1000 கிலோ போதை பொருள் பறிமுதல்
ஹைதராபாத்: ஆக. 9-ஹைதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறியவும் சைபராபாத் மற்றும் மியாப்பூர் போலீஸார் இணைந்து ‘ஹைதராபாத் ஈகிள்’ என்ற சிறப்புப் படையை அமைத்துத் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.இந்த...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலிதளம் ஆதரவு
சண்டிகர்: ஆக. 8:தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு அளித்து உள்ளது.மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை...
கூந்தல்: கின்னஸ் உலக சாதனை
டேராடூன்: ஆக. 8:உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தாரியால், 2015 முதல் வளர்த்த தனது 8 அடி 10 அங்குல (271.50 செ.மீ) நீள கூந்தலுக்காக உலகின் மிக நீளமான முடி கொண்ட...
லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
மூடிகெரே, ஆக. 8-சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கொட்டிகேஹாரா அருகே நிறுத்தப்பட்டிருந்த சிலிண்டர் லாரி மீது கார் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2...
காங்கிரஸ் பிரமுகர் கொலை – குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்
உடுப்பி: ஆக. 8-காபு தாலுகா முதரங்கடி பகுதியில் நேற்று பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகர் டேவிட் டிசோசா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியை போலீசார் காலில் சுட்டு அதிரடியாக கைது செய்தனர்.உடுப்பி மாவட்டம் முதரங்கடி...
நாளை பைப்பனஹள்ளி – எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் 2 மணி நேரம் நிறுத்தம்
பெங்களூரு: ஆக. 8-பெங்களூரு 'நம்ம மெட்ரோ' ஊதா நிற பாதையில் உள்ள சுவாமி விவேகானந்தா ரோடு மற்றும் இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதன்...
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவனந்தபுரம்: ஆக. 8-கேரள மாநிலத்தில் பருவமழை வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு...
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
டெஹ்ரான்: ஆக. 8-துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு பாதுகாப்பை தராது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானும்,...
மகளிர் இட ஒதுக்கீடுட்டை தனியாக அமல்படுத்துங்கள்”- ராகுல் காந்தி
புதுடெல்லி: ஆக. 8-மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று...
15 நீதிபதிகள் புதிதாக நியமனம்
சென்னை: ஆக. 8-சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 பேரை நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேரை கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி...




























