சந்தேகம்: காதல் மனைவியை கயிற்றால் நெரித்துக் கொன்ற கணவன் கைது
ஹாசன்: ஜூன் 26-மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால், காதலித்து திருமணம் செய்த மனைவியைக் கணவனே கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் பேலூர் தாலுகா ஹுல்லேனஹள்ளி கிராமத்தில் நடந்துள்ளது.ஹுல்லேனஹள்ளி...
என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் ‘எமர்ஜென்சி’ குறித்த பாடம் அறிமுகம்
புதுடெல்லி: ஜூன் 26-என்சிஇஆர்டியின் 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.9-ஆம் வகுப்புக்கான ‘சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும்’ என்ற சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்,...
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக 16 மாநிலங்களில் சிபிஐ சோதனை
புதுடெல்லி: ஜூன் 26-டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது சென்னை, கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த சில...
வர்த்தக சிலிண்டர் இனிகட்டுப்பாடு இல்லை
புதுடெல்லி: ஜூன் 26-மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்து, உலகளாவிய எரிசக்தி சந்தை சீரடைந்து வருவதை அடுத்து, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த...
பிரேமலதா, சவுமியாவின் துல்லிய பேச்சுகள்
சென்னை: ஜூன் 26-தவெக தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. திராவிடக் கட்சியல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ள சூழலில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு தேமுதிக (விருதாச்சலம்) எம்எல்ஏ பிரேமலதாவும், பாமக...
தமிழக அரசு பஸ்சில் பயணித்த முதல்வர் விஜய்
சென்னை: ஜூன் 25-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 127.21 கோடி ரூபாய் செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 300 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத்...
கலால் துறை கூடுதல் ஆணையர்வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 25-பெங்களூருவில் பரபரப்பு! பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோலியின் தங்கை கணவரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான ஒய். மஞ்சுநாத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை...
எ.வ.வேலு வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னை: ஜூன் 25-முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சென்னை மற்றும் திருவண்ணாமலை இல்லங்களிலும், அவரது அலுவலகங்களிலும் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர். இது எ.வ.வேலு மட்டுமல்லாது சில முன்னாள் அமைச்சர்களிடையே கலக்கத்தை...
அரசியலைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்தும் மோடி அரசு; ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: ஜூன் 25–-அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்துவதில் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை கொண்டு வரப்பட்ட நினைவு நாளான இன்று அவர்...
இறுதி கட்டத்தில் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூன் 25–-இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய...































