கேரளாவில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
திருவனந்தபுரம்: ஜூன் 12-கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது முதல் முதலாக கண்டறியப்பட்டது....
தங்கச் சங்கிலி பறிக்கும் கும்பல் கைது
பெங்களூரு: ஜூன் 12-பெங்களூருவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிய 2 வழிப்பறி கொள்ளையர்களை கெங்கேரி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.கைதானவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12.50...
இந்தியாவில் தயாரிக்கப்பட்டசி- 295 விமான சோதனை வெற்றி
புதுடெல்லி: ஜூன் 12-இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது.இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ஏர்பஸ்...
ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
வாஷிங்டன்: ஜூன் 12-மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித்...
57 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை: ஜூன் 12-அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், 57 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால்,...
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் – முதல்வர் விஜய் பங்கேற்பு
டெல்லி: ஜூன் 11-டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று 11-வது நிதி ஆயோக் குழு (NITI Aayog Governing Council) கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள...
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
புதுடெல்லி: ஜூன் 11-டெல்லியில் தமிழக முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி...
பெங்களூரில் தப்பியோடிய ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
பெங்களூரு: ஜூன் 11–பெங்களூருவில் கொலை முயற்சி, வழிப்பறி, மிரட்டல் எனப் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த பரபரப்பு சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.இதுபற்றிய பரபரப்பான...
தாய் மடியில் குழந்தை மீது இளநீர் விழுந்து பலி
உடுப்பி: ஜூன் 11-தாய் மடியில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை மீது, எதிர்பாராதவிதமாகத் தேங்காய் விழுந்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் பிரம்மாவர் தாலுகா சாந்தாரு ஹெரஞ்சாலு கிராமத்தில் நடந்துள்ளது.ஹெரஞ்சாலு...
இரு வேறு விபத்து இருவர் சாவு
பெங்களூரு: ஜூன் 11–சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய தனித்தனி விபத்துகளில், ஸ்கூட்டரில் சென்றவர் மற்றும் ஒரு பாதசாரி என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஹோசகோட்டையைச் சேர்ந்தவர் ஜமீர் பாஷா (வயது...































