வெப்பத்தாக்கத்தினால் இதுவரை 109 பேர் பலி
மும்பை: ஏப்ரல் 29 -மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக உள்ளது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026...
காணாமல் போன 2 மாணவிகள் வழக்கு சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு
பெங்களூரு: ஏப்ரல் 29 -கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வித்யாரண்யபுரா காவல் நிலைய எல்லைக்குள் நடந்த, இரண்டு மாணவிகள் மர்மமாக காணாமல் போன வழக்கை மாநில அரசு குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சி.ஐ.டி.)...
கொடைக்கானல் ஓய்வு முடித்துசென்னை சென்றார் முதல்வர் ஸ்டாலின்
திண்டுக்கல்: ஏப்ரல் 29-குடும்பத்துடன் கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை (ஏப.29) காலை சென்னைக்கு புறப்பட்டார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் குடும்பத்துடன்...
சேலத்தில் கேஎஸ்ஆர்டிசி பஸ் விபத்து – பயணிகள் உயிர்த்தபினர்
சென்னை: ஏப்ரல் 29-சேலம் அருகே அதிவேகமாகச் சென்ற கே.எஸ்.ஆர்.டி.சி படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதுசாலையோரம் இருந்த மண் குன்று மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக, அனைத்துப் பயணிகளும் காயமின்றி...
மனைவி தற்கொலைகணவர் கைது
சிவமொக்கா: ஏப்ரல் 29 -கணவரின் ஒழுக்கமற்ற உறவு, உடல் மற்றும் மனரீதியான வன்முறையால் மனமுடைந்து, சோராப் மாவட்டம் கனுகேரி கிராமத்தில் பாஜக தலைவரின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.ஹாவேரி மாவட்டம், ஹிரேகேரூர் தாலுக்காவில் உள்ள...
டெல்லியை குளிர்வித்த திடீர் மழை
புதுடெல்லி: ஏப்ரல் 29 -தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை மழை பொழிவு பதிவானது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக அங்குள்ள மக்களை வாட்டி வந்த கோடை...
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 29 -மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது.அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன்...
சென்னையில் தட்டம்மை பாதிப்பு அதிகரிப்பு
சென்னை: ஏப்ரல் 26-தட்டம்மை பாதிப்பு சென்னையில் கணிசமாக பதிவாகி வரும் நிலையில் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்த மருத்துவகள் வலியுறுத்தி உள்ளனர். அண்மைக்காலமாக சென்னையில் தட்டம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து...
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் ஆம்புலன்ஸ் – தவெகவினர் வாக்குவாதம்
சென்னை: ஏப்ரல் 26-லயோலா கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றதையடுத்து, சந்தேகமடைந்த தவெக நிர்வாகிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்...
ஸ்ரீ சாமுண்டி அம்மன் கோவிலுக்கு சென்றுசாமி கும்பிட பாலிவுட் நடிகருக்கு உத்தரவு
பெங்களூரு, ஏப்ரல் 26-'காந்தாரா முதல் பாகம்' திரைப்படத்தில் தெய்வத்தை இழிவுபடுத்தும் சைகைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது....






























