விஜய் கடும் கண்டனம்
சென்னை: மார்ச் 12-தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என அண்மையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பட்டியலிட்ட தவெக தலைவர் விஜய், திமுக அரசை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள...
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மர்ம ஏவுகணைத் தாக்குதல்
துபாய்: மார்ச் 12-ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...
முட்டை முற்றிலும் நிறுத்தம்
நாமக்கல்: மார்ச் 12-போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 77 கண்டெய்னர்கள் மூலம் கப்பல்களில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் 12 நாட்களாக நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும்...
வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு
சென்னை: மார்ச் 12-பெருங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியான தனது தோழியின் (17) வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.மாணவியின் வீட்டில் இருந்த தங்க நகைகள்...
108 மாவோயிஸ்ட்கள் சரண்
ராய்ப்பூர்: மார்ச் 12-சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிராந்தியத்தில் 108 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,...
பூஜாரி கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி கைது
மண்டியா: மார்ச் 11-மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள மரலகலில், தனது கள்ள காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி, காதலன் மற்றும் நண்பர்களால் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மரலகங்கள் கிராமத்தைச்...
பெண் சிசுக்கொலை வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
பெங்களூரு: மார்ச் 11-பெண் சிசுக்கொலை சட்டவிரோத குற்றம் மட்டுமல்ல, ஒழுக்க சமூகத்தின் மீது ஒரு கறை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை அவமதிப்பதாகும் என்று கூறி, பாலின பரிசோதனை மற்றும் கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில்...
நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?
புதுடெல்லி: மார்ச் 11-ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரின்...
2 பிரபல ரவுடிகள் கைது கைத்துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல்
பெங்களூரு, மார்ச் 11- சட்டவிரோதமாக இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த இரண்டு ரவுடிகளை கைது செய்வதில் சி.சி.பி போலீசார் வெற்றி பெற்றுள்ளனர்.கைது செய்யப்பட்ட ரவுடிகளிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் மூன்று தோட்டாக்கள்...
பாகிஸ்தான் விமானப்படைத் தளம் இடிப்பு
புதுடெல்லி: மார்ச் 11-கடந்த ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய ‘ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. அதை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், முழுமையாக இடித்துத்...































