நன்கொடை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
புதுடெல்லி: ஜூலை 14-ராமர் கோயில் நன்​கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்​காணிப்​பில் சிபிஐ தலை​மை​யில் சிறப்பு புலனாய்​வுக் குழு விசா​ரணை நடத்த உத்​தர​விடக் கோரி வழக்கறிஞர்​கள் அஜய் குமார் ராய்,...

விமானத்தின் மீது மோதிய பறவை

0
சென்னை: ஜூலை 14-லண்​டனில் இருந்து 236 பேருடன் சென்​னைக்கு வந்த விமானத்​தின் மீது பறவை மோதி​ய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. விமானி மிக​வும் சாமர்த்​தி​ய​மாக செயல்​பட்​டு, விமானத்தை பாது​காப்​பாக தரை​யிறக்​கி​னார்.லண்​டனில் இருந்து புறப்​படும் பயணி​கள்...

தமிழக அமைச்சரவை கூட்டம்

0
சென்னை: ஜூலை 14-தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.முதல்வர் விஜய்...

ரேஷன் வழங்கிய முதல்வர் விஜய்

0
சென்னை: ஜூலை 14-தேர்​தல் வெற்​றிக்​குப் பிறகு முதல்​வர் விஜய், முதல்​முறை​யாக தனது பெரம்​பூர் தொகு​திக்கு நேற்று சென்​றார். அங்கு புதுப்​பிக்​கப்​பட்ட பெரம்​பூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தை​யும், புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள இ-சேவை மையத்​தை​யும் திறந்து...

ஆற்றில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

0
சிரசி: ஜூலை 13-உத்தர கன்னடா மாவட்டம் சிரசி தாலுகா உஞ்சள்ளி அருகே உள்ள மாஸ்திஜட்டி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மாஸ்திஜட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷா...

பாங்காக் கேளிக்கை விடுதியில்தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு

0
பாங்காக்: ஜூலை 13-தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி (Pub) ஒன்றில் இன்று (ஜூலை 13) ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தீ விபத்து...

3 வயது மகனுடன்தாய் தூக்கிட்டு தற்கொலை

0
பெலகாவி: ஜூலை 13-கணவர் வீட்டின் கொடுமை தாங்காமல், 3 வயது சிசுவுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெலகாவி பீரனவாடியில் நடந்துள்ளது.பீரனவாடி பாட்டீல் கல்லி பகுதியைச்...

திருமணமான 4 மாதங்களில் புது பெண் தற்கொலை – உருக்கமான கடிதம்

0
பெங்களூரு, ஜூலை 13-கணவர் மற்றும் நாத்தனாரின் வரதட்சணை கொடுமை தாளாமல், திருமணமான நான்கே மாதங்களில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் பெங்களூரு காமாக்ஷிபால்யா பகுதியில்...

ரிலையன்ஸ் குழுமத்​தின் ரூ.1,021 கோடி சொத்து​கள் முடக்கம்

0
புதுடெல்லி: ஜூலை 13-ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறு​வனத்​திற்​குச் சொந்​த​மான ரூ.1,021 கோடி மதிப்​புள்ள சொத்​து​களை அமலாக்கத்துறை முடக்​கி​யுள்​ளது. இதன்​மூலம், இது​வரை முடக்கப்​பட்ட சொத்​துகளின் அளவு ரூ. 20,367 கோடி ஆக உயர்ந்துள்​ளது.அனில் அம்​பானிக்​குச்...

ஸ்கூட்டரில் கஞ்சா: பெண் கைது

0
ஹாசன்: ஜூலை 13-ஹொலேநரசிபுரா தாலுகா கபூர் கிராமம் அருகே ஸ்கூட்டரில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை ஹள்ளிமைசூரு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மேலூரைச் சேர்ந்த ஷீலா...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe