15.6 கிலோ தங்கம் பறிமுதல்
கொல்கத்தா: ஆக. 31:மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் பான்பூர் எல்லைப் பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, எல்லை பாதுகாப்புப் படையின் 32-வது பட்டாலியன் வீரர்கள் தீவிர...
ரூ. 50,000 கோடியில் ஒப்பந்தம்
மாஸ்கோ: ஆக. 31:இந்திய விமானப்படைக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைவாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தை ரஷ்யா முறைப்படி பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 50,000 கோடி...
கூட்டணி கட்சிகளின் அழுத்தம்: த.வெ.க. அரசுக்கு புதிய சவால்
சென்னை: ஆக. 31:தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு அமைந்த 3 மாதங்களிலேயே கூட்டணி கட்சிகள் பல்வேறு விதங்களில் அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட்...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்
சென்னை: ஆக. 31:நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் சிக்கிய தமிழர்களில் 7 பேர் குரோம்பேட்டையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினரை அமைச்சர் வெங்கட் ரமணன் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ...
உஸ்பெகிஸ்தானில் இந்தியர்களுக்கு விசா விலக்கு
தாஷ்கெண்ட்: ஆக. 31:இந்தியர்களுக்கு 30 நாட்கள் விசா இல்லாமல் உஸ்பெகிஸ்தானில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகளில் உறவு வலுப்பெறுகிறது.இந்தியாவில் தற்போது அணுசக்தி மூலம் 8.8 ஜிகாவாட்...
ஆர்.டி. நகரில் 30 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்: 150 மீட்டர் சுவர் வண்ணமயமாக மாற்றம்
பெங்களூர், ஆகஸ்ட் 30-பெங்களூரு வட மாநகராட்சி சார்பில், ஹெப்பாள் பிரிவுக்கு உட்பட்ட ஆர்.டி. நகரில் இன்று சிறப்புத் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.மாநில வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே...
உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி
தாஷ்கண்ட்: ஆகஸ்ட் 30- உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறைப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தானின்...
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா மீது வழக்கு
கொல்கத்தா: கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் (டிஎம்சிபி) நிறுவன தின பேரணிக்கு நிபந்தனையின் பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.ஆனால், திரிணமூல் கட்சித் தொண்டர்களும்...
போடேகோஷி நதியின் வெள்ளம்சீன எல்லைப் பகுதியை சீர்குலைத்தது
காத்மாண்டு: ஆக. 29-நேபாளத்தின் போடேகோஷி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியங்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டே, பனிச்சரிவு காரணமாக உருவான ஏரி உடைந்தது. இதனால்...
மோடி உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணம்
புதுடெல்லி: ஆக. 29-பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு நான்கு நாள் பயணமாக புறப்பட்டுள்ளார். முதலில் உஸ்பெகிஸ்தானில் அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதில் வர்த்தகம்,...


























