ஹார்முஸ் ஜலசந்தியில்கப்பல் செல்ல அனுமதி இல்லை
ஈரான்: ஆக. 13-ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியதை, ஈரான் நிராகரித்து உள்ளது.ஈரான், அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல கட்டமாக...
விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவம்: கஞ்சா போதையில் விமானி
புதுடெல்லி: ஆக. 13-தாய்லாந்தின் புகெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், முதன்மை விமானி கஞ்சா போதையில் இருந்தது...
5 மாநில தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு ரூ.207 கோடி நன்கொடை
புதுடெல்லி: ஆக. 13-அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.தேர்தல் செலவு அறிக்கையை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில்...
முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி
புதுடெல்லி: ஆக. 13-டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பெரும்தொகை சிக்கிய வழக்கில் அவர் குற்றவாளி என்று மக்களவை விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.டெல்லி உயர்...
ஆம்ஸ்ட்ராங் கொலை – சிபிஐ விசாரணை
சென்னை: ஆக. 13-ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கி உள்ளது.பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னையில் 2024 ஜூலை...
கர்நாடக அமைச்சர்களுக்கு இலக்கா ஒதுக்கீடு – முனியப்பாவுக்கு சமூக நலத்துறை
பெங்களூரு, ஆக. 12- முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் டி.கே. சிவகுமார்,...
சிறையில் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் பறிமுதல் – எஃப்.ஐ.ஆர் பதிவு
பெங்களூரு, ஆக. 12- பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையின் 'ஹை-செக்யூரிட்டி' பாராக்கில் சசிபி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி...
இன்று இரவு முழு சூரிய கிரகணம்
சென்னை: ஆக. 12- இந்நாண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று (ஆகஸ்ட் 12) இரவு வருகிறது; இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது....
தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை
கொழும்பு: இந்தியாவில் அகதி களாக தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த விருப்பத்துடன் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான...
செங்கடலில் வணிகக் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்; மீட்பு படையினர் உட்பட 6 பேர் பலி
சென்னை: ஆக. 12- செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். செங்கடலின் பாப் எல் மந்தேப் நீரிணை பகுதியில், ஓமனின் சலாலா நகரிலிருந்து ஜிபூட்டி...



























