79 வயது டாக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பெல்காம்: மே 22 -கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம்திலக்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு மூத்த மருத்துவர் இன்று காலை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.டாக்டர் தினேஷ் லக்ஷ்மன் பட்கல் (79),...
தமிழகத்தில் 27-ம் தேதி வரை கனமழை
சென்னை: மே 22-தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் மே 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும், சென்னை, புறநகரில் இன்று வெப்ப அலை வீசவும் வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக...
தண்ணீருக்காக பஸ்சை வழிமறித்த குரங்கு
புஷத்: மே 22-தண்ணீர் தாகத்தால் தவித்த குரங்கு ஒன்று பேருந்தை வழிமறித்து பயணிகளின் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த சம்பவம் பயணிகளை மனம் நெகிழ வைத்துள்ளது.மகாராஷ்டிராவின் யவாத்மால் மாவட்டத்தில் அரசு பஸ்...
கிரிஷ் சோடங்கர் பெருமிதம்
சென்னை: மே 22-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் கட்சியின் தொண்டர்களுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
நீட் தேர்வு முறைகேடு கண்டித்து காங்கிரஸ் போராட்டம்
பெங்களூரு: மே 21 -மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.பெங்களூரில் உள்ள சுதந்திரப் பூங்காவில்...
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 4 பெண் அமைச்சர்கள்
சென்னை: மே 21 -74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967-ம் ஆண்டு...
பாராளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: மே 21 -நாடு முழுவதும் பயணம் செய்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மத்திய அரசு ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதில், எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாடாளுமன்ற இரு...
மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: மேற்கு வங்க அரசு உத்தரவு
கொல்கத்தா: மே 21 -மேற்கு வங்க மாநில மதரஸாக்கள் அனைத்திலும் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாகப் பதவி ஏற்ற முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு...
விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு
ஹாசன்: மே 21 -கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் நுகேஹள்ளியில் உள்ள பெலகுலி கேட் அருகே ஒரு கோரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள், அதிவேகமாக வந்த...
மாணவி பாலியல் பலாத்காரம்
பெங்களூரு: மே 21 -கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாலாவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு அறிமுகமானவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, ஒரு மோமோஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அவருக்கு...

































