கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்
புதுடெல்லி: ஜூலை 30-கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில்...
ரூ.20 கோடி ரொக்கம்,15 கிலோ தங்கம் பறிமுதல்
கொல்கத்தா: ஜூலை 30-மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம்...
பாமக தலைவராக அன்புமணி தேர்வு
சென்னை:ஜூலை 30-பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை இங்கு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.பாமகவின் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின்...
கேரள அமைச்சரவை ஒப்புதல்
திருவனந்தபுரம்: ஜூலை 30-கேரள அமைச்சரவை கூட்டம் முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சி நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்க 5 சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் முக்கிய அம்சமாக, ‘நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் சீரமைப்புக்கான...
கொளத்துார் தொகுதியில் ஓட்டு சரிபார்ப்பு பணி துவக்கம்
சென்னை: ஜூலை 29-முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகாரையடுத்து, கொளத்துார் தொகுதியில், 14 ஓட்டுச் சாவடிகளில் இன்று ஓட்டு சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.இந்நிலையில், சில சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்துள்ளதாக, தி.மு.க.,...
பெண்ணிடம் சில்மிஷம் -போலீஸ்காரர் மீது தாக்குதல்
பெங்களூரு: ஜூலை 29-பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஹெட் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கிய சம்பவம் கங்கம்மன குடி சந்திப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக...
தடை செய்யப்பட்ட பொருட்கள் உடன் நள்ளிரவு மது போதை பார்ட்டி: 3 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 29-பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் நள்ளிரவில் 'ரேவ் பார்ட்டி' நடப்பதாக சிசிபி மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று...
செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
கரூர்: ஜூலை 29-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கடந்த திமுக ஆட்சி காலத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு...
அசாமில் வெள்ளத்தால் 4.45 லட்சம் பேர் பாதிப்பு: மீட்புப் பணி, நிவாரணம் – மோடி ஆய்வு
புதுடெல்லி: ஜூலை 29-அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பிரம்மபுத்திரா, தன்சிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மழை, வெள்ளம் காரணமாக 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய 20 பேர் சுட்டுக் கொலை
முசாஃபராபாத்: ஜூலை 29-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடைபெற்று வரும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் 20 பேரை சுட்டுக் கொன்றதால் பதற்றம் நிலவுகிறது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53...

























