யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம்
மும்பை: செப். 16-முதல், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) கட்டணம் விதிக்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது....
மதுரையில் நாளை குடமுழுக்கு
மதுரை: செப். 16-மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, கோயில் நகரமான மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் 6,500 போலீஸார் பாதுகாப்புப்...
திருப்பதி பிரம்மோற்சவம் தொடக்கம்
திருமலை: செப். 16-உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவ...
விஜயின் லண்டன் முதலீட்டு பயணம்
சென்னை: செப். 16-முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தின் வாயிலாக ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகளும் உறுதிமொழிகளும் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு...
ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு
சென்னை, செப். 15–-15-09-2026: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று (15-09-2026) மாலை, நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரை முருகன்...
கர்நாடகத்தில் வெவ்வேறு விபத்துக்கள் – 10 பேர் பலி
பெங்களூரு: செப். 15–-விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் பின்னணியில், மண்டியா மாவட்டம் மத்தூர் கொப்பா அருகே நடந்த விபத்தில் 3 பேர், பெளகாவியில் நடந்த விபத்தில் 3 பேர், தீ விபத்தில் 4 பேர்...
சுகன்யா வேட்புமனு தாக்கல்
தாராபுரம்: செப். 15–-தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவ...
லஷ்கர்-ஏ-தொய்பாவுக்கு உதவியதாக ரஜோரியில் 3 பேர் கைது
ஸ்ரீநகர்: செப். 15–-ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில்,...
செங்கோட்டையன் தேர்தல் வழக்கு நிராகரிப்பு
சென்னை: செப். 15–-அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன்...
காங்கோ பள்ளியில் தீவிபத்து: 26 குழந்தைகள் உயிரிழப்பு
காங்கோ : செப். 15–-காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியிலுள்ள புகாவ் நகரில் உள்ள உஜமா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வியாழக்கிழமை...



























