ஈரான் மக்கள் விடிய விடிய கொண்டாட்டம்
தெஹ்ரான்: ஏப்ரல் 8 -அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு வாரப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்பை...
ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் – 5 பேர் கைது
பெங்களூரு: ஏப்ரல் 8 -கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாகத் தங்கத்தைக் கடத்த முயன்ற ஐந்து பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்து, ரூ. 5 கோடி மதிப்புள்ள 3.356...
கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி
பெங்களூரு: ஏப்ரல் 8 -கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.அன்னபூர்ணேஸ்வரி நகர், மல்லத்தஹள்ளியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து, ஒரு மனைவி தனது கணவனைக் கத்தியால் குத்திக் கொலை...
91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுடெல்லி: ஏப்ரல் 8 -மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சுமார்...
பெங்களூரில் அதிகாலை 4 மணிக்கு…
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியம் மிக்கவையாக கருதப்படுகின்றன. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில்...
8 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர் லோக் ஆயுக்தா அதிரடி
பெங்களூரு, ஏப்ரல் 7-கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் ஊழல் அதிகாரிகளை தொடர்ந்து தேடிவரும் லோக் ஆயுக்தா அதிகாரிகள், பெல்லாரி, சித்ரதுர்கா மற்றும் மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி 8 அதிகாரிகளைப்...
ஸ்டாலின், விஜய், நயினார், சீமான் மனுக்கள் ஏற்பு
சென்னை: ஏப்ரல் 7-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின்...
பாகிஸ்தான் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மைசூர் நபர் குறித்து பரபரப்பு தகவல்
மைசூர்: ஏப்ரல் 7-நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி பீதியை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட சீனிவாஸ் லூயிஸ், சர்வதேச அளவிலும் விஷமச்...
ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால் வளைகுடா நாடுகளுக்கு கதிரியக்க பாதிப்பு
டெஹ்ரான்: ஏப்ரல் 7-ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், வளைகுடா நாடுகளில் கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்னர்.ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படை...
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி – வாலிபர் கைது
பெல்காம்: ஏப்ரல் 7-சமூக ஊடகத் தளம் மூலம் சந்தித்த ஒரு இளம் பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன், பாலியல் ரீதியாகத் உறவு வைத்துக் கொண்ட நபர் பின்னர் அந்தரங்க வீடியோக்களை...































