செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: மே 15 -டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை முன் தீவிர வாதிகளின் கார் குண்டுவெடிப்பு...
மக்கள் தொகை கணக்கெடுக்க சென்ற ஆசிரியை பலி
கார்வார்: மே 15 -சித்தாப்பூர் தாலுகா, மலவட்டியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர், சித்தாப்பூர் தாலுகாவில் உள்ள ஹோசூரு பள்ளியில்...
நீந்த சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப சாவு
தாவணகெரே: மே 14 -கர்நாடக மாநிலம் தாவனகரே மாவட்டத்தின் சன்னகிரி தாலுக்காவில் உள்ள மரபனஹள்ளி அருகே உள்ள பத்ரா பாலதண்டே கால்வாயில் நீந்தச் சென்ற இரண்டு பொறியியல் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்கள்...
மாரடைப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
பெங்களூரு: மே 15 -பெங்களூர் நகர சிறப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சிவப்பா நாயக், மாரடைப்பு காரணமாகக் காலமானார்.2010 பேட்ச் அதிகாரியான நாயக், நீண்ட காலமாக காவல் துறையில் பணியாற்றி வந்தார்....
விரைவில் மகளிர் உரிமைத் தொகை
சென்னை: மே 15-மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில்...
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு அபாயம்
புதுடெல்லி: மே 14 -மத்திய கிழக்கு நெருக்கடி நீண்ட காலம் நீடித்தால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா...
மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத கணவரை கைது செய்ய உத்தரவு
பெங்களூரு: மே 14-நீதிமன்றம் நிர்ணயித்த ஜீவனாம்சத் தொகையை மனைவிக்குச் செலுத்தாத கணவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை மீறி ஜீவனாம்சம் பாக்கி வைத்ததன் காரணமாக, தனது...
உ.பி.இடி மின்னல் கனமழை 56 பேர் சாவு
லக்னோ: மே 14-உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் இடி மின்னல் தாக்கி மாநில முழுவதும் 56...
லஞ்சம் 2 அதிகாரிகள் கைது
சிக்கமகளூரு: மே 14-கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் தரிக்கெரே தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த வருவாய்த் துறையின் இரண்டு அதிகாரிகள், ஒரு விவசாயியின் நிலக் கணக்கை மாற்றுவதற்காக அவரிடமிருந்து லஞ்சம் பெற்றதன் மூலம்...
தமிழகத்தில் 21 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்க தடை
சென்னை: மே 14 -தமிழகத்தில் சிறார்களிடையே அதிகரித்து வரும் மது பழக்கத்தை குறைக்கும் நோக்கில், இனி 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி செய்தால் கடும் நடவடிக்கை...






























