விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தம் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: ஜூன் 17-சோஃபா மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார். தவெக அரசு எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ அடுத்த கட்சியினர்...
ரூ.32 லட்சம் ரொக்கம், 1 கிலோ தங்கம் பறிமுதல்
ஹைதராபாத்: ஜூன் 17-தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிலம் மற்றும் சர்வே துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் எஸ்.நரஹரி. இவர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவித்துள்ளதாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் ஹைதராபாத்தில்...
ரூ.1 லட்சம் மியாசாகி மாம்பழம் படையல்
புதுடெல்லி: ஜூன் 17-அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்பட்டது.ஜப்பானின் கியூஷு மாகாணம் மியாசாகி நகரைத் தாயகமாகக் கொண்ட இந்த மாம்பழங்கள், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழ...
தென்மேற்கு பருவ மழை பொய்த்தது – கர்நாடகத்தில் வறட்சி
பெங்களூரு: ஜூன் 16-கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பெய்ய வேண்டிய மழையின்...
டாக்டர் சீட்டு இருந்தால்தான் இருமல் மருந்துமத்திய அரசு அதிரடி உத்தரவு
புதுடெல்லி: ஜூன் 16-நாடு முழுவதும் இருமல் மருந்து (சிரப்) விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்...
பெங்களூரில் சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்
பெங்களூரு: ஜூன் 16-பெங்களூரு சககார நகரில் நேற்று மாலை, 4 வயது சிறுமி ஒருத்தியை தெருநாய்கள் கூட்டம் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சககார நகர், சி.க்யூ.ஏ.எல் லேஅவுட் பகுதியில் வசித்து...
டெல்லியைத் தாக்கிய புழுதிப் புயல்மணிக்கு 92 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று
புதுடெல்லி: ஜூன் 16-டெல்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ‘ரெட் அலர்ட்' விடுத்திருந்த நிலையில், அங்கு நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது.தலைநகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது...
“நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” இஸ்ரேல் தூதர் வெளிப்படை
புதுடெல்லி: ஜூன் 16-நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால...
ம.பி.யில் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது
கில்ச்சிபூர்: ஜூன் 16-மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார்....
நடிகர் சித்தார்த் காட்டில் சடலமாக மீட்பு:கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணை
பீதர்: ஜூன் 16-கன்னட சின்னத்திரையின் பிரபல நகைச்சுவை ரியாலிட்டி ஷோவான 'மஜாபாரதா' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் சித்தார்த் பரசனூர் (வயது 36). இவர் ஹும்னாபாத் நகரின் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தார்.கடந்த...

































