மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ – டாக்சி ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ்
மும்பை: ஆக. 22:மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக, மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிராவின்...
மகளின் காதலனை கூலிப்படையை ஏவி கொன்ற தவெக பிரமுகர் கைது
சென்னை: ஆக. 22:சென்னை கேளம்பாக்கம் அருகே தையூரில் மகளின் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த தவெக நிர்வாகி ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேளம்பாக்கம் தையூர் பகுதியைச் சேர்ந்தவர்...
புலி தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு
கூடலூர்: ஆக. 22:கூடலூர் அருகே மேலும் ஒருவரை புலி அடித்துக் கொன்றதால் ஆவேசமடைந்த கிராம மக்கள், வனத்துறையை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் யானை, புலி...
கரப்பான்பூச்சி கட்சியினர் விரட்டி அடிப்பு
ஜெய்ப்பூர்: ஆக. 22-ராஜஸ்தானில் அரசுப் பள்ளியை பார்வையிட சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர்.சமூக ஊடகங்கள் வாயிலாக தொடங்கப்பட்ட சி.ஜே.பி., எனப்படும், கரப்பான்பூச்சி கட்சி, ‘நீட்’ தேர்வு முறைகேட்டை...
ஆடியோ ஆதாரத்துடன் பிஜேபி குற்றச்சாட்டு
புதுடெல்லி: ஆக. 22-காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிராவின் புனே நகரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இதில் வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை, கல்வி கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சுமார்...
அமைச்சர் ராஜினாமா விவகாரம் – காங்கிரஸ் பிஜேபி போட்டி போராட்டம்
பெங்களூர்: ஆக. 21-கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி.நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும்...
பஸ் விபத்து: டிரைவர், கிளீனர் பலி;20 பயணிகள் காயம்
சித்ரதுர்கா: ஆக. 21-பெங்களூரில் இருந்து கோவா நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் சுற்றுலா பஸ், ஹிரியூர் தாலுகா ஐமங்கலா அருகே நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில்...
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது
உடுப்பி: ஆக. 21-காங்கிரஸ் பிரமுகர் டேவிட் டிசோஜா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக,தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை குந்தாபுரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் (வயது 31) என்பவரேகைது செய்யப்பட்டவர்...
திருமணமான பெண் தற்கொலை
பெங்களூர்: ஆக. 21-ஒருதலைக் காதலனின் தொல்லை தாங்க முடியாமல் திருமணமான இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு இந்திரா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து போலீஸ் தரப்பில்...
ரூ.9 கோடி ரொக்கம் பறிமுதல்: தூத்துக்குடி நகைக்கடை அதிபர் பிடிபட்டார்
பெங்களூர்: ஆக. 21-பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி வீரசந்திரா சிக்னல் அருகே, காரில் சட்டவிரோதமாக பணத்தை கடத்திச் செல்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி எலக்ட்ரானிக்...

























