ஆர்.அசோக் அதிரடி கேள்வி
பெங்களூரு: ஜூலை 3:கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் அதிரடி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த முறைகேடுகளின் பின்னணியில் உள்ள...
செந்தில் பாலாஜி, அவரது தம்பி இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம்
கரூர்: ஜூலை 3-தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததை...
லாரியை வழிமறித்து துப்பாக்கிச்சூடு: தொழிலதிபர் மகன் கைது
மண்டியா: ஜூலை 3-பெங்களூரு - மைசூர் பழைய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில், சொகுசு காரில் வந்த பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகனும், அவனது கூட்டாளிகளும் சேர்ந்து லாரி டிரைவரை...
அண்ணாமலை இயக்கத்தின் முதல் மாநாடு
பொள்ளாச்சி: ஜூலை 3-தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநில மாநாடு பொள்ளாச்சியில் 12-ம் தேதி நடைபெறுகிறது.பாஜகவில் இருந்து விலகிய,மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை,...
ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை
புதுடெல்லி: ஜூலை 3-ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு...
போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 12.5 சதவிகிதம் உயர்வு
பெங்களூரு: ஜூலை 2-கர்நாடகாவில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்கள் ஊதியத்தை உயர்த்தக் கோரி கடந்த சில வருடங்களாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். போக்குவரத்து ஊழியர்களின் இந்த நீண்ட நாள்...
பாட்டியை கொன்ற பேரனைகாலில் சுட்டுப் பிடித்த போலீசார்
சிவமொக்கா: ஜூலை 2-கஞ்சா விற்பதை எதிர்த்து போலீசில் புகார் அளிக்கச் சென்ற 65 வயது பாட்டியை, கொடூரமான முறையில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த பேரனை, போலீசார் காலில் சுட்டுப்...
பயங்கரவாத சதி முறியடிப்பு: 4 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஜூலை 2-தலைநகர் புதுடெல்லியில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாத கும்பலை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு அதிரடியாக முறியடித்துள்ளது.இந்த அதிரடி...
ஆகஸ்ட் 30-க்குள் கிரேட்டர் பெங்களூர் தேர்தலை நடத்த தீவிரம்
பெங்களூரு: ஜூலை 2-பெங்களூரு மாநகரத்தின் புதிய நிர்வாக அமைப்பான 'கிரேட்டர் பெங்களூரு அதிகார அமைப்பு' எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் தயாரிப்புகளில் கர்நாடக மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தற்பொழுது போர்க்கால அடிப்படையில்...
அமர்நாத் யாத்திரை – கொடியசைத்து துவக்கி வைத்தார் கவர்னர்
ஜம்மு: ஜூலை 2-இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.57 நாட்கள் நீடிக்கும் இந்த புனிதப் பயணம், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள...
































