விபத்து; 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு
மும்பை: செப். 11:மஹாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரி மற்றும் எஸ்யூவி கார் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த...
இடைத்தேர்தலில் ஆதரவு
சென்னை: செப். 11:காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக். 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்களாக...
வீடு புகுந்து நகைகள் திருட்டு
பல்நாடு: செப். 11:ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை...
மோச்சா துறைமுகம் ஹவுதி வசம்
சனா: செப். 11:செங்கடலின் முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள ஏமனின் மோச்சா துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நடவடிக்கையால் செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து...
முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்
சென்னை: செப்.10-தமிழக முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பயணமாகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதையே த.வெ.க. அரசின் முக்கிய இலக்காக அறிவித்துள்ளது....
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: செப்.10-இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2...
பணத் தகராறு – மைத்துனரை கொடூரமாகக் கொன்ற நபர் கைது
ஹாசன், செப். 10:பணப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மருமகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒருவரின் கொலையில் முடிவடைந்துள்ளது. இச்சம்பவம் பேலூர் தாலுகா அரேஹள்ளியில் நடந்துள்ளது.அரேஹள்ளியைச் சேர்ந்த முகமது சித்தீக்...
நான்கு நாள் வங்கி முடக்கம்
சென்னை: செப்.10-வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களுக்கு காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கையை...
விஎஸ் பாபுவுக்கு மூச்சுத் திணறல்
சென்னை: செப்.10-கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கொளத்தூர் தொகுதி சட்டமன்ற...
வென்றால் 5 ஆயிரம் டாலர்
வாஷிங்டன்: செப்.10-வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் (ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில், ஒவ்வொரு...



























