ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் – பிரதமர் மோடி கண்டனம்
துபாய்: மே 6 -ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா,...
மே.வங்கத்தில் பிஜேபி வெற்றிக்கு ட்ரம்ப் வாழ்த்து: மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் புகழாரம்
புதுடெல்லி: மே 6 -மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. மொத்தம் 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள்...
கேரள முதல்வர் யார்? – காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிர பரிசீலனை
திருவனந்தபுரம்: மே 6 -கேரள மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.கேரள மாநில சட்டப் பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி...
கோர விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் பலி
திருச்சி: மே 6-திருச்சி மாவட்டம், முசிறியில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதா அல்லது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததா என்பது...
பஞ்சாபில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புகள்
சண்டிகர்: மே 6-பஞ்சாப் மாநிலத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பஞ்சாப்பில் ஜலந்தரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் வெளியே...
நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: மே 6-கொளத்தூர் தொகுதி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நன்றி தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ``தேர்தலில் தோல்வியுற்றாலும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாக சென்று...
தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் – மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: மே. 5-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவதுநடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த...
சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை: மே 5 -எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு...
பீனியா மேம்பாலம் மூடல் போக்குவரத்து நெரிசல் -மக்கள் போராட்டம்
பெங்களூரு: மே 5 -பெங்களூரில் தேசிய நெடுஞ்சாலை-4 இல் உள்ள பீன்யா உயர்மட்ட மேம்பாலச் (டாக்டர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மேம்பாலம்) சாலையில் கேபிள் பொருத்துதல், பழுதுபார்த்தல் மற்றும் சுமை சோதனைப் பணிகள்...
தீப்பிடித்து எரிந்த கர்நாடக அரசு பஸ் -பயணிகள் உயிர் தப்பினர்
ஹாவேரி: மே 5 -பெங்களூருவிலிருந்து கடக் நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் திடீரெனத் தீப்பிடித்ததில், பேருந்து முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக, அனைத்துப் பயணிகளும் காயமின்றித்...





























