நன்கொடை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஜூலை 14-ராமர் கோயில் நன்கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய்,...
விமானத்தின் மீது மோதிய பறவை
சென்னை: ஜூலை 14-லண்டனில் இருந்து 236 பேருடன் சென்னைக்கு வந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.லண்டனில் இருந்து புறப்படும் பயணிகள்...
தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: ஜூலை 14-தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.முதல்வர் விஜய்...
ரேஷன் வழங்கிய முதல்வர் விஜய்
சென்னை: ஜூலை 14-தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வர் விஜய், முதல்முறையாக தனது பெரம்பூர் தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் திறந்து...
ஆற்றில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
சிரசி: ஜூலை 13-உத்தர கன்னடா மாவட்டம் சிரசி தாலுகா உஞ்சள்ளி அருகே உள்ள மாஸ்திஜட்டி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற இரு கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மாஸ்திஜட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷா...
பாங்காக் கேளிக்கை விடுதியில்தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு
பாங்காக்: ஜூலை 13-தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி (Pub) ஒன்றில் இன்று (ஜூலை 13) ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தீ விபத்து...
3 வயது மகனுடன்தாய் தூக்கிட்டு தற்கொலை
பெலகாவி: ஜூலை 13-கணவர் வீட்டின் கொடுமை தாங்காமல், 3 வயது சிசுவுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெலகாவி பீரனவாடியில் நடந்துள்ளது.பீரனவாடி பாட்டீல் கல்லி பகுதியைச்...
திருமணமான 4 மாதங்களில் புது பெண் தற்கொலை – உருக்கமான கடிதம்
பெங்களூரு, ஜூலை 13-கணவர் மற்றும் நாத்தனாரின் வரதட்சணை கொடுமை தாளாமல், திருமணமான நான்கே மாதங்களில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் பெங்களூரு காமாக்ஷிபால்யா பகுதியில்...
ரிலையன்ஸ் குழுமத்தின் ரூ.1,021 கோடி சொத்துகள் முடக்கம்
புதுடெல்லி: ஜூலை 13-ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன்மூலம், இதுவரை முடக்கப்பட்ட சொத்துகளின் அளவு ரூ. 20,367 கோடி ஆக உயர்ந்துள்ளது.அனில் அம்பானிக்குச்...
ஸ்கூட்டரில் கஞ்சா: பெண் கைது
ஹாசன்: ஜூலை 13-ஹொலேநரசிபுரா தாலுகா கபூர் கிராமம் அருகே ஸ்கூட்டரில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை ஹள்ளிமைசூரு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மேலூரைச் சேர்ந்த ஷீலா...


























