மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம்: விமான சேவைகள் மீண்டும் பாதிப்பு
சென்னை: ஜூலை 22-மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் குவைத், பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில், அவ்வப்போது வான்வெளிகள், பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டு வருகின்றன. இதனால், சில மாதங்களுக்கு பின் மீண்டும், விமான...
பிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற ராகுல் பிரியங்கா கைது
புதுடெல்லி, ஜூலை.21-பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி...
4 சிறுவர்களை கடித்து குதறிய தெரு நாய்கள்
சித்ரதுர்கா: ஜூலை 21-சித்ரதுர்கா நகரில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேளகுட்டா மற்றும் நெஹ்ரு நகர் பகுதியில் நடந்த தனித்தனி சம்பவங்களில் 4 சிறுவர்கள் நாய்கள் கடித்துக்...
எதிர்க்கட்சிகள் கடும் அமளி;இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: ஜூலை 21 -பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 21) அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்ட் மழைக்கால...
சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
காங்டாக்: ஜூலை 21 -சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கியுள்ள 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக...
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதல்
டெஹ்ரான்: ஜூலை 21 -ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது.இடைக்கால போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால்,...
சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வராது – இந்தியா திட்ட வட்டம்
டெல்லி: ஜூலை 21''சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை'' என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம்...
டெல்லியில் தொடரும் கொந்தளிப்பு – விவசாயிகள் முற்றுகையால் பதட்டம் அதிகரிப்பு
டெல்லி: ஜூலை 21 -தலைநகர் டெல்லியில் ஏற்கனவே கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மற்றொரு புறம் பஞ்சாப் விவசாயிகளும் தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பஞ்சாப்-ஹரியானா...
நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு – பிரதமர் மோடி விளக்கம்
புதுடெல்லி: ஜூலை 21-நாட்டில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுப்பது அனைத்து அரசியல் தலைவர்களின்...
நடிகர்திலகம் சிவாஜி நினைவு தினம்: அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை
சென்னை: ஜூலை 21-சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில், அவரது 25-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு அஞ்சலி செலுத்தும்...



























