கோவை சிறுமி கொடூர கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீசார் தீவிரம்
கோவை: மே 27-கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 10-வயது மகள், கடந்த 21-ம் தேதி...
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து – 2 பேர் உயிரிழப்பு
கோவில்பட்டி: மே 27-கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது....
மேற்கு வங்கம் முழுவதும் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா
கொல்கத்தா: மே 27-மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.மேற்குவங்கத்தின் தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரி, ஒரு காலத்தில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்தார். முந்தைய...
அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை – ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: மே 27-ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில்...
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?
சென்னை: மே 27-தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி தேர்வுக்கு 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது.தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால்...
ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்- கேரள இளைஞர் அதிரடி கைது
சென்னை: மே 27-சென்னை விமான நிலையத்தில் ஒருவரிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி...
மேற்கு வங்கத்தில் ரூ.5-க்கு மீன் உணவு
கொல்கத்தா: மே 27-மேற்கு வங்க அரசு நடத்தும் கேன்டீன்களில் ரூ.5-க்கு மீன் உணவு வழங்கப்படவுள்ளது.மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று...
விபத்து: கணவன் மனைவி குழந்தை பலி – மற்றொரு குழந்தை கவலைக்கிடம்
பெலகாவி: மே 26-பெலகாவி அருகே அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிய கொடூர விபத்தில் 9 மாத குழந்தை மற்றும் அதன் தாய், தந்தை ஆகிய...
பீதர் கால்நடை மருத்துவப் பல்கலையில் ரூ.45 கோடி ஊழல் – 6 பேர் கைது
பீதர்: மே 26-கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் நிதி மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. தமிழக எல்லையோர மாவட்டங்களிலும்...
காட்டுயானை சடலமாக மீட்பு:வனத்துறை தீவிர விசாரணை
காரவார்: மே 26-தாண்டேலி தாலுகாவில் உள்ள பொம்மனஹள்ளி நீர்த்தேக்கத்தில் காட்டுயானை ஒன்று நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுமார் 9 முதல் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, நீர்த்தேக்கத்...






























