கம்மலுக்காக மூதாட்டி காதை அறுத்து கொடூர கொலை
பெங்களூரு: ஜூன் 20-காதணிக்கு ஆசைப்பட்டு 80 வயது மூதாட்டியின் காதை அறுத்து, கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் தாலுகா பசவன்புரா கிராமத்தில் நடந்துள்ளது.தொட்டபள்ளாப்பூர் தாலுகா கீழ்கஜூகானஹள்ளியைச்...
பாலக்கோடு அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற பிரமுகர் கைது
தர்மபுரி: ஜூன் 20-தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கன அள்ளிகிராமத்தை சேர்ந்த அங்கமுத்து (35) தவெக பிரமுகரான இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இன்று மதியம் மாரண்டஅள்ளி ஹோண்டா ஷோரூமில் புதியதாக...
செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ் விசாரணை
சென்னை: ஜூன் 20-ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்பார்கள். கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் பாய்ந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும். திமுக, அதிமுக ஆட்சி மாற்றங்களில் இது எழுதப்படாத விதியாகவே இருந்தன....
தங்க நகைகளைக் தூக்கிச் சென்ற குரங்குகள்?
லக்னோ: ஜூன் 20-உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 2007-ம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவர்,...
திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்
சென்னை: ஜூன் 20-பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் விஜய் வாய்திறப்பதே இல்லை என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் கடுமையாக விமர்சித்தார். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலால் கடும் அமளி ஏற்பட்டது.தமிழக...
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி,தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: ஜூன் 19-மக்களவை எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து...
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்
சென்னை: ஜூன் 19-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும், “எனது அரசியலில் நான் வியந்து பார்த்த விஷயம், இந்த தேர்தல் சாதியை ஒழித்து இருக்கிறது” என...
கார் விபத்து: நீதிமன்ற அதிகாரி உள்பட 2 பேர் பரிதாப பலி
சாமராஜநகர்: ஜூன் 19-கொள்ளேகாலம் அருகே முடிகுண்டா பாலம் பகுதியில் நேற்று இரவு கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக பாலத்தின் அருகே பயங்கரமாக விபத்துக்குள்ளானது.இந்த...
மேகதாது விவகாரத்தில் ஒன்றுபட்ட முதல்வர் விஜய் – உதயநிதி
சென்னை: ஜூன் 19-மேகதாது அணி கட்டக் கூடாது என்று முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனி நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க...
சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதி; ஐநாகவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஜெனீவா: ஜூன் 19-சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதியானது என்று ஐநாவில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை வன்மையாக கண்டித்துள்ளது.ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 62வது கூட்டத்தொடர்...
































