மகளிர் இட ஒதுக்கீடுட்டை தனியாக அமல்படுத்துங்கள்”- ராகுல் காந்தி

0
புதுடெல்லி: ஆக. 8-மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று மத்திய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி நேற்று...

15 நீதிபதிகள் புதிதாக நியமனம்

0
சென்னை: ஆக. 8-சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 பேரை நிரந்தர நீதிபதிகளாகவும், 10 பேரை கூடுதல் நீதிபதிகளாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி...

பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை

0
சென்னை: ஆக. 8-தொழிற்பயிற்சி பெற்ற பட்​ட​தா​ரி​களுக்கு ஜப்​பானில் வேலை​வாய்ப்பு வழங்​கும் புரிந்​துனர்வு ஒப்​பந்​தம் அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் முன்​னிலை​யில் கையெழுத்​தானது.தமிழகத்​தில் தற்​போது 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும், 277 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும்...

விஜய் உதயநிதி மோதல்

0
சென்னை, ஆக. 7-தமிழ்நாடு சட்டசபையில் காவேரி நீர் பங்கீடு மற்றும் கர்நாடகாவின் மேகதாட்டு அணை திட்டம் தொடர்பாக ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே கடும் காரசார விவாதம் நடைபெற்றது.எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர்...

ரீல்ஸ் மோகத்தால் சாப்பாடு போடாத மனைவியை கொன்ற கணவன்

0
பெங்களூர், ஆகஸ்ட் 7- குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தைப் போர்வையில் சுற்றிப் போட்டுவிட்டுத் தப்பியோடிய கணவரை கும்பளகூடு காவல்துறையினர் பீகாரில் வளைத்துப் பிடித்துள்ளனர்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் குமார்...

ஆடி கடைசி வெள்ளி சாமுண்டி மலையில் குவிந்த பக்தர்கள்

0
மைசூர், ஆக. 7- ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, மைசூர் சாமுண்டி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம்...

வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க நாளை கடைசி

0
பெங்களூர், ஆகஸ்ட் 7வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 8-ஆம் தேதி (நாளை) வரை மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, விடுபட்ட படிவங்களை...

பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்

0
பிராட்போர்டு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்த பாகிஸ்தானைக் கண்டித்து பிரிட்டனில் வாழும் காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக...

பிஜேபியினர் அம்பேத்கர் நூல்களை படிக்க வேண்டும்: பிரியாங்க் கார்கே

0
பெங்களூர், ஆகஸ்ட்.6- "ஹிந்து ராஷ்டிரம் அமைந்தால் நாட்டின் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும்" என்று அமைச்சர் டாக்டர் யதீந்திரா கூறிய கருத்துக்கு அமைச்சர் பிரியாங்க் கார்கே முழு ஆதரவு தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம்...

அசாமில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

0
கவுகாத்தி, ஆகஸ்ட்.6- வடகிழக்கு மாநிலமான அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது....
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe