தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையிலும் பெண்களுக்கு ரூ 5000
புதுவை: மார்ச் 9 -தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையில் மகளிர் உரிமைத் தொகை ரூ 5000 வரவு வைக்கப்படுவதாக அந்த மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார். இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மகளிர் உரிமைத்...
நேபாள ஜென்ஸீ போராட்டம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
காத்மாண்டு: மார்ச் 9 -நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்டம் தொடர்பான அறிக்கை, இடைக் கால அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், சிபிஎன்-யுஎம்எல் கட்சித்...
கர்நாடகாவில் 10 இடங்களில் போராட்டம்
பெங்களூரு: மார்ச் 9 -பட்டியலின உள் ஒதுக்கீடு காரணமாக கர்நாடகாவில் ஆதி திராவிடர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநில அரசு பட்டியலில் உள்ள 101 சாதிகளை எஸ்சி-ஏ, எஸ்சி...
ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்
புதுடெல்லி: மார்ச் 9 -டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.தலைநகர் டெல்லியில் சிவப்பு, மஞ்சள்,...
பாராளுமன்றம் 9-ந்தேதி கூடுகிறது
புதுடெல்லி: மார்ச் 7-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது.மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியை...
பெட்ரோல் – டீசல் விலை உயரும் அபாயம்
வாஷிங்டன்: மார்ச் 7-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு புதிய உச்சத்தை கச்சா எண்ணெய் தொட்டுள்ளதால் விரைவில் பெட்ரோல், டீசல்...
பட்டாசு வெடிப்பு – ஒருவர் கைது
மங்களூர்: மார்ச்.7-கர்நாடக மாநிலம் மங்களூரில் நேற்று மாலை விட்லா முன்னூர் கிராமத்தில் உள்ள கம்பளபெட்டு அருகே உள்ள நூஜியில் பலத்த சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைச்...
திருட்டு கும்பல் சிக்கியது – 95 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல்
பெல்காம்: மார்ச் 7-வாகனங்களை திருடும் கும்பலை கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம்மாரிஹால் போலீசார் கைது செய்துள்ளனர். 95.50 லட்சம் மதிப்புள்ள 21 வாகனங்களைக் பறிமுதல் செய்துள்ளனர்.மாரிஹால் அருகே உள்ள நில்ஜி கிராமத்தில் ஒரு...
2ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 25 ஆயிரம் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
அமராவதி: மார்ச் 7-2ஆவது அல்லது 3 ஆவது குழந்தை பிறப்பிற்கு ரூ 25 ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மாநிலச்...
தவெகவின் மகளிர் தின கொண்டாட்டம் – சிறப்பு வாக்குறுதி அளிக்கும் விஜய்
சென்னை: மார்ச் 7-சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சட்டசபைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக தவெக சார்பாக மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் இன்று அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள இந்த...































