வென்றால் 5 ஆயிரம் டாலர்
வாஷிங்டன்: செப்.10-வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் (ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில், ஒவ்வொரு...
ஈஃபில் கோபுரம் திறப்பு
பாரிஸ்: செப்.10-உலகின் அதிகம் பார்வையிடப்படும் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈஃபில் கோபுரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு முந்தைய நாள், சனிக்கிழமை வருகை தந்த இந்து மதப் பிரதிநிதிகள் குழுவின்போது பெண்...
படகில் தீ: 5 பேர் பலி
மணிலா: செப்.10-பிலிப்பைன்ஸின் பலாவன் மாகாணத்தில் கோரோன் தீவிற்கு அருகில், MV June Aster என்ற பயணிகள் படகில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 87 பேரை காணவில்லை என்று அந்நாட்டு...
2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
பாகல்கோட்டை, செப். 10:கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகர் பாம்பே காலனி பகுதியைச் சேர்ந்தவர் மெஹபூப் பி (வயது 27). 2 குழந்தைகளின் தாயான இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக...
விஷ உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மயக்கம்
மண்டியா, செப். 10-மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா சாரங்கி கிராமத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் உண்டு உரைவிடப் பள்ளியில், நச்சு உணவு உண்டு 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம்...
தவெக கூட்டணிக்கு புதிய பெயர்
சென்னை: செப்.10-தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’யைத் தொடங்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவராக முதல்வர் விஜய் ஒருமனதாகத்...
ரஷிய அதிபர் புதின்11-ந்தேதி இந்தியா வருகை
புதுடெல்லி: செப். 9-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநாடு வரும் 12 மற்றும் 13-ந்தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது....
முதலமைச்சர் விஜய் தலைமையில்தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை
சென்னை: செப். 9-தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பனையூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் முதல் ஆலோசனைக்...
மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற ராஜ்நாத் சிங்குக்கு உற்சாக வரவேற்பு
கொழும்பு: செப். 9-மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரா...
வங்கி தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 11-ந்தேதி வேலைநிறுத்தம்
புதுடெல்லி: செப். 9-வங்கி தொழிற்சங்கங்கள், வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டம் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 11-ந்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு...

























