2,800 ஊழியர்கள் பணிநீக்கம்
புதுடெல்லி: ஏப்ரல் 30-சமூக வலைதளமான ‘ரெடிட்’ பக்கத்தில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தொழில்துறை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக்கிளப்பியுள்ளது.அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 34 ஆண்டுகளாக இயங்கி வரும்...
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
சென்னை, ஏப்ரல்.29-தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும்,...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
பெங்களூரு, ஏப்ரல் 29 - சுட்டெரிக்கும் வெயிலால் தவித்துக் கொண்டிருந்த பெங்களூருவில், மாலையில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்தது. இது சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நிம்மதியை அளித்தது.மாலையில் நகரின்...
காசி விஸ்வநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு
காசி: ஏப்ரல் 29-பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமையன்று புனிதமான ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று, சிவபெருமானை வழிபட்டார். மேள தாளங்கள், பாரம்பரியப் பறைகள் மற்றும் சங்கொலிகள் முழங்க, ஆலயத்தில் அவருக்கு...
மேற்கு வங்க தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பயங்கர வன்முறை
கொல்கத்தா: ஏப்ரல் 29 -மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சப்ரா, சாந்திபூர், மற்றும் பாங்கர் உள்ளிட்ட பல இடங்களில்...
நடிகர் தர்ஷன் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
பெங்களூரு: ஏப்ரல் 29 -சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.சாட்சிய விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் உச்ச...
வெப்பத்தாக்கத்தினால் இதுவரை 109 பேர் பலி
மும்பை: ஏப்ரல் 29 -மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக உள்ளது. மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026...
காணாமல் போன 2 மாணவிகள் வழக்கு சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு
பெங்களூரு: ஏப்ரல் 29 -கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வித்யாரண்யபுரா காவல் நிலைய எல்லைக்குள் நடந்த, இரண்டு மாணவிகள் மர்மமாக காணாமல் போன வழக்கை மாநில அரசு குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சி.ஐ.டி.)...
கொடைக்கானல் ஓய்வு முடித்துசென்னை சென்றார் முதல்வர் ஸ்டாலின்
திண்டுக்கல்: ஏப்ரல் 29-குடும்பத்துடன் கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை (ஏப.29) காலை சென்னைக்கு புறப்பட்டார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் குடும்பத்துடன்...
சேலத்தில் கேஎஸ்ஆர்டிசி பஸ் விபத்து – பயணிகள் உயிர்த்தபினர்
சென்னை: ஏப்ரல் 29-சேலம் அருகே அதிவேகமாகச் சென்ற கே.எஸ்.ஆர்.டி.சி படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதுசாலையோரம் இருந்த மண் குன்று மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக, அனைத்துப் பயணிகளும் காயமின்றி...
































