நெலமங்கலா அருகே சிறுத்தை அட்டகாசம் – பொதுமக்கள் பீதி
பெங்களூரு: ஜூன் 10-பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்கலா தாலுகாவில் மீண்டும் சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், உள்ளூர் மக்கள் கடும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.நெலமங்கலா தாலுகாவுக்கு உட்பட்ட கெங்கல் கிராமத்தில், நள்ளிரவில் மறைந்திருந்து தாக்கும்...
மும்பையை நோக்கி தென்மேற்குப் பருவமழை
மும்பை: ஜூன் 10 -கேரளாவில் பருவமழை தொடங்கிய வெறும் 6 நாட்களுக்குள், அது அனைத்து வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், துணை இமயமலைப் பகுதியான மேற்கு வங்கம் மற்றும் மும்பையை அடைந்துள்ளது.இருப்பினும், பருவமழையின் வேகம்...
வாராணசியில் 130 அடியில் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் நிறுவ திட்டம்
புதுடெல்லி: ஜூன் 10-உத்தர பிரதேசத்தில் உள்ள புனித நகரங்களில் காசி எனும் வாராணசி மிகவும் பிரசித்தி பெற்றது. பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான இங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவற்றில் ஒன்றாக...
மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு
போபால்: ஜூன் 10 -மாநிலங்களவையில் காலியாக உள்ள 27 இடங்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் 3 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.230 உறுப்பினர் கொண்ட மாநில...
மின் கம்பத்தில் ஸ்கூட்டர் மோதி ஊழியர் பரிதாப பலி
பெங்களூரு: ஜூன் 10-பெங்களூரு பானசவாடி பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாகச் சென்ற ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில், ஸ்விகி ஊழியரான கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து போலீஸ்...
பினராயி மகளுக்கு சம்மன்
கொச்சி: ஜூன் 10-கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் (சிபிஎம்) மூத்த தலைவருமான...
மணிப்பூரில் சிஆர்பிஎப் கோப்ரா படை
குவாஹாட்டி: ஜூன் 10-நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் சிறந்த அனுபவம் பெற்ற சிஆர்பிஎப் கோப்ரா கமாண்டோக்களை மணிப்பூரில் நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.மணிப்பூரின் மலைப் பகுதி மாவட்டங்களில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும்...
பிட்காயின் மோசடி வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன் நளபாட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரு: ஜூன் 9-பிட்காயின் மோசடி வழக்கில், கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான என்.ஏ.ஹாரிசின் மூத்த மகன் முகமது நளபாட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் நளபாட்டுக்கு எதிராக...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கிறார்
சென்னை: ஜூன் 9-தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" இன்று முறைப்படி தொடங்கப்படுகிறது. ஐஜி பவானீஸ்வரி தலைமையில் அதிநவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள...
கரூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு
கரூர்: ஜூன் 9-கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 மாத கர்ப்பிணி, கணவர், ஓட்டுநர் உயிரிழந்தனர். 2 வயது குழந்தை, இருசக்கர வாகன ஓட்டுநர்...





























