கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி
புதுடெல்லி: மார்ச் 21 -கேரளாவில் மொத்தம் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் அணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) காங்கிரஸ் 92 இடங்களில்...
மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்
வாஷிங்டன்: மார்ச் 21 -மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை 'குறைக்கும்'...
பறவைக் காய்ச்சல் எதிரொலி:கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மூடல்
சென்னை: மார்ச் 21 -கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சென்னையில் குழந்தைகளுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக கிண்டி சிறுவர் பூங்கா இருந்து வருகிறது....
அமித்ஷாவுடன் அன்புமணி தினகரன் சந்திப்பு
புதுடெல்லி: மார்ச் 21 -தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டில டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று...
ப்ரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு
புதுடெல்லி: மார்ச் 21 -ப்ரீமியம் பெட்ரோல் (பவர்) விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...
என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு
புதுச்சேரி: மார்ச் 21 -புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரமாக இழுபறியாக இருந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நேற்று சுமுக உடன்பாடு ஏற்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 16...
விபத்து – 5 பேர் உயிரிழப்பு
சேலம் மார்ச் 20-சேலம் உத்தமசோழபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய அந்த பஸ், சாலையோரம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும்...
உத்தராகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்
டேராடூன்: மார்ச் 20 -உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி...
கூவிக் கூவி அழைத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை” – அமைச்சர் சேகர்பாபு
சென்னை: மார்ச் 20 -“கூவிக் கூவி அழைத்தும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு யாரும் வரவில்லை” என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே...
ஈரானின் இனிதான தாக்குதலில் ட்ரம்ப், நெதன்யாகு கருத்து வேறுபாடு
ஜெருசலேம்: மார்ச் 20 -ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால்...































