ஈரானில் ரேடாரை தகர்த்த அமெரிக்க போர் விமானம்

0
டெஹ்ரான்: ஜூன் 2 -அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்​தி​யதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாது​காப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்​களை அமெரிக்​கப் படைதகர்த்​தது.அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோன் சர்​வ​தேச...

அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்

0
சென்னை: ஜூன் 2 -தஞ்சை கிழக்கு மாவட்ட அதி​முக வர்த்​தகர் அணி செய​லா​ளர் மகேந்​திரன் தற்​கொலையை சுட்​டிக்​காட்​டி, “தமிழகம் முழு​வதும் உள்ள அதி​முக தொண்​டர்​களை இனி​யும் மனவேதனை அடைய​வி​டாதீர்​கள். வருங்​கால இளைஞர்​களுக்கு வழி​விடுங்​கள்”...

தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0
தஞ்சாவூர்: ஜூன் 2 -கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.பயிர்க்...

புதிய அமைச்சர்கள் தேர்வு

0
பெங்களூரு: மே 30-கதக மாநிலத்தில் புதிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் மந்திரிகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதுபுதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவகுமாருடன்...

உ.பி., பீகாரில் கனமழை! இடி- மின்னலுக்கு 48 பேர் பலி

0
லக்னோ/பாட்னா: மே30-உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இயற்கை அன்னை தனது கோர முகத்தைக் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடியுடன் கூடிய கனமழையும், சுழன்றடித்த சூறாவளி காற்றும்...

பஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை -வாலிபருக்கு செருப்படி கொடுத்த பெண்

0
ராயச்சூர்: மே 30-பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ள முயன்ற வாலிபரை, அந்தப் பெண் செருப்பால் வெளுத்து வாங்கிய பரபரப்புச் சம்பவம் ராயச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது.லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் பெண்...

சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

0
பெங்களூரு: மே 30-நகரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால், தனியார் கிளப் ஒன்றின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் விஜயநகரில் நடந்துள்ளது.கங்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த சிவபோரய்யா...

ஆட்டுக்கறி எனக் கூறி மாட்டுக்கறி விற்பனை: இருவர் கைது

0
பெங்களூரு: மே 30-பெங்களூரு அருகே பூதிகேரே கிராஸ் பொம்மேனஹள்ளியில் உள்ள ‘ஐசிரி ஹப்’பில் ‘காயலோரம்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ஆட்டுக்கறிக்கு (மட்டன்) பதிலாக மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு...

உயர் நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

0
பெங்களூரு: மே 30-கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி நாராயண ஹெக்டே, கெதம்பாடி கணேஷ சாந்தி, பிருங்கேஷ் மகாதேவப்பா ஆகிய...

அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்: 3 பேர் சஸ்பெண்ட்: 2 பேர் டிஸ்மிஸ்

0
திருச்செந்தூர்: மே 30-திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் உதவியாளரிடமே தரிசனம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் அர்ச்சகர் உள்பட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe