குடிகார மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது
சாமராஜநகர்: ஜூன் 13-திருமணம் செய்து வைக்குமாறு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்த மகனை, தந்தையே சிமெண்ட் செங்கல்லால் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் கர்நாடக மாநிலம் எரகனஹள்ளியில் நடந்துள்ளது.கட்டிட வேலை செய்து...
எண்ணெய் கப்பலில் வெடிக்காத ஏவுகணையை அகற்றிய இந்திய கடற்படை
கொச்சி: ஜூன் 13-கொச்சிக்கு வந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பலில் வெடிக்காத ஏவுகணையை கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக அகற்றினர். மார்ஷல் தீவுகள் நாட்டை சேர்ந்த எம்டி ஒலிம்பிக்லைப் என்ற எண்ணெய் கப்பல், ஐக்கிய அரபு...
4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்
சென்னை: ஜூன் 13-பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்டு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி என 2 அணிகளாக...
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்?
சென்னை: ஜூன் 13-பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்பட உள்ளதாகவும், பிரதமரின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பாஜக, ஒரு தொகுதியில்...
பெங்களூர் ஆட்டோ டிரைவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஜூன் 12-பெங்களூருவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் திருவிழாவின போது இடி, மின்னலுடன் பெய்த மழையின் போது, சாலையோர மரக்கிளை முறிந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.25...
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
சென்னை: ஜூன் 12-டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் ஓய்வெடுக்கும் விஜய், இன்று (வெள்ளிக்கிழமை) அங்கிருந்து...
தர்ஷன் புத்தகம் படிப்பதில் ஆர்வம்: பவித்ரா கவுடா சுயசரிதை எழுதுகிறார்
பெங்களூரு: ஜூன் 12-திரையுலகையே உலுக்கிய சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்சன் தற்போது சிறையில் புத்தகங்களை படிக்கத் தொடங்கியுள்ளார். அதே...
தனியார் நிறுவனங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் சட்டம் பொருந்தும் என தீர்ப்பு
பெங்களூரு: ஜூன் 12-தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடங்களாக இருந்தாலும் சரி மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிகளைப் பின்தொடர்ந்தே ஆக வேண்டும் என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பெங்களூருவில் உள்ள ஒரு தனியார்...
இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கு தடையில்லை: நேபாளம் அறிவிப்பு
காத்மாண்டு: ஜூன் 12-இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு தடைவிதிக்கவில்லை என்று நேபாள அரசு கூறியுள்ளது.அதிகப்படியான பூச்சிக்கொல்லிப் பயன்பாடு மற்றும் எல்லைப் பகுதிகளில் சோதனை வசதிகள் இல்லாததால் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு...
கேரளாவில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
திருவனந்தபுரம்: ஜூன் 12-கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது முதல் முதலாக கண்டறியப்பட்டது....

































