காப்பாற்ற முயன்ற வனத்துறை ஊழியரை தாக்கிய சிறுத்தை
தாவணகெரே: செப்.9-தாவணகெரே அருகே உள்ள கொக்கனூர் கிராமத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை 48-ல், நேற்று இரவு சிறுத்தை ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்த சிறுத்தை,...
மெட்ரோ ரெயில் சேவை: அமெரிக்காவை முந்தி, 2-வது இடம் பிடிக்கும் இந்தியா
புதுடெல்லி: செப்.9-உலகளவில் மெட்ரோ ரயில் நெட்வொர்க்கில் இந்தியா விரைவில் இரண்டாவது இடத்தை பிடிக்க உள்ளது. இப்போது சீனா முதல் இடத்தில் உள்ளது, அங்கு 11,000 கி.மீ. ரயில் பாதைகள் உள்ளன. அமெரிக்கா 1,386...
சென்னையில் புதிய சட்டப்பேரவை
சென்னை: செப்.9-சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் அரசுக்குச் சொந்தமான ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்திற்காக...
குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
நீலகிரி, கூடலூர்: செப்.9-நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை சரிவர இல்லாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நவம்பர்...
கோலார் சிக்கள்ளாபூரில் கோர விபத்து – 7 பேர் சாவு
கோலார்/சிக்கபள்ளாபூர், செப். 7-கர்நாடக மாநிலம் கோலார் மற்றும் சிக்கபள்ளாபூர் மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு பயங்கர சாலை விபத்துகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு காரில் பெங்களூரு திரும்பிச் சென்று...
திமுக வெளிநடப்பு
சென்னை: செப். 7-தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து முதலமைச்சர் பேசியதற்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு...
ரவுடி கொலை வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிப்பு
சிமோகா: செப்.7-சிமோகாவில் பிரபல ரவுடி ‘குள்ளி’ கிரண் படுகொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் காலில், இன்று காலை துங்காநகர் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாகக் கைது செய்தனர்.ரவுடி ‘குள்ளி’ கிரண் கொலை...
பெங்களூரில் பற்றி எரிந்த ரயில் பெட்டி
பெங்களூரு: செப். 7-பெங்களூரு நகரின் முக்கிய ரயில் நிலையமான க்ராந்திவீர சங்கொள்ளி ராயண்ணா (மெஜஸ்டிக்) ரயில் நிலையத்தில், நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரயில் பெட்டி ஒன்று முற்றிலும்...
எக்காரணம் கொண்டும் தனியார்மயமாக்க முடியாது’ – இஸ்ரோ திட்டவட்டம்
பெங்களூரு: செப். 7-இஸ்ரோ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பணிகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கத் திட்டம் உருவகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டமோ இல்லை...
ஈரான் கப்பல் மீதான தாக்குதல்
டெஹ்ரான்: செப். 7-ஈரான் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 முதல் இரு நாடுகளும் போராட்ட நிலைக்கு சென்றுள்ளன....


























