மே 9-ம் தேதி பிரதமர் மோடி ஐதராபாத் வருகை
ஹைதராபாத்: ஏப்ரல் 27 -பிரதமர் மோடி அடுத்த மாதம் 9ம் தேதி ஹைதராபாத் வர உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அன்று காலை ஹைதராபாத் வரும் பிரதமர், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்...
முகத்தில் கேக் பூசிய தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை – பிறந்த நாள் விழாவில் விபரீதம்
புலந்த்சாகர்: ஏப்ரல் 27 -உத்தர பிரதேசத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தில் கேக் பூசுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரின்...
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் அடித்துக் கொலை: ராகுல் கண்டனம்
புதுடெல்லி: ஏப்ரல் 27 -மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் தேப்தீப் சாட்டர்ஜி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தேர்தலுக்குப் பிறகு...
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சீரமைக்க சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு
அமராவதி: ஏப்ரல் 27 -ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...
விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
புதுடெல்லி: ஏப்ரல் 27 -தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிவேக ஈனுலை, அதன்செயல்பாட்டின் தொடக்க நிலையை எட்டியுள்ளது. பாரதத்தின் அணுசக்தி பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த முக்கியசாதனையின் மூலம்...
3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்
சேலம்: ஏப்ரல் 27 -நாடு முழுவதும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடையாமல் இருக்க வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என உச்ச நீதிமன்ற...
ஆம் ஆத்மியில் இருந்து மேலும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்
புதுடெல்லி: ஏப்ரல் 27 -ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர்களுடன் பஞ்சாபின் ஆளும் கட்சி எம்எல்-ஏக்களும் கட்சி தாவும் அபாயம் உருவாகி வருகிறது. இது, ராகவ் சத்தா தலைமையில் ஆம் ஆத்மி கட்சி...
விமானம் புறப்பட இருந்தபோது திடீர் தீ விபத்து
புதுடெல்லி: ஏப்ரல் 26-தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் மிக மோசமான விபத்து நொடிப் பொழுதில் தவிர்க்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுவிஸ் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து...
உணவில் போதைப்பொருள் கலந்து மதமாற்றம் செய்ய மூளைச் சலவை – விசாரணையில் தகவல்
மும்பை: ஏப்ரல் 26-டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் கிளையில் ஊழியர்களுக்கு உணவில் போதைப் பொருள் கலந்து கொடுத்து மதமாற்றத்துக்கான மூளைச்சலவையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.டாடா கல்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனத்தின் நாசிக் கிளையில் ஊழியர்கள்...
ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில்..துரோகி என எழுதிய ஆம் ஆத்மியினர்
புதுடெல்லி: ஏப்ரல் 26-பஞ்சாப் மாநிலத்தில் தற்போது பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவுக்கு தாவியிருக்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் ஹர்பஜன்...

































