26 நாள் உண்ணாவிரதம் நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்
புதுடெல்லி/குருகிராம், ஜூலை 24-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு மற்றும் கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, கடந்த 26 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்...
பெண் குழந்தை கொலை: தந்தை கைது
பெங்களூரு: ஜூலை 24-பெண் குழந்தை பிறந்த ஒரே காரணத்திற்காக, 13 நாட்களேயான பிஞ்சு மூச்சை தண்ணீர்த் தொட்டியில் (சம்ப்) மூழ்கடித்துப் படுகொலை செய்த கொடூரத் தந்தையை போலீசார் கைது செய்தனர்.சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த...
ஒடிசாவில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி
புவனேஸ்வர்: ஜூலை 24-ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர்...
தொடரும் போலீஸ் காவல் மரணங்கள்
சென்னை: ஜூலை 24-தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:எதிர்க்கட்சித்...
டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்
புதுடெல்லி: ஜூலை 23-டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி;பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி: ஜூலை 23-பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 23) எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்.,...
இந்தியா கூட்டணி என்டிஏ எம்பிக்கள்ஒரே நேரத்தில் போராட்டம்
புதுடெல்லி: ஜூலை 23- நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக எதிர்க்கட்சி...
குடும்பத் தகராறில் திருமணமான பெண் அடித்துக் கொலை
மங்களூர: ஜூலை 23-குடும்பத் தகராறு மற்றும் கொடுமை காரணமாக இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம், கொலை என உறுதியானதை அடுத்து, அவரது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்...
எம்.எல்.ஏ.மீது முட்டை வீசிய வழக்கு: முதன்மை குற்றவாளி கைது
பெங்களூரு: ஜூலை 23-எம்.எல்.ஏ. ஹரீஷ் உட்பட பா.ஜ.க. தலைவர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிவாஜிநகர் போலீசார் முதன்மை குற்றவாளியான புண்யஷ் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாரின்...
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் :திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்
துபாய்: ஜூலை 23-சவூதி அரேபியா வழியாக இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நடுவழியிலேயே திரும்பிச் சென்றன.ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,...

























