வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம்: மேற்கு வங்க முதல்வர் ஒப்புதல்
கொல்கத்தா: மே 12 -ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கு தேவையான நிலத்தை எல்லை பாதுகாப்பு படைக்கு (பிஎஸ்எப்) வழங்க முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி...
புதினை கொல்ல சதி ரஷ்யாவில் வெடிக்கும் புரட்சி
மாஸ்கோ: மே 12 -ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு திடீரென்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது உலகளவில் பேசும் பொருளாகி உள்ளது. ரஷ்யாவில் புதினுக்கு எதிராக புரட்சி ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது தான் இந்த...
பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? – அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் மத்திய அரசு
புதுடெல்லி: மே 12 -மேற்கு ஆசியப் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம்...
சபாநாயகர் மரபு குறித்து சட்டசபையில் குட்டிக் கதை சொன்ன முதல்வர் விஜய்
சென்னை: மே 12 -சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் இன்று தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று பேரவைத்...
பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூவர் கைது
கொல்கத்தா: மே 12 -மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்...
இரண்டாகப் பிரிந்தது அதிமுக
சென்னை: மே 12 -சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது....
எடப்பாடியை நீக்க முயற்சி – சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் தீவிரம்
சென்னை: மே 11-அதிமுகவில் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் 34 பேர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளனர். அவர்களது ஆதரவுக் கடிதத்துடன் முதல்வர்...
கேரள முதல்வர் தேர்வு தொடர்ந்து இழுபறி
புதுடெல்லி: மே 11 -தமிழகத்தில் புதிய முதல்வரின் பதவியேற்புக்கு முன்பு ஒரு பெரிய அரசியல் நாடகம் அரங்கேறி, அனைத்தும் மகிழ்ச்சியாக முடிவடைந்த நிலையில், கேரளாவில் முதல்வர் தேர்தல் இன்னும் இழுபறியாகவே உள்ளது.கேரள சட்டமன்றத்...
பெங்களூரில் மோடி பயணித்த பாதையில் ஜெலட்டின் – விசாரணை தீவிரம்
பெங்களூரு: மே 11 -பெங்களூர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த பாதையில் கண்டெடுக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் தொடர்பான வழக்கை மத்திய அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.மேலும், என்.ஐ.ஏ, ரா மற்றும் மத்திய...
சட்டசபை கூடியது: முதல்வர் விஜய் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
சென்னை: மே 11-17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவியேற்க தொடங்கினர்.தமிழக...






























