எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” – உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர்: ஆக. 24:எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அவர் பேசியது: எந்த...
பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு: ஏசி மெக்கானிக் கைது
பெங்களூரு: ஆக. 24:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச குற்றக் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்த ஏசி மெக்கானிக் ஒருவரை தொட்டபள்ளாபூர் நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.தொட்டபள்ளாபூர் இஸ்லாம்பூரைச் சேர்ந்த எஸ்....
விண்வெளித் துறைக்கு பிரதமர் புகழாரம்
புதுடெல்லி: ஆக. 24:“இந்திய விண்வெளித் துறை காந்தம் போன்று முதலீடுகளை ஈர்க்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத்...
வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர்
புதுடெல்லி: ஆக. 24:ஒரு காலத்தில் ஓயாத துப்பாக்கி சத்தமும், இடைவிடாத கண்ணி வெடித் தாக்குதல்களும்,வன்முறைகளும் நடந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், 2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் அமைதி திரும்பி அம்மாநிலம்...
பெங்களூரில் மக்கள் கூட்டம் எதிரே மெடிக்கல் கடை உரிமையாளர் கொலை
பெங்களூரு: ஆக. 23:பெங்களூரு மடிவாளா முக்கிய சாலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே, மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மங்கம்மனபாள்ளியாவைச் சேர்ந்த...
டிராக்டர் சாவியை திருப்பிய குழந்தை: சக்கரத்திற்குள் சிக்கி தந்தை பலி
ஹாசன்: ஆக. 23:மூன்று வயது குழந்தை விளையாடிக்கொண்டே டிராக்டரின் சாவியை 'ஆன்' செய்ததால், டிராக்டர் சக்கரம் ஏறி தந்தை கொடூரமாக உயிரிழந்த சம்பவம் ஹொளேநரசீபுராவின் கோட்டே ஒக்கலிகர் தெருவில் நடந்துள்ளது.டிராக்டர் ஏறி உயிரிழந்தவர்...
நிலநடுக்கம்; ரிக்டரில்5.9 ஆக பதிவு; 23 பேர் காயம்
டோக்கியோ: ஆக. 23:டோக்கியோ பகுதி உட்பட கிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.ஜப்பானின் ஹன்ஷோ நகரில் கிழக்கு கடற்கரை பகுதியில் 78 கிலோ மீட்டர் ஆழத்த்தில் இன்று நிலநடுக்கம்...
கடைகாரர் மீது தாக்குதல் – கும்பலைக் கலைக்க போலீசார் தடிப்படி
மங்களூரு: ஆக. 23:ஜெராக்ஸ் எடுக்கும்போது தாள்கள் தற்செயலாக எரிந்துபோன விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், கடை உரிமையாளர் தாக்கப்பட்டதை அடுத்து திரண்ட கும்பலைக் கலைக்க போலீசார் லேசான தடிப்படி நடத்திய சம்பவம் புத்தூர் அருகே...
வங்கக்கடலில் மூழ்கிப சரக்கு கப்பல்; மாயமான 22 பேரை தேடும் இந்திய கடற்படை
ஒடிஷா: ஆக. 23:சிங்கப்பூர் நோக்கி வங்கக்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா நாட்டு சரக்கு கப்பல், ஒடிஷாவின் பாரதீப் துறைமுகம் அருகே, கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த இருவர் மீட்கப்பட்டனர். கப்பல் பணியாளர்கள் 22...
மேகமலையில் வசிக்கும்அரசு ஊழியர்கள் வெளியேற உத்தரவு
வருசநாடு: ஆக. 23:மேகமலை வன விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துறை தலைமை அதிகாரிகளுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை...


























