ஓட்டல் உணவு விற்பனை குறைப்பு எதிரொலி காய்கறி விலை சரிவு
பெங்களூரு, மார்ச் 16-ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்து வரும் போரின் தாக்கம் இப்போது பெங்களூரு உட்பட கர்நாடகாவின் சந்தைகளைத் தாக்கியுள்ளது. வணிக எல்பிஜி சிலிண்டர்களின் பற்றாக்குறையால் ஹோட்டல் தொழில் சிக்கலில் உள்ளது, இது...
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
சென்னை: மார்ச் 16-தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக...
மார்ச் 19-ல் திருமலையில் உகாதி ஆஸ்தானம்
திருமலை: மார்ச் 16-திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.இதனையொட்டி...
கூட்டணி கட்சிகளுக்கு தேமுதிகவால் பாதிப்பு இல்லை” – பிரேமலதா சொல்கிறார்
சென்னை: மார்ச் 16-திமுக கூட்டணிக்கு நாங்கள் வந்ததால் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் கோயிலில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா,...
அதிமுக பாஜ கூட்டணி தொகுதி பங்கீடு இழுபறி மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: மார்ச் 14-தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக...
40,000 மெட்ரிக் டன் எரிவாயு கப்பல் 7 நாட்களில் இந்தியா வந்தடையும்
புதுடெல்லி: மார்ச் 14-ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 28 இந்திய தேசிய கொடியிட்ட கப்பல்களில் 2 கப்பல்கள் கடற்படை பாதுகாப்புடன் நேற்று ஜலசந்தியை கடந்து சென்றது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக ஹார்முஸ்...
ஈரான் உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர்
தெஹ்ரான்: மார்ச் 14-ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை...
ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலிபில் உருவாக்கிய 5 பேர் கைது
சித்ரதுர்கா: மார்ச். 14-மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏடிசியின் டிஜிட்டல் கையொப்பங்களை தவறாகப் பயன்படுத்தி ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி பில்களை உருவாக்கியதற்காக ஐந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நகரில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.நகர்ப்புற...
டெல்லி சிபிஐ முன் நாளை விஜய் ஆஜர் – கரூர் துயரம் குறித்து வாக்குமூலம்
புதுடெல்லி: மார்ச் 14-கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்...
கட்சி மாறி வாக்களிக்கும் அச்சம்: கர்நாடகாவுக்கு 8 எம்எல்ஏவை அனுப்பிய ஒடிசா காங்கிரஸ்
புவனேஸ்வர்: மார்ச் 14-ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. பேரவையில் ஆளும் பாஜக 2 இடங்களிலும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் ஓரிடத்திலும் வெற்றி...





























