அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் பேச்சு
மாஸ்கோ: ஜூலை 6-அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசியுள்ளனர். அப்போது, உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.துருக்கியில்...
கரையை கடக்கும் புயல் சின்னம் – சென்னையில் கனமழை எச்சரிக்கை
சென்னை: ஜூலை 6-தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல் சின்னம் இன்று கரையை கடக்கிறது. இதனால், சென்னையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக...
போதைப் கடத்தலை தடுப்பு மாநாடு
புதுடெல்லி: ஜூலை 6-போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து,...
எல்என்ஜி காஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
புதுடெல்லி: ஜூலை 6-எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28 முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த...
பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு
டேராடூன்: ஜூலை 4-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்ட வழக்கு வேகமெடுத்துள்ள சூழலில் பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க கோயில் கமிட்டியினர் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பாக பத்ரிநாத்,...
நின்று கொண்டிருந்த பஸ் மீதுமோதிய பஸ் – பயணிகள் படுகாயம்
பெங்களூரு, ஜூலை 4:பெங்களூரு நகரின் மையப்பகுதியான கே.ஆர்.சர்க்கிள் சந்திப்பில் இன்று காலை இரண்டு அரசு பேருந்துகள மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்தனர். விதான் சௌதாவுக்கு மிக அருகில் உள்ள...
குடும்பத்துடன் லண்டன் சென்றார் மு க ஸ்டாலின்
சென்னை: ஜூலை 4:திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.லண்டனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூலை 04) குடும்பத்துடன்...
பெங்களூரில் ரவுடிகள் வீடுகளில் சிசிபி போலீசார் அதிரடி சோதனை
பெங்களூரு, ஜூலை.4-பெங்களூருவில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் சிசிபி (மத்திய குற்றப்பிரிவு) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்...
குடியிருப்பில் வளர்க்கப்பட்டமலைப் பாம்புகள் பறிமுதல்
பெங்களூரு, ஜூலை 4-பெங்களூரு காமாக்ஷிபாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு (அபார்ட்மெண்ட்) ஒன்றில், சட்டவிரோதமாக மலைப்பாம்புகள் வளர்க்கப்பட்டு வந்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வனத்துறை அதிகாரிகளும் போலீசாரும் நடத்திய அதிரடி வேட்டையில் இந்த...
இதுவரை அதிமுகவில் இருந்து 32 சதவீதம் பேர் விலகல்
சென்னை: ஜூலை 4-அதிமுகவில் இருந்து பல்வேறு கட்சிகளுக்கு இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் விலகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் பலர் தவெகவிலும் திமுகவிலும் இணைந்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. கடந்த...
































