூ.4,000 கோடி கூடு​தல் முதலீடு...

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை

0
மைசூர்: ஆக. 14:வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஊழியர்களான காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம்...

மகளிர் பிரதிநிதித்துவம் – அரசை கண்டித்து பிஜேபி போராட்டம்

0
பெங்களூரு: ஆக. 14:கர்நாடக மாநில விதான சௌதா சட்டசபை வளாகத்தில் உள்ள தாய் புவனேஸ்வரி சிலையின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

நாளை 80வது சுதந்திர தினம்; நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

0
புதுடில்லி: ஆக. 14:நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், டில்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் நாளை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe