அசாமில் காங்கிரஸ் கூட்டணி உடைந்தது
குவாஹாட்டி: செப். 4-அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராய்ஜோர் தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருந்தன. மொத்தம் 126 தொகுதிகளில், பாஜக கூட்டணி 102 இடங்களை வென்று ஆட்சியை தக்கவைத்துக்...
எப்சிஆர்ஏ திருத்த மசோதா ஆய்வு
புதுடெல்லி: செப். 4-வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா முதன் முதலில் 1976-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர்...
தமிழக முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
சென்னை: செப். 4-தர்மத்தின் வழியில் அன்பும் அறமும் தழைத்தோங்கட்டும் என முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த...
விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியரின் வண்ணம்
கராச்சி: செப். 4-பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள விநாயகர் கோயிலில், ஒரு முஸ்லிம் ஓவியர் விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.1947ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்...
நேபாள வெள்ளப்பாதிப்பு: உயிரிழப்புகள் அதிகரிப்பு
காத்மாண்டு: செப். 4-நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி 9-வது நாளாக நீடிக்கிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,216 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மத்தியில் வெளிநாட்டினரும்...
வட இந்தியாவில் வெள்ளம் – 3 பேர் பலி 16,000 பேர் மீட்பு
லக்னோ: செப். 3:உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஜனவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் சார்ந்த அசம்பாவிதங்களில் சிக்கி 3 பேர்...
கொளத்தூர் தவெக வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின்தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சென்னை: செப். 3:சென்னை உயர் நீதிமன்றம், கொளத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு வெற்றிக்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டாலின், 100...
மரகத முருகர் சிலை திருட்டு
நடுபழனி: செப். 3:பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 அடி உயரமுள்ள மரகத முருகர் சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டஊரின் அமைதியை குலைத்துள்ளது.நள்ளிரவில் பூட்டை...
கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி – பெற்றோர் புகார்
தாவணகெரே: செப். 3:தாவணகெரேயில் உள்ள கல்லூரி விடுதி ஒன்றில், மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.ஹூவின ஹடகலி தாலுகா, குருவத்தி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (17)...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட`ககன்தக் -243′ குண்டு வெற்றிகர சோதனை
புதுடில்லி: செப். 3:நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ககன்தக் -243 என்ற குண்டை, இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. விமானத்தில் இருந்து எதிரி நாட்டுப் படைகள் மீது தாக்குதல்...


























