ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்
பாக்தாத்: மார்ச் 13-ஈரான் போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
தெலுங்கானாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி
திருப்பதி: மார்ச் 13-தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நாக்பூருக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 36 பேர் பயணம் செய்தனர். இரவு நேர ம் என்பதால் பயணிகள் தூங்கி...
பல்கலை.களுடன் இணைத்து மதரஸாக்களை மேம்படுத்த உ.பி. அரசு முடிவு
புதுடெல்லி: மார்ச் 13-உ.பி.யில் மதரஸாக்களை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதன் மூலம் அவற்றின் நிலையை உயர்த்த உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.பாஜக ஆளும் உ.பி.யில் சுமார் 25,000 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் 19,213 மதரஸாக்கள் அரசு...
ரூ.10,000 நிவாரணம் வழங்க கோரிக்கை
புதுடெல்லி: மார்ச் 13-வணிக ரீதியிலான சமையல் காஸ் தட்டுப்பாட்டால் உணவகங்கள் முடங்கியதால், பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என இந்திய கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கம்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
தெஹ்ரான்: மார்ச் 12-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய் ஒன்று 100 டாலராக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 13வது நாளாக இன்றும்...
தங்கை காதலன் இருவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது
குடகு: மார்ச் 12-கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் உள்ள பாகமண்டலா அருகே உள்ள குண்டச்சேரி கிராமத்தில், சகோதரி மற்றும் அவரது கணவரை குடிபோதையில் வெட்டி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்குண்டச்சேரி...
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை?
புதுடெல்லி: மார்ச் 12-தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அஸாம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இதன்படி ஏப்ரல்...
சக மாணவன் காதல் தொல்லை – மாணவி தற்கொலை
பிதர்: மார்ச் 12-கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம்சிதகுப்பா தாலுகாவின் பெமல்கேடா கிராமத்தில், வகுப்புத் தோழன் காதலிக்க வற்புறுத்தியதால், மாணவி ஒருவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரமான சம்பவம்...
உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் பாதிப்பு : 3 பேர் சஸ்பெண்ட்
கோவை: மார்ச் 12-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....
விஜய் கடும் கண்டனம்
சென்னை: மார்ச் 12-தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என அண்மையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்ட தவெக தலைவர் விஜய், திமுக அரசை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள...





























