உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு
புதுடெல்லி: மார்ச் 24 -உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு தலைமையேற்கும்...
தேர்தல் பறக்கும் படை சோதனையில்டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை: மார்ச் 24 -தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், படப்பிடிப்புக்காக வேனில் கொண்டு செல்லப்பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை...
114 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இறுதி
புதுதில்லி, மார்ச் 24 -இந்திய விமானப்படைதனது வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, 2026-27 நிதியாண்டில் 114 ரபேல் போர் விமானங்கள், 60 நடுத்தர போக்குவரத்து விமானங்கள் மற்றும் கூடுதல் வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை...
பெங்களூர் வந்து கொண்டிருந்த பஸ் விபத்து – 4 பேர் பலி
பெங்களூரு: மார்ச் 23-அதிவேகமாகச் சென்ற பஸ் ஒன்று சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதில், 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில்,...
ஒவ்வொரு சரக்குக் கப்பலுக்கும்2 மில்லியன் சுங்க வரி வசூலிக்கும் ஈரான்
டெஹ்ரான். மார்ச் 23 -அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் ஜலசந்தியை, ஈரான் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.இந்த நீரிணை...
அபாயகர சாகசம் – முத்தப்பா ராய்மகன் சொகுசு கார் பறிமுதல்
பெங்களூரு: மார்ச் 23-பெங்களூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே, சொகுசு லம்போர்கினி காரை டிரிஃப்டிங் மற்றும் அபாயகரமாக ஓட்டியதற்காக அதன் ஓட்டுநர் மீது கப்பன் பார்க் போக்குவரத்து காவல்...
சாத்தான்குளம் வழக்கில் மாலையில் தீர்ப்பு
மதுரை: மார்ச். 23-கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும்போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு,சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு...
இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்
டெல் அவிவ்: மார்ச் 23-அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து...
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு
சென்னை: மார்ச் 23-இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது....
தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 குறைவு
சென்னை: மார்ச் 23-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 23) பவுனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் கிடைப்பதில்...


























