போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை
பெலகாவி, மே 28கர்நாடக மாநில பேரிடர் மீட்புப் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் சௌகலா (வயது 37). இவர் பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா நகரில் வசித்து வந்தார்.இன்று காலை இவரது வீட்டின்...
நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமருடன் முதல்வர் விஜய் பேச்சு
புதுடெல்லி: மே 28-தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது...
69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு முடித்துவைப்பு
புதுடெல்லி : மே 28சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு சட்டமானது, உச்ச நீதிமன்றம், இந்திரா சகானி வழக்கில் கூறிய தீர்ப்புக்கு முரணாக இருப்பதால், அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...
பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன
சென்னை: மே 28-இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவந்த அதிமுகவினர், ஒன்றாக இணைந்தனர்.மேலும், தகுதி நீக்கம் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித்த கடிதங்களைத் திரும்பப் பெறுவதாகவும் கடிதம் அளித்தனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47...
முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது?
சென்னை: மே 28-தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது தவெக அரசு. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி விஜய் செய்யவில்லையே என...
பெங்களூரில் எபோலா- உகாண்டா பெண் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூரு: மே 27-ஆப்பிரிக்காவில் மிகத் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், உகாண்டாவிலிருந்து அகமதாபாத் வழியாகப் பெங்களூர் வந்த 28 வயது இளம் பெண் ஒருவருக்கு எபோலா அறிகுறிகள் இருக்கலாம்...
டெல்லியில் முதல்வர் விஜய் – மோடி ராகுல் உள்ளிட்ட தலைவர்களுடன் சந்திப்பு
சென்னை: மே 27-தவெக ஆட்சியமைத்து 2 வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தமிழக அரசியலில் இன்னும் பரபரப்பு ஓயவில்லை. முதலமைச்சர் விஜய் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறையாக...
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
திருவனந்தபுரம்: மே 27-கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துத்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள். கேரளா சட்டமன்ற தேர்தல் முடிந்த சில...
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னை: மே 27-நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு கட்டங்களில் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இன்றும் விலை உயர்வு தொடர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர்...
பெங்களூரில் இண்டிகோ விமானத்தில் திடீர் தீ:பயணிகள் அலறியடித்து ஓட்டம்
பெங்களூரு: மே 27-பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, மீண்டும் சென்னைக்கு...































