லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்
சென்னை: ஜூலை 15-நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு விசாரணைக்காக இன்று (ஜூலை 15) திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23...
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்; அறிமுகம் செய்தது தமிழக அரசு
சென்னை: ஜூலை 15-அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்க, வாட்ஸ்அப் புகார் எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு லஞ்சத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கை...
முன்னாள் அமைச்சர்ராமச்சந்திர கவுடா காலமானார்
பெங்களூரு: ஜூலை 14-கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான ராமச்சந்திர கவுடா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து...
சவுதி அரேபியா மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்
சவுதி: ஜூலை 14-ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியா மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஏமன் - சவுதி இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...
4.41 லட்சம் தங்க மோதிரங்கள் டெண்டர் கோரிய தமிழக அரசு
சென்னை: ஜூலை 14-தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராமில் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. ஏற்கனவே இந்த...
ஈரான் தாக்குதல் இந்தியர் பலி- எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – 8 பேர் படு காயம்
துபாய்: ஜூலை 14-ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், எட்டு பேர்...
ஈரான் தாக்குதல்குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்
துபாய்: ஜூலை 14-அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள அதன் ராணுவ தளங்கள் மீது ஈரான் உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்போது அண்டை நாடுகளுக்கும்...
நன்கொடை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஜூலை 14-ராமர் கோயில் நன்கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய்,...
விமானத்தின் மீது மோதிய பறவை
சென்னை: ஜூலை 14-லண்டனில் இருந்து 236 பேருடன் சென்னைக்கு வந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.லண்டனில் இருந்து புறப்படும் பயணிகள்...
தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: ஜூலை 14-தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.முதல்வர் விஜய்...


























