எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கப்படும் – முதல்வர் டி.கே. சிவகுமார் எச்சரிக்கை
பெங்களூரு: ஆக. 4:அமைச்சர் பதவிகள் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், அவர்களின் ராஜினாமாக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என முதலமைச்சர் டி.கே. சிவகுமார் எச்சரித்துள்ளார்.மாநில அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகும் அமைச்சர் பதவிகள்...
“த்ரிஷாவிடம் உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு
சென்னை: ஆக. 4:பொது மேடையில் திரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ்...
உதயநிதிக்கு தமிழிசை கண்டனம்
சென்னை: ஆக. 4:முதல்வரை கொச்சையாக விமர்சனம் செய்வதா என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்' வலைதளப் பதிவில்...
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல்
சென்னை: ஆக. 4:தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளையும், வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்படுகின்றன. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால்...
முழு கொள்ளளவை நெருங்கிய கபினி, ஹாரங்கி அணைகள்
பெங்களூரு: ஆக. 4:கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கபினி, ஹாரங்கி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. இதனால் அணைகளின் பாதுகாப்பை கருதி தமிழகத்துக்கு வினாடிக்கு 27 ஆயிரம்...
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் பீரங்கிகள் குவிப்பு
இஸ்லாமாபாத்: ஆக. 4:நம் நாட்டின் எல்லையில் பாகிஸ்தான் திடீரென்று சீனாவின் 250 ஹோவிட்சர் பீரங்கி வாகனத்தை நிலைநிறுத்தி உள்ளது. மத்திய உளவுத்துறை இதனை உறுதி செய்துள்ள நிலையில் மீண்டும் இருநாடுகள் இடையே மோதல்...
சிறுவர்கள், இளைஞர்களைசுட்டுக் கொல்லும் பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்: ஆக. 4:பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை...
திமுக ஆட்சி ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை
திருச்சி: ஆக. 4:கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்துஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.சுதந்திர போராட்ட வீரர் தீரன்...
தமிழக எல்லையை வந்தடைந்தது காவேரி நீர்
தருமபுரி: ஆக. 4:கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் இன்று (ஆக.4) அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 1-ம் தேதி காலையில்...
தமிழகத்திற்கு நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
பெங்களூரு: ஆக. 3-நீர்வரத்து அதிகரிப்பால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், நீர்திறப்பு 27 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கர்நாடகா அணைகளில் நீர்வரத்து அதிகரித்து...

























