திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை
திருமலை: ஆக. 15-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி, ஆர்ஜித சேவைகளுக்கு பல போலி இணைய தளங்களை...
ரூ.4,000 கோடி முதலீடு
சென்னை: ஆக. 15-பாரத்பென்ஸ் வர்த்தக வாகனங்களைத் தயாரித்து வரும் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகல்ஸ் (டிஐசிவி) நிறுவனம், தனது அடுத்தகட்ட வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ரூ.4,000 கோடி கூடுதல் முதலீடு...
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
மைசூர்: ஆக. 14:வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஊழியர்களான காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம்...
மகளிர் பிரதிநிதித்துவம் – அரசை கண்டித்து பிஜேபி போராட்டம்
பெங்களூரு: ஆக. 14:கர்நாடக மாநில விதான சௌதா சட்டசபை வளாகத்தில் உள்ள தாய் புவனேஸ்வரி சிலையின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.) திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
நாளை 80வது சுதந்திர தினம்; நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
புதுடில்லி: ஆக. 14:நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், டில்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் நாளை...
பெண் போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தஎம்எல்ஏ மகள் மீது எஃப்ஐஆர்
மண்டியா: ஆக. 14-கர்நாடக மாநிலம் துமகூரு கிராமப்புற தொகுதி எம்.எல்.ஏ. பி.சுரேஷ்கௌடா. இவருடைய மகள் ஐஸ்வர்யா.கடந்த 12-ந் தேதி ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா, ஆரதி உக்கடா கோவிலில் பீமன அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
வளர்ச்சியடைந்த பாரதம் – ஒன்றிணைந்து செயல்பட மோடி வலியுறுத்தல்
புதுடில்லி: ஆக. 14:'நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒன்று பட்ட இந்தியாவில் இருந்து 1947...
தேடப்பட்ட பயங்கரவாதி 35 ஆண்டுக்குப் பிறகு கைது
புதுடில்லி: ஆக. 14:ஜம்மு ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள்...
விழிஞ்சம் துறைமுகம் செயல்பட தொடங்கும்
திருவனந்தபுரம்: ஆக. 14-கேரள முதல்வர் வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் வரும் 18-ம் தேதி முதல் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் தொடங்கும்....
பேரணி – 600 பேர் மீது வழக்குப் பதிவு
ராஞ்சி: ஆக. 14-ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டித்து ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 20-வது நாளை எட்டியது.இந்நிலையில், கடந்த...



























