ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் -முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்
கர்னூல்: ஜூன் 25–-ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார்.ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், துக்காலி மண்டலம், ஜொன்னகிரி பகுதியில் புதிய தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது...
ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 30 இந்திய கப்பல்கள்
புதுடெல்லி: ஜூன் 25–-ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீரடைந்து வருகிறது. 30 இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல்...
ஒரே ஒடுபாதையில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்
ஆமதாபாத்: ஜூன் 25–-ஆமதாபாத் விமான நிலையத்தில் ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள் நேருக்கு நேர் வந்ததால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர்.நேற்று இரவு 164 பயணிகளுடன் ஆமதாபாத் விமான நிலையம் வந்த ஏர் இந்தியா...
தவெகவுக்கு தாவும் அதிமுக கலைகள்
சென்னை: ஜூன் 25-தமிழக அரசியலில் கட்சி தாவல்கள் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும்...
மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: ஜூன் 25-மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். ஆனால்...
தாய் தந்தை தங்கையை கொன்றபெண் கைது – காதலனுக்கு வலை வீச்சு
பெங்களூரு: ஜூன் 24- காதலனுடன் சேர்ந்து வாழ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மகள், தனது பெற்ற தாய், தந்தை மற்றும் உடன் பிறந்த தங்கையை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த...
மும்பை தத்தளிப்பு – தாதர் ரயில் நிலையத்தை சூழ்ந்த மழை நீர்
மும்பை: ஜூன் 24-மும்பையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக அந்த நகரின் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. முக்கிய சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின்...
கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து இறங்கிபணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்
சென்னை: ஜூன் 24-டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறார். குறிப்பாக நிறைமாத கர்ப்பிணியான அக்ஷையலட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, முதலமைச்சர் விஜய் மேடையிலிருந்து...
பெங்களூரில் தொழிலதிபர்கள் மாநாட்டில் உ.பி. முதல்வர் பங்கேற்பு
பெங்களூரு: ஜூன் 24- உத்தரபிரதேச மாநிலத்தை தொழிலதிபர்களின் சொர்க்க பூமியாக மாற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளார். இதன் முக்கிய கட்டமாக, பெங்களூருவில் இன்று (முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்...
இடஒதுக்கீடு உயர்வு வழக்கு: ஜூலை 15-ல் இறுதி விசாரணை
பெங்களூரு: ஜூன் 24-கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 50-லிருந்து 56 சதவீதமாக உயர்த்தியதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், வரும் ஜூலை 15-ஆம் தேதி இறுதி விசாரணை நடக்கும் என உயர் நீதிமன்றம்...































