மசூதி மூடப்பட்ட விவகாரம்:மாணவர்கள் இடையே மோதல் அபாயம்
புதுடெல்லி: பிப்ரவரி 27-உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், லக்னோ பல்கலைக் கழகம் செயல்படுகிறது. இதனுள் நசிருதீன் ஹைதர் என்பவரால் 1,800-ம் ஆண்டு கட்டப்பட்டலால் பாராதாரி எனும் கட்டிடம் உள்ளது. இதனை மசூதியாக கருதி...
சர்ச்சையில் கர்நாடகா சாமியார்
பெங்களூர்: பிப்ரவரி 27-கர்நாடகாவில் தன்னைத்தானே சாமியார் என்று கூறி கொள்ளும் ஒருவர் 7 வயது சிறுமியை தூக்கி தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது....
மதுபான ஊழல் வழக்கு கெஜ்ரிவால் விடுதலை
புதுடெல்லி: பிப்ரவரி 27-டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டம் அல்லது குற்றவியல் நோக்கம் இல்லை...
தாய் கண் முன்னே ரவுடிவெட்டிக் கொலை – கும்பல் தப்பி ஓட்டம்
பெங்களூரு: பிப்ரவரி 26-பெங்களூர் சம்பிகேஹள்ளி காவல் நிலைய சரகத்தில் தனது தாயார் கண் முன்னே ரவுடி பவன் குமாரை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்ய...
மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்
சென்னை: பிப்ரவரி 26-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு காலமானார். இன்று மாலை முழு அரசு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம்...
டிரம்பை மிஞ்சி இன்ஸ்டா உலகில்பெரும் சாதனை படைத்த பிரதமர் மோடி
புதுடெல்லி: பிப்ரவரி 26-இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 10 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடியை 100 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.தற்போதைய...
பிறந்தநாள் கொண்டாட்டம் – வாளால் கேக் வெட்டி ரீல்ஸ் – 3 பேர் கைது
பெல்காம்: பிப்ரவரி 26-பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வாளால் கேக் வெட்டி ரீல்ஸ் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த 3 பேரை கிட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு,...
இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுடெல்லி: பிப்ரவரி 26-பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.பின்னர் ஜெருசலேமுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு...
கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்
புவனேஸ்வர்: பிப்ரவரி 26-ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.ஒடிசா மாநில சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் தேவபிரதா...
ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் தவிப்பு
சென்னை: பிப்ரவரி 26- சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் ஏசி இயங்காத நிலையில், ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் 4 மணி நேரமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ...



























