மும்பையில் தொடரும் கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை
மும்பை: ஜூலை 2-நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய பேய் மழை கொட்டித் தீர்த்தது. வியாழக்கிழமை நீடித்த இந்த பலத்த பருவமழையால்...
‘புஷ்பா’ பட பாணியில் கடத்த முயன்ற ரூ.2.62 கோடி கஞ்சா பறிமுதல்
ஹைதராபாத்: ஜூலை 2-புஷ்பா திரைப்படப் பாணியில் தெலங்கானாவில் ரூ.2.62 கோடி மதிப்பிலான 525 கிலோ கஞ்சா கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது.தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம், சாரபாக்கா எனும் இடத்தில் "ஈகல்' அதிரடிப்படை...
வேலை வாங்கித் தருவதாக மோசடி திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் விசாரணை
சென்னை: ஜூலை 2-தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி நடைபெற்ற வழக்கில் கடந்த 24-ம் தேதி அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார்.ஓய்வு பெற்ற காவல்...
பார்களை மூடுமாறு உத்தரவு
சென்னை: ஜூலை 2-டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.தமிழகத்தில் தற்போது 4,000 டாஸ்மாக் கடைகள்...
கனமழை: நிலச்சரிவு, மூவர் உயிரிழப்பு
மங்களூரு: ஜூலை 1 -கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கனமழை நிலச்சரிவு காரணமாக மூன்று பேர் பலியாகி உள்ளனர்கங்கனாடி காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள நாகோரியில், நிலச்சரிவில் ஒரு கூட்டு வீடு மண்ணுக்குள் புதைந்ததில்...
பசு வதை தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை: ஜூலை 1-தமிழ்நாடு முழுவதும் பசு வதைக்குத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.தமிழ்நாட்டில் பசு வதையைத் தடை செய்ய வேண்டும்...
பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து: 3 பேர் பலி
பெங்களூரு, ஜூலை 1-பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள பனகெரே - வர்த்தூர் சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி (வாட்டர் டேங்கர்) ஒன்று, அவ்வழியாகச்...
விபத்து – பஸ் தீப்பிடித்து எரிந்து 7 பேர் சாவு
ராஜஸ்தான்: ஜூலை 1-ராஜஸ்தானின் தௌசா அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், அவர்கள் பயணித்த படுக்கை வசதி கொண்ட பேருந்து ஒன்று டிரெய்லருடன் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர்...
பிஜேபி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளருக்கு கத்திக்குத்து: 5 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 1-பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.கே.ராமமூர்த்தியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயநகர் 9-வது பிளாக்கில் உள்ள தூய்மையான குடிநீர்...
ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூலை 1-இந்திய கடற்படைக்காக ரூ.90,000 கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இந்திய கடற்படையில் சுமார் 150 போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ்...































