பெண்கள் விடுதி குளியலறையில்ரகசிய கேமரா வைத்த வாலிபர் கைது
பெங்களூரு: ஜூன் 18-ஐடி காரிடார் பகுதியான பெள்ளந்தூரில் உள்ள ஒரு பிரபல 'கோ-லிவிங்' பெண்கள் பிஜியில் (தங்கும் விடுதி) இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அந்த பிஜியில் தங்கியிருக்கும் பெண் ஒருவர், கடந்த 14-ம்...
பினராயி மகள் வீணாவிடம் விசாரணை
கொச்சி: ஜூன் 18-அமலாக்கத் துறை அனுப்பிய புதிய சம்மனை தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார்.கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள்...
5 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு
புதுடெல்லி: ஜூன் 18-ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வை எந்தப் புகாரும் இல்லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தயாராகி வருகிறது. வினாத்தாள் கசிவதைத் தடுக்கவும், நீட் தேர்வு செயல்முறையின் மீது...
மத்திய கிழக்கு போரால் உலகிற்கு பொருளாதார பேரிழப்பு
வாஷிங்டன்: ஜூன் 17–-மத்திய கிழக்கு பகுதியில் பற்றி எரியும் போர் பதற்றம் காரணமாக, உலக நாடுகளுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடி கவலை தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட்...
உயிரோடு இருக்கும்போதே ‘மரண’ வதந்தி:சைபர் கிரைம் போலீசில் நடிகர் புகார்
பெங்களூரு: ஜூன் 17-உயிரோடு நலமாக இருக்கும்போதே, 'இறந்துவிட்டார்' என சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பிய வக்கிர புத்தி கொண்ட மர்ம நபர்கள் மீது, கன்னட திரையுலகின் மூத்த நடிகர் தொட்டண்ணா பெங்களூரு...
21 மாநிலங்களை உலுக்கப் போகும் புயல் மழை
புதுடெல்லி, ஜூன் 17-அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் பெரும் பகுதியில் வானிலை தலைகீழாக மாறப்போகிறது! தலைநகர் டெல்லி முதல் தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு வரை மொத்தம் 21 மாநிலங்களில் இடி,...
யானை முகாம்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: கர்நாடக வனத்துறை அதிரடி
பெங்களூரு: ஜூன் 17-கர்நாடக மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக யானை முகாம்களுக்குப் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை வனத்துறை அதிரடியாக அமல்படுத்தியுள்ளதுகடந்த மே 19-ஆம் தேதி துபாரி யானை முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி...
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காமுகன் அதிரடி கைது
ராய்ச்சூர்: ஜூன் 17-கர்நாடக மாநிலம் ராயச்சூர் மாவட்டம் சிந்துனூர் நகரைச் சேர்ந்தவன் பாபுசாப். இந்த காமுகன், அதே பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு வக்கிர புத்தியுடன் பாலியல்...
விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தம் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: ஜூன் 17-சோஃபா மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறார். தவெக அரசு எதை கொள்முதல் செய்கிறதோ இல்லையோ அடுத்த கட்சியினர்...
ரூ.32 லட்சம் ரொக்கம், 1 கிலோ தங்கம் பறிமுதல்
ஹைதராபாத்: ஜூன் 17-தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிலம் மற்றும் சர்வே துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் எஸ்.நரஹரி. இவர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவித்துள்ளதாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் ஹைதராபாத்தில்...































