கேரளாவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலி
திருவனந்தபுரம்: மே 2 -கேரளாவில் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற சம்பவத்தில் கோயில் திருவிழாவுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் மிதித்து பாகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பாகன்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில்...
இளம்பெண் தற்கொலை
பெங்களூரு, மே 2 -பெங்களூர் ஹுலிமாவில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வந்தனா (23) தற்கொலை செய்துகொண்டார். வந்தனாவுக்கும் விக்ரம்...
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மதுரை: மே 1 -கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5ம் நாளான இன்று சித்திரை பவுர்ணமியன்று மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் அதிகாலை 5.48 மணியளவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்கக்...
உழைப்பாளர் தினம் உற்சாக கொண்டாட்டம்
பெங்களூரு: மே 1 -மே ஒன்றாம் தேதி இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்டடக மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் மே தின சிறப்பு ஊர்வலம்பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில்...
நகைக் கடைக்குள் புகுந்து 70 கிலோ வெள்ளி திருட்டு
பெங்களூரு: மே 1 -தாசரஹள்ளி அருகே உள்ள ஹவனூரில், எம்.பி. ஜூவல்லர்ஸ் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், ரூ. 1.20 கோடி மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு...
புயல் வருகிறது, யாராலும் தடுக்க முடியாது” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: மே 1 -புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக...
சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
போபால்: மே 1 -மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் அணைப் பகுதியில், நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச...
நேபாளத்தில் வேன் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
காத்மாண்டு: மே 1 -நேபாளத்தின் ரோல்பா பகுதியில் 800 மீட்டர் ஆழ பள்ளத்தில் வேன் கவிழ்ந்து நேற்று ஏற்பட்ட விபத்தில் 20 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.நேபாளத்தின் இமய மலையில் சுமார் 4,580 மீட்டர்...
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை
சென்னை: மே 1-வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின்...
2 வங்கதேச பெண்கள் கைது
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காரியவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள தீவிரவாத எதிர்ப்புப் படையினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருவனந்தபுரத்தின்...





























