அல்கொய்தா தொடர்பு: கோவையில் வாலிபர் கைது
கோவை: செப்.18 -தமிழகம் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கோவையில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் மக்சூத் அலி, 21, கைது செய்யப்பட்டார்.பெங்களூரு மேன்பவர்...
ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடரும்: இந்தியா
புதுடெல்லி: செப்.18 -இந்தியா தனது 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. நாட்டின்...
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிமுறைகேடு: முன்னாள் அமைச்சர் மகேஷ் ஆஜர்
சென்னை: செப்.18 -தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகேஷ், இன்று (செப். 18) போலீசார் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜரானார்.கடந்த தி.மு.க. ஆட்சிக்...
நவோதயா பள்ளிகளுக்கு இடம்: 3 மாத அவகாசம்
புதுடெல்லி: செப்.18 -தமிழக அரசு நவோதயா பள்ளிகளுக்கான இடங்களை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் புதிய அரசு மாறியுள்ளதால், அதன் மனநிலையிலும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக...
சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த மலையப்பர்
திருமலை: செப்.18 -திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று காலை, மலையப்பர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....
இந்தியாவுக்கு 100 சதவிகிதம் வரி – அமெரிக்காவில் தீர்மானம் நிறைவேற்றம்
வாஷிங்டன்: செப்.17-ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதற்காக, அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு மிக முக்கியமான மசோதாவை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது.அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள்...
விநாயகர் ஊர்வலத்தின் போது கல்வீச்சு சம்பவம் – போலீஸ் குவிப்பு
காரவார்: செப். 17:கணபதி விசர்ஜன ஊர்வலத்தின் போது மசூதி மற்றும் மதர்சா மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பட்களத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுஉத்தர கன்னட மாவட்டம் பட்களம்...
இன்ஸ்பெக்டரின் சர்ச்சைப் பேச்சு – வீடியோ வெளியிட்ட யூடியூபர் மீது வழக்குப் பதிவு
மைசூர், செப். 17:கணபதி ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் தனஞ்செயன் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்த யூடியூபர் மஞ்சுநாத் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு (எஃப்.ஐ.ஆர்) செய்துள்ளனர்.டி.நரசீபுரா...
பெரியார் கொள்கைகள் வழிகாட்டுதலுடன் வெற்றித் தமிழகம்: முதல்வர் விஜய்
சென்னை: செப். 17-தமிழக அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் கூறியிருப்பதாவது:“சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய முற்போக்குச் சிந்தனைகளை...
மீனாட்சி கோயில் குடமுழுக்கு
மதுரை: செப். 17-மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று (செப்.17) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக்...


























