போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை

0
சென்னை: ஆக. 12- தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 12) 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு...

கருக்கலைப்புக்கு எதிராக பிரசாரம்; சபாநாயகர் பங்கேற்றதால் சர்ச்சை

0
சென்னை: ஆக. 12- கத்தோலிக்க திருச்சபை சார்பில் சென்னையில் நடந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில், சபாநாயகர் பிரபாகர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னை தனியார் கல்லூரியில், கத்தோலிக்க...

குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 சிறுவன்

0
முர்ஷிதாபாத்: ஆக. 12-மேற்​கு​வங்​கத்​தில் 16 வயது சிறுவன் ஒரு​வன் தனக்கு உடலில் எரிச்​சல் ஏற்​படு​வ​தாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்​பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க...

98 மலை கிராம மக்கள் தொடர் போராட்டம்

0
தேனி: ஆக. 12-தேனி மாவட்டம் வருசநாடு மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்...

பெங்களூரில் நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

0
பெங்களூரு: ஆக. 11- பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர மற்றும் சொகுசு ஹோட்டல் சமையலறைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதும், காலாவதியான...

போதைப்பொருள் இல்லாத தமிழகம்;இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்

0
சென்னை: ஆக. 11-சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இயக்கத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய்...

பள்ளியில் சுருண்டு விழுந்து2 மாணவர்கள் திடீர் மரணம்

0
சிமோகா: ஆக. 11-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள இருவேறு பள்ளிகளில் படித்து வந்த இரு மாணவர்கள், வகுப்பறையிலேயே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபத்ராவதி தாலுகா மாசேனஹள்ளியில்...

காவலாளி மீது 6 இளைஞர்கள் தாக்குதல்

0
பெங்களூரு: ஆக. 11- பெங்களூரு மாதநாயகனஹள்ளியை அடுத்துள்ள தாசனபுராவில் சுலபமான (சாதாரண) காரணத்திற்காகப் பாதுகாப்பு ஊழியர் (செக்யூரிட்டி கார்ட்) மீது 6 இளைஞர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெளியாநிலத்தைச்...

பூகம்ப உயிரிழப்பு 132 ஆக அதிகரிப்பு 2,000 பேர் மாயம்

0
பகோடா: ஆக. 11-கொலம்​பி​யா​வில் நேற்று சக்​தி​வாய்ந்த பூகம்​பம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.கொலம்​பி​யா​வின் சோகோ மாகாணம், சான்...

பழிவாங்க இந்திய விவசாயியை கடத்தி சென்ற வங்கதேசத்தினர்

0
டாக்கா: ஆக. 11-மேற்​கு​வங்க மாநிலம், ஜல்​பைகுரி மாவட்​டம், தசார் பாரா கிராமத்​தைச் சேர்ந்த தேயிலை விவசாயி​ தீபங்​கர் கோபே, 2 நாட்​களுக்கு முன்பு சவுல்​ஹாட்டி எல்லை வேலி​யில் இருந்து 150 அடி தூரத்​தில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe