ம.பி.யில் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது
கில்ச்சிபூர்: ஜூன் 16-மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார்....
நடிகர் சித்தார்த் காட்டில் சடலமாக மீட்பு:கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணை
பீதர்: ஜூன் 16-கன்னட சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை ரியாலிட்டி ஷோவான 'மஜாபாரதா' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் சித்தார்த் பரசனூர் (வயது 36). இவர் ஹும்னாபாத் நகரின் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தார்.கடந்த...
8ம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம்
சென்னை: ஜூன் 16-முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக...
நீட் மாணவர்களின் கட்டண தொகை மோசடி
பாட்னா: ஜூன் 16-நீட் மாணவர்களின் கட்டண தொகை மோசடி தொடர்பாக பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார்.மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின்...
காணிக்கை திருட்டு: சிபிஐ விசாரணை?
புதுடெல்லி: ஜூன் 16-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உத்தர...
பெண் குத்திக் கொலை
பெங்களூரு: ஜூன் 15-ஆன்லைன் பெட்டிங் சூதாட்ட மோகத்தால், பிள்ளைகளின் கண் எதிரே பெண் ஹோம் கார்டு ஒருவரை அவரது கணவரே கத்தியால் 10 முறை கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெங்களூரு...
பெங்களூர் விமான நிலையத்தில் ரூ.13 கோடி ‘ஹைட்ரோ கஞ்சா’ பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 15-பேங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.13.14 கோடி மதிப்புள்ள அதிநவீன 'ஹைட்ரோபோனிக்' கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6...
முதல்வர் விஜய் சங்கீதா வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: ஜூன் 15-தனது கணவர், திருமணத்தை மீறி ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக, முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை...
கர்நாடகத்தில் 19 மாவட்டங்களில் மழை – மஞ்சள் எச்சரிக்கை
பெங்களூரு: ஜூன் 15 -கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெங்களூரு உட்பட 19 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மதியம் மற்றும் மாலை...
பெங்களூரை சேர்ந்த 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி
ஹாசன்: ஜூன் 15-கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ஷெட்டி பள்ளி பகுதியில், ஹேமாவதி ஆற்றின் உபரி நீரில் குளிக்கச் சென்ற பெங்களூர் இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்....
































