நேபாள பலி 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்
காத்மாண்டு: ஆகஸ்ட் 28-நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களுடன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்துக்கு இந்தியா...
பெங்களூரில் ரகளை செய்த ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
பெங்களூர், ஆகஸ்ட் 28-பெங்களூரு அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு பண்டேபாள்யா காவல் எல்லைக்குட்பட்ட...
கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னை: ஆகஸ்ட் 28கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில்...
கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் மீட்பு
கலபுரகி, ஆக. 27:நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கிய கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சின்ச்சோளி தாலுகாவைச்...
நேபாளத்திற்கு 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
புதுடெல்லி: ஆக. 27:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் சுமார் 165 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 800 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் 133 பேர்...
சுத்தம் செய்யாத காலியிட உரிமையாளர்களுக்கு அபராதம்
பெங்களூரு: ஆக. 27:பெங்களூரில் 'குப்பையில் இருந்து சுதந்திரம்' என்ற சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், நகரில் உள்ள காலியிடங்களைச் சுத்தமாகப் பராமரிக்க நில உரிமையாளர்களுக்குக் கெடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த...
விபத்து: 7 பேர் பலி
அமராவதி: ஆக. 27:ஆந்திராவில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம், சிலகலூரிபேட்டையில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி...
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு; அச்சம் வேண்டாம் என அரசு அறிவிப்பு
சென்னை: ஆக. 27:மாறிவரும் பருவநிலை மாற்றத்தால், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அச்சப்பட வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், பகல் நேரத்தில் கடும் வெயில்;...
லடாக்கில் ராணுவ போர்பாராசூட் பரிசோதனை வெற்றி
லே (லடாக்): ஆக. 27:லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயரமான பகுதி ஒன்றில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ போர்...
ஈத் மிலாத் ஊர்வலத்தில் மோதல்: 3 எஃப்.ஐ.ஆர். பதிவு – 8 பேர் போலீஸ் வசம்
பெங்களூரு: ஆக. 27:பெங்களூரு பஸவனகுடி பகுதியில் ஈத் மிலாத் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பஸவனகுடி காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3...




























