எஸ்சிஓ உச்சி மாநாடுமோடி, புதின், ஜின்பிங் பங்கேற்பு
பிஷ்கெக்: செப். 1-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு பிஷ்கெக் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி...
செல்போன் தடை அமல்
சென்னை: செப். 1-அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் 52 முதுநிலை கோயில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை இன்று (செப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், அறுபடை வீடுகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்,...
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் இடிப்பு
இஸ்லாமாபாத்: செப். 1-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயில், கடந்த ஆகஸ்ட்...
மாணவியிடம் வன்கொடுமை: இருவர் கைது
புதுடெல்லி: செப். 1-உத்தர பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 4-ம் தேதி நொய்டாவில் உள்ள உறவினரைச் சந்திக்க பேருந்தில் சென்றார். கனமழையும் இருளும் நிலவியதால், அவர்...
எஸ்-400 ஏவுகணைகள் வாங்க திட்டம்
புதுடெல்லி: செப். 1-ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ரூ.51,838 கோடியில் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் கீழ்...
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 566 பேர் சிக்கினர்
பெங்களூரு, ஆக. 31:பெங்களூரு நகரில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போக்குவரத்து போலீசார் தீவிர வேட்டை நடத்தினார்கள்.கடந்த ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 30) இரவு வரை...
பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டது
சேலம்: ஆக. 31:அரிசிப்பாளையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசிப்பாளையம் குணபாலன் தெருவில் உள்ள சிவன் கோயிலில் பூசாரியாக பணியாற்றும் ரமேஷ், தன்...
மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்
ஈரான்: ஆக. 31:ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லராக் தீவு மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. மீண்டும் மத்திய...
மலைப் பகுதிகளில் தொடரும் விபத்துக்கள்: கர்நாடக வனத்துறை அதிரடி உத்தரவு
பெங்களூரு, ஆக. 31:மேற்கு தொடர்ச்சி மலை உட்பட கர்நாடக வனப்பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் தாக்குதலும், மலையேற்றப் (Trekking) பயணிகளின் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய...
உ.பி. ஆற்றில் கடும் வெள்ளம்
லக்னோ: ஆக. 31:உத்தர பிரதேசத்தில் பெய்த தொடர் மழையால், அங்குள்ள மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம், 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அங்குள்ள முக்கிய நகரப் பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தென்மேற்கு பருவமழை...
























