இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் கருத்து
வாஷிங்டன்: ஜுலை 10-துருக்கியில் நேட்டோ உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய அதிபர் ட்ரம்ப் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு ஏற்பட்ட...
போலீசார் – ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச் சண்டை: 4 பேர் சுட்டுக் கொலை
குர்கான்: ஜுலை 10-ஹரியானாவில் தொழிலதிபரை மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.குர்கானின் கோல்ப் கோர்ஸ் ரோடு எக்ஸ்டென்ஷன் அருகே உள்ள சுஷாந்த் லோக் 2 பகுதியில் வசித்து வரும்...
மந்திரவாதி பாபாவை கடத்தி ரூ. 4.25 லட்சம் கொள்ளை
பெங்களூரு: ஜூலை 10:வீட்டில் தோஷங்களை நீக்கி அமைதி பூஜை செய்து தரும் சாமியார் (பாபா) ஒருவரைக் கடத்தி, ஆயுதங்களால் தாக்கி ரூ. 4.25 லட்சத்தைப் பறித்த 4 பேரை சம்பிகேஹள்ளி போலீஸார் அதிரடியாகக்...
கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜூலை 10:ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெடல் தறிகள் உள்ளன. இங்கு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் சேலை,...
‘விடியல்’ வார்த்தை நீக்கம்
சென்னை: ஜூலை 10:தமிழகம் முழுவதும் மகளிர் இலவச பயணத் திட்டப் பேருந்துகளில் ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘மகளிர் பயணம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.கடந்த திமுக ஆட்சியில் முதல்வராக ஸ்டாலின் 2021 மே 7-ம்...
ஆன்லைன் பயங்கரவாத கும்பல்: கர்நாடகா உள்பட 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
பெங்களூரு: ஜூலை 9-இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் ஆன்லைன் மூலம் தொடர்பு வைத்திருந்த நெட்வொர்க்கை உடைக்க தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கர்நாடகா, ஆந்திரா,...
புரட்டியெடுக்கும் கனமழை: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்
மும்பை: ஜூலை 9-மஹாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் காஸ் நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாகவே...
கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
மண்டியா: ஜூலை 9-கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின்...
விபத்தில் ராணுவ வீரர் பலி
மங்களூர்: ஜூலை 9-மங்களூர் அருகே உள்ள கே.பி.டி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பைக் விபத்தில், சி.ஐ.எஸ்.எஃப் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கடபா தாலுகா கொய்லா பகுதியைச் சேர்ந்த...
அயோத்தி ராமர் கோயிலில் போலி ரசீது வழங்கி பணம் வசூலித்தது அம்பலம்
அயோத்தி: ஜூலை 9-அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களிடம் போலி ரசீதுகள் மூலம் நன்கொடை வசூலித்தது எஸ்ஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகவும் நன்கொடை வசூலித்ததில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது....































