கார் டயர் வெடித்து மாணவர்கள் 3 பேர் பலி
செங்கல்பட்டு: ஆக. 29-ங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கார் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர் புதுச்சேரி சென்றுவிட்டு...
சென்னை திரும்பிய தமிழர்களுக்கு வரவேற்பு
சென்னை: ஆக. 29-நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னையை வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பலி எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரம் பேரை காணவில்லை, மேலும்...
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்
சென்னை: ஆக. 29- தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறும் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கும் வகையில், முதல்வர் விஜய் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள்...
கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் ஜி.பி.எஸ் – அவசர பட்டன் வசதி
பெங்களூரு, ஆக. 28: கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனி நவீன தொழில்நுட்பத்துடன் ஹேட்டெக் ஆக மாறவுள்ளன. இதன் மூலம் பேருந்துகள் தற்போது எங்கு வந்துகொண்டிருக்கின்றன, எத்தனை மணிக்கு வரும்...
கர்நாடக போலீசாருக்கு ‘என்.எஸ்.ஜி’ சிறப்புப் பயிற்சி – முதல்வர் தொடங்கி வைத்தார்!
பெங்களூரு:கர்நாடக மாநிலக் காவல் துறையினருக்கு தேசியப் பாதுகாப்புப் படை வழங்கும் முழுமையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமின் தொடக்க விழா இன்று (28-08-2026) காலை 11:00 மணியளவில் பெங்களூரு ஃபீல்ட் மார்ஷல் மானெக்ஷா...
போபால் அருகே கோர விபத்து: பெங்களூர் போலீஸ் அதிகாரி பலி
பெங்களூர், ஆகஸ்ட் 28-சைபர் கிரைம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக மத்தியப் பிரதேசத்திற்குச் சென்ற பெங்களூரு நகர காவல் ஆய்வாளர் ரவி, போபால் அருகே நடந்த கோரமான வீதி விபத்தில் பலியான சம்பவம் பெரும்...
தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
புதுடில்லி: ஆகஸ்ட் 28-இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து ஆகஸ்ட் 2026ல்...
5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு
சென்னை: ஆகஸ்ட் 28தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி முதல்வர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இடைத்தேர்தல் நடத்த கூடாது என்ற உள்நோக்கத்துடன்...
நேபாள பலி 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்
காத்மாண்டு: ஆகஸ்ட் 28-நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களுடன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்துக்கு இந்தியா...
பெங்களூரில் ரகளை செய்த ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு
பெங்களூர், ஆகஸ்ட் 28-பெங்களூரு அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு பண்டேபாள்யா காவல் எல்லைக்குட்பட்ட...



























