ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

0
சென்னை: ஏப்ரல் 11 -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷின் வீட்டை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக அரசியல் பிரமுகர்கள், பிரபல...

இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்தோர் 1,953ஆக உயர்வு

0
பெய்ரூட்: ஏப்ரல் 11 -லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,953ஆக உயர்ந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்கள் நீடித்த...

மகனை கொன்ற தந்தை உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

0
கார்வார்: ஏப்ரல் 11-சொத்துப் பிரச்சினை காரணமாகத் மகனைக் கொன்ற வழக்கில், தந்தை மற்றும் இரண்டு உறவினர்கள் உட்பட மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்து சிர்சியின் முதல் கூடுதல் மாவட்ட மற்றும்...

இந்தியர்களை மீட்க கோரி மனு

0
புதுடெல்லி: ஏப்ரல் 11-ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இந்தியர்களை மீட்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து...

பெங்களூரில் கோடை வெயில் கொடுமை

0
பெங்களூர்: ஏப்ரல் 11-பெங்களூர் நகரில் தற்போது வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வார்னிங் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ்...

சி.ஜே. ராய் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் – விசாரணையில் தகவல்

0
பெங்களூரு: ஏப்ரல் 10-கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவர் சி.ஜே. ராய் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகளின் அழுத்தத்தால் ராய் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட...

நிலச்சரிவில் பலியான 3 தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு

0
சிவமொக்கா: ஏப்ரல் 10-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் ஹுலிகல் காட் (பாலே பரே) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ஹாவேரி மாவட்டம், சக்கரு கிராமத்தைச் சேர்ந்த பணி மேற்பார்வையாளர்...

ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகள் ஈரான் வெளியிட்ட வரைபடத்தால் பதற்றம்

0
துபாய்: ஏப்ரல் 10-ஈ​ரானுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஈரான் கடல் கண்​ணிவெடிகளைப் பதித்திருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்​நாட்டு செய்தி...

11,000 லிட்டர் பாலை ஊற்றி நூதன வழிபாடு

0
போபால்: ஏப்ரல் 10-மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் ஊற்றி நடத்தப்பட்ட வினோத வழிபாடு நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வைரலாக...

ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி

0
உத்தரகாண்ட்: ஏப்ரல் 10-உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி அடைந்தது. ரிஷிகேஷில் பசுலோக் பகுதியில் டி.ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி-6 டிவின் ஒட்டர் ரக நீர்மூழ்கி விமானம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe