பான் மசாலா விவகாரம் – ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃபுக்கு நோட்டீஸ்
மும்பை: ஆக. 17-மகாராஷ்டிர மாநிலத்தில் பான் மசாலா விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ‘விமல்’ நிறுவனத்தின் ஏலக்காய் தயாரிப்புக்காக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகிய 3 நடிகர்களும்...
ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு
சண்டிகர்: ஆக. 17-சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்றும், இதில் ஈடுபட்டவர்கள் உண்மையான சீக்கியர்கள் அல்ல என்றும்...
ஒகேனக்கல்லுக்குநீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்:ஆக. 17-ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 12,500 கன அடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 8,000...
பிரதமர் மோடி வீடியோ வைரல்
புதுடெல்லி: ஆக. 17-பசுக்கள், மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை பிரதமர் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லியின் லோக் கல்யாண் மார்க்...
ரூ.2 கோடி தங்கம் சிக்கியது
சென்னை: ஆக. 17-சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸார், ரயில்வே போலீஸார் இணைந்து, நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கர்நாடகா மாநிலம் மைசூரு அசோகபுரத்தில்...
போதைப்பொருள் விற்பனை: ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது!
மங்களூரு, ஆக. 16: மங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் கஞ்சா பயன்படுத்திய 4 இளைஞர்கள் உட்பட 5 பேரை நகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி...
3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.
சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர்...
குழந்தை 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம்
பெங்களூரு, ஆக. 16: பெற்றோர் வீட்டின் முன் விளையாட விட்டிருந்த சிறு குழந்தை ஒன்று, 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் மடிவாளாவில் உள்ள சிக்க ஆடுகோடியில் நேற்று...
ஆவணி மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் நடைதிறப்பு
குமுளி, ஆக. 16: மாதாந்திர வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழிபாடு...
வாஜ்பாய் நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
புதுடில்லி, ஆக. 16: டில்லியில் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபிராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு...

























