ஈரான் கப்பல் மீதான தாக்குதல்

0
டெஹ்ரான்: செப். 7-ஈரான் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 முதல் இரு நாடுகளும் போராட்ட நிலைக்கு சென்றுள்ளன....

இந்தோனேசியாவின் கிரகடாவ் எரிமலை வெடிப்பு

0
ஜகார்த்தா: செப். 7-எரிமலை வெடிப்பால் சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்‌ஸ்டர்டாம், சியோல், தோகா, கோலாலம்பூர் உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கு மற்றும் பாலி, சுரபாயா உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து...

ஹிந்துக்கள் மீது வன்முறைகள்

0
சென்னை: செப். 7-தமிழகத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறைகள் ஆபத்தானவை என்று பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே அரசாங்கம் செயல்படாமல், ஹிந்துக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய...

சென்னையில் காவல்துறை விழிப்புணர்வு

0
சென்னை: செப். 7- ​காவலர் தினத்தை முன்​னிட்டு பெசன்ட் நகர் கடற்​கரை​யில் நடை​பெற்ற தூய்​மைப் பணியை சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் நேற்று காலை தொடங்கி வைத்​து, கடற்​கரை​யில் கிடந்த குப்​பைகளை அகற்றி...

ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

0
மடிக்கேரி, செப்.6-குடகு மாவட்டம் சோமவாரப்பேட்டை டவுன், எம்.ஜி. ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையை ஒட்டி ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இன்று அதிகாலை கொள்ளை...

காணிக்கை கையாடல் கடவுளுக்கு செய்யும் துரோகம்: கர்நாடக உயர்நீதிமன்றம்

0
பெங்களூரு, செப். 6-கோவில்களுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கை பணத்தை முறைகேடு செய்வது, சாமிக்கே செய்யும் துரோகம் ஆகும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. உடுப்பி மாவட்டம் பிரம்மாவரா தாலுகாவில் உள்ள...

நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

0
பெங்களூர், செப்.6-பெங்களூரு பரப்பன அக்ரஹாரா காவல் எல்லைக்குட்பட்ட தொட்டநாகமங்களா, கேம்பிரிட்ஜ் பள்ளி அருகே நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் முன்பகுதி பார்க்கிங்கில் வாடகைதாரர்கள் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளில் திடீரென...

ஆபாச செய்தி வழக்கு திரும்ப பெற நடிகை ரம்யா மறுப்பு

0
பெங்களூரு, செப். 6-ஆபாச மெசேஜ் மற்றும் கருத்துகளை அனுப்பிய வழக்கு தொடர்பான நபர்களின் குடும்பத்தினர், வழக்கை திரும்ப பெறுமாறு கன்னட நடிகை ரம்யாவிடம் மனமுருசி கோரிக்கை விடுத்தனர்.ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் வழக்கை...

ஓடும் கார் தீப்பிடித்து எாிந்தது: 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

0
பெங்களூர் செப். 6-பெங்களூரு - மைசூர் எக்ஸ்பிரஸ்வே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதுபற்றி போலீஸ்...

கர்நாடகத்தில் போக்ஸோ வழக்குகள் : 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பதிவு

0
பெங்களூரு, செப். 6-கர்நாடக மாநிலத்தில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe