தீவிரவாதி சுட்டுக்கொலை

0
ஸ்ரீநகர்: செப்.5-ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அஷ்தார் காலி பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீசார், மற்றும் சிஆர்பிஎஃப் படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் வேட்டையின் போது, வீரர்கள் சிலரின்...

காலை உணவில் விஷம் கலக்க சொல்லி மிரட்டிய நபர் கைது

0
சத்தியமங்கலம்: செப்.5-சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியை மிரட்டிய வழக்கில் ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மாணவியை மிரட்டியதோடு, ஆசிரியர் மாதிரி பரிசோதனைக்காக வைத்திருந்த சாம்பாரில் விஷப்பவுடரை கலக்குமாறு கூறியதும்...

மதுக்கடை ஊழியர்கள் போராட்டம்

0
சென்னை: செப்.5-காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தில், காஞ்சிபுரம், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மது கடை ஊழியர்கள், நேற்று கடைகளை திறக்க மறுத்து போராட்டத்தில்...

2வது நிர்வாகத் தலைநகர் அவசியம்

0
சென்னை: செப்.5-தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மாற்று நிர்வாக மையமாக செயல்படும் வகையில், 2வது நிர்வாகத் தலைநகரை உருவாக்குவது காலத்தின் அவசியம் என கோவை கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இந்த அமைப்பு, தற்போதைய...

கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

0
புதுடெல்லி: செப். 4-கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி...

பிஜேபியின் பெல்லாரி சலோ பாதயாத்திரை 4-வது நாளாக விறுவிறுப்பு

0
ராய்ச்சூர்: செப். 4-கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைப்பதாக கூறி கர்நாடக மாநில பிஜேபி சார்பில் இதன் மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா தலைமையில் நடைபெறும் ‘பல்லாரி சலோ’...

பிரதமர் மோடி பாராட்டு

0
புதுடெல்லி: செப். 4-இஸ்ரோ தனது புதிய சாதனையால் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் இந்த அசாதாரண முன்னேற்றம் இந்தியாவை உலக அளவில் மேலும் உயர்த்தியுள்ளதாக அவர் பாராட்டினார். இஸ்ரோவின்...

புதுச்சேரிக்கு வருகை தரும் நித்யானந்தா – திடீர் பரப்பரப்பு

0
புதுச்சேரி: செப். 4-புதுச்சேரியில் உள்ள கைலாச தியான பீடத்தின் கும்பாபிஷேக விழாவில் சுவாமி நித்யானந்தா பங்கேற்க உள்ளார். இதனால், இவ்விழாவுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கைலாசா புதுச்சேரி ஆன்மிகக் குழுவினர்...

கலப்பட நெய் விவகாரம் – திருப்பதி தேவஸ்தான அதிகாரி கைது

0
திருப்பதி: செப். 4-திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணை நிர்வாக அதிகாரி லோகநாதம், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இவர் கலப்பட நெய்...

அசாமில் காங்கிரஸ் கூட்டணி உடைந்தது

0
குவாஹாட்டி: செப். 4-அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராய்ஜோர் தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருந்தன. மொத்தம் 126 தொகுதிகளில், பாஜக கூட்டணி 102 இடங்களை வென்று ஆட்சியை தக்கவைத்துக்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe