காமராஜர் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு
சென்னை: ஜூலை 16 -தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்த நாளையொட்டி, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா மாலை அணிவித்து,...
ஈரான் கடற்பகுதியை மீண்டும் முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை
வாஷிங்டன்: ஜூலை 16-ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் 2 நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரை வழியாக கடந்து சென்றபோது அவற்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்...
ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து
மதுரை: ஜூலை 16 -பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனி நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான...
அமைச்சர் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
பெங்களூரு: ஜூலை 16-பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரகிஹோளியின் மைத்துனரும், கலால் துறை கூடுதல் ஆணையருமான டாக்டர் ஒய். மஞ்சுநாத் உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்கத்துறை (இ.டி.)...
விண்வெளி நிலையத்தை அடைந்தார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்
ரஷ்யா: ஜூலை 15-ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் ஏவப்பட்ட இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர்...
“காமராஜர் வழியில் வளமான தமிழகம் – முதல்வர் விஜய் உறுதி
சென்னை: ஜூலை 15-எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்...
பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக பிடிவாரண்ட்
புதுடில்லி: ஜூலை 15-பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக, ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தெற்கு...
பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
முசாபராபாத்: ஜூலை 15-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மின்சார தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ரவாலகோட் புதிய பேருந்து நிலையம்...
3 பேரையும் நான் தான் கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூர்: ஜூலை 15-பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான கென்னத், "நான்தான் 3 பேரையும் கொலை செய்தேன்"...
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்
சென்னை: ஜூலை 15-நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு விசாரணைக்காக இன்று (ஜூலை 15) திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23...



























