யானைகள் சண்டையில் உடல் நசுங்கி உயிரிழந்த சென்னை பெண்
சென்னை: மே 19 -கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள பிரபல துபாரே யானை முகாமில் நடந்த அதிர்ச்சிகரமான விபத்தில், சென்னையைச் சேர்ந்த 33 வயது பெண் ஜின்மு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த...
மக்களை சுரண்டும் மோடி – காங்கிரஸ் கடும் கண்டனம்
புது டெல்லி: மே 19 -தேர்தல்கள் முடிந்ததால் விலைவாசி நாயகரான மோடி மக்களை இன்னும் அதிகமாகச் சுரண்டுவார் என பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி...
தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்
மதுரை: மே 19 -விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா....
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
புது டெல்லி: மே 19 -உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபிகா (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரித்திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது...
கர்நாடக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – இன்று முக்கிய முடிவு
பெங்களூரு: மே 18 -கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் தலைவிதி, இன்று நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வாய்ப்புள்ளது. தொழிலாளர் ஆணையரின் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள...
வி.டி. சதீசன் பதவி ஏற்றார்
திருவனந்தபுரம்: மே 18 -கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன் இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஒரு தசாப்த காலமாக ஆட்சியில் இருந்த இடது...
உ.பி.யில் கோர விபத்து: 9 பேர் பலி
லக்னோ: மே 18 -உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 730-ல் இன்று காலை நடந்த கோரமான சாலை விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர்...
பங்கு சந்தை வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
புதுடெல்லி: மே 18 -ஈரான் போர் காரணமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்து பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்த...
பீகார் மாநிலத்தில் சசாரம் – பாட்னா பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து
பாட்னா: மே 18 -பாட்னா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில், பீகாரின் சசாரம் ரயில் நிலையத்தில் தீப்பிடித்தது. ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ரயில்வே...
மாணவருக்கு கத்திக்குத்து 3 பேர் கைது
பெங்களூரு: மே 18 -பெங்களூர் ராமமூர்த்திநகர், பன்ஜாரா லேஅவுட்டில் நடந்த ஒரு சம்பவத்தில், பிரியாணி சாப்பிடச் சென்ற மாணவர் ஒருவரை கத்தியால் குத்தி அவரது மோட்டார் சைக்கிளை ஒரு கும்பல் திருடி சென்றது.கத்தியால்...






























