2ம் ஆண்டு பி.யு.சி தேர்வில் தோல்வி – மாணவி மர்ம சாவு

0
பெங்களூரு: ஏப்ரல் 10-இரண்டாம் பி.யு.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று, ஹெப்பால், மனோரயனபாளையாவில் ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.இறந்தவர் மனோரயனபாளையாவைச் சேர்ந்த தனுஸ்ரீ (18). மாணவியின் உடல் அவரது வீட்டில் தூக்கில்...

சிறுமி பலாத்காரம் -காமுகன் கைது

0
பெங்களூரு: ஏப்ரல் 10-சிறுமியை கற்பழித்த இளைஞனை ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.பீகாரைச் சேர்ந்த முகமது முன்னா கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை இவர் கற்பழித்துள்ளார்.குற்றவாளி முகமது முன்னா, தன்...

நவிமும்பை வந்தடைந்த எல்பிஜி டேங்கர் கப்பல்

0
தானே: ஏப்ரல் 10-மேற்கு ஆசிய போருக்கு மத்​தி​யில் 15,400 டன் திர​வ​மாக்​கப்​பட்ட பெட்​ரோலிய வாயுவை (எல்​பிஜி) ஏற்றி வந்த கப்​பல் நவி மும்பை துறை​முகம் வந்​தடைந்​தது.மேற்கு ஆசிய போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி...

ஏப்.17 முதல் கோடை விடுமுறை

0
சென்னை: ஏப்ரல் 10-ஒன்​றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித்​துறை அறி​வித்​துள்​ளது.இதுதொடர்​பாக, பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி...

கர்நாடகம்: 2 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவு

0
பெங்களூரு: ஏப்ரல் 9-கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.இரு தொகுதிகளிலும் காலை...

ஈரான் – அமெரிக்கா நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தானில் நாளை பேச்சுவார்த்தை

0
வாஷிங்டன்: ஏப்ரல் 9-ஈரான் மீது 2 வார காலத்​துக்கு தாக்​குதல் நடத்த மாட்​டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.ஈரானும் இந்த தற்​காலிக போர் நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளது. இதனால், இரு தரப்​புக்​கும்...

ஜியோ மார்ட் கிடங்கில் தீ விபத்துரூ. பல கோடி இழப்பு

0
பெங்களூரு: ஏப்ரல் 9-கர்நாடக மாநிலம் பெங்களூர் மதனாயக்கனஹள்ளியில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ மார்ட் கிடங்கில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.மதனாயக்கனஹள்ளி, அடகமரனஹள்ளியில் சுமார்...

முதல்வர் குறித்த கருத்து – எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கடும் கண்டனம்

0
சென்னை: ஏப்ரல் 9-எடப்பாடி பழனிசாமியின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை என்பதே முதல்வர் ஸ்டாலின் தொடர்பான அவரின் பேச்சு காட்டுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிற்கு பயந்தவர் அல்ல...

குஜராத் மக்கள் குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் கார்கே

0
புதுடெல்லி: ஏப்ரல் 9-காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே அண்​மை​யில் கேரளா​வில் தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​தார்.இடுக்கி நகரில் அவர் பேசுகை​யில், "கேரள மக்​களைத் தவறாக வழிநடத்​தாதீர்​கள்,அவர்​கள் மிக​வும் புத்​தி​சாலிகள், படித்தவர்கள். பிரதமர் மோடி,...

ஆட்கடத்தல்: 4 வங்கதேச நாட்டினருக்கு 3 ஆண்டு சிறை

0
பெங்களூரு: ஏப்ரல் 9-சர்வதேச ஆட்கடத்தல் கும்பலில் ஈடுபட்ட 4 வங்கதேச நாட்டினருக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe