ஸ்கூட்டரில் கஞ்சா: பெண் கைது
ஹாசன்: ஜூலை 13-ஹொலேநரசிபுரா தாலுகா கபூர் கிராமம் அருகே ஸ்கூட்டரில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை ஹள்ளிமைசூரு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மேலூரைச் சேர்ந்த ஷீலா...
மது போதை மறுவாழ்வு மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை
கொப்பளம்: ஜூலை 13-கர்நாடக மாநிலம் கொப்பளம் மாவட்டம் குஷ்டகி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
மேலூர் அருகே ஆம்னி, அரசு பஸ் மோதி விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு
மதுரை: ஜூலை 13-மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலையில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில்...
ஆந்திராவில் கொரோனா பரவல்2 பேர் உயிரிழப்பு; 8 பேருக்கு தொற்று
அமராவதி: ஜூலை 13-ஆந்திராவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின்...
புதிய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் சீனாவை முந்தியது இந்தியா
புதுடெல்லி: ஜூலை 13-உலகளாவிய செல்வ அறிக்கையை 2026 யுபிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில் கூறியிருப்பதாவது: "கடந்த 2025-ல் இந்தியா 31,033 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இது சீனாவின் புதிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையான 14,079-ஐ விட...
2031-ல் ஆட்சியை பிடிப்போம்
பொள்ளாச்சி: ஜூலை 13-‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார்.தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை...
தாய், பாட்டி, அக்கா கணவரை வெட்டிக் கொன்று வாலிபர் தற்கொலை
பெங்களூரு: ஜூலை 11-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் 3 பேரை தீர்த்துக்கட்டிய பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூர், நகரில் இன்று காலை மீண்டும் படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது....
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல்
புதுடெல்லி: ஜூலை 11-ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் 2029-ல் அமல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு,...
பாகேபள்ளியில் பாகிஸ்தானைசேர்ந்த தாய் மகன் கைது
பெங்களூரு: ஜூலை 11- கர்நாடக மாநிலம் சிக் பல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகா தாசகாரேபள்ளி கிராமத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...
ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: இஸ்ரேல் எச்சரிக்கை
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.இதற்கு வலு சேர்ப்பது போல், ஈரானில் அயத்துல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள்...
































