உச்சக்கட்ட பதற்றத்தில் அசாம்திடீர் வன்முறை இணைய சேவை முடக்கம்
டெல்லி: ஏப்ரல்18-அசாம் மாநிலத்தின் சிராங் மற்றும் கோக்ராஜர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அதன் விளைவாக மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது.கடந்த 16ம் தேதியன்று இரவு, இந்தியா-பூடான் எல்லையில் உள்ள சிராங் மாவட்டத்தின்...
நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழப்பு
சென்னை: ஏப்ரல் 18-தமிழகத்தில் நடப்பாண்டில் நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோய் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று உத்தேச...
கைகூடாத ராகுல் – ஸ்டாலின் கூட்டுப் பிரச்சாரம்
சென்னை: ஏப்ரல் 18-சட்டப்பேரவை தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், ராகுல் காந்தியும், ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளாதது திமுக கூட்டணி கட்சி தொண்டர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கிய...
வாசல் தோறும் ‘விசில்’ சின்னம்
சென்னை: ஏப்ரல் 18-தவெக தலைவர் விஜய்யின் வேண்டுகோளை ஏற்று பெண்கள் வீட்டு வாசலில் ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்து அதை வித்தியாசமான அரசியல் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் முகத்தை விட, அவர்கள்...
கொலை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 16 பேருக்கு ஆயுள் தண்டனை
பெங்களூரு, ஏப்ரல் 17-யோகேஷ் கௌடா கொலை வழக்கில் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி உட்பட 16 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.82வது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற நீதிபதி கஜானன் பட் இன்று 16...
கார் பற்றி எரிந்து 6 பேர் உயிரோடு தகனம் – யாத்கிரி அருகே விபத்து
யாத்கிரி: ஏப்ரல் 17-யாத்கிர் மாவட்டம், சுராபுரா தாலுக்காவில் உள்ள சாந்தாபுரா கிராஸ் அருகே இன்று கோரமான சாலை விபத்து நடந்தது.ஒரு வி.ஆர்.எல் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், இரண்டு வாகனங்களும் உடனடியாகத்...
கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல்
பெங்களூரு: ஏப்ரல் 17-கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பதட்டம் மீண்டும் தலைதூக்கியுள்ளது, மேலும் பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் பொதுமக்களின் கவலை அதிகரித்துள்ளது.மத்திய அரசின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், மாநிலத்தின் பால்வி பண்ணையில்...
ஹார்மூஸ் முழுக்க அமெரிக்க கடற்படை – மீண்டும் போர்?
வாஷிங்டன்: ஏப்ரல் 17-அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்போது ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 12 கப்பல்கள், 100 விமானங்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட படையினரை பயன்படுத்தி வர்த்தக தடை...
கள்ள சந்தையில் ஐபிஎல் கிரிக்கெட் விற்பனை – கும்பல் கைது
பெங்களூரு: ஏப்ரல் 17- சின்னசுவாமி ஸ்டேடியம் பகுதியில், ஐபிஎல் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்று வந்த ஒரு கும்பலை சிசிபி போலீசார் முறியடித்துள்ளனர்.கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது...
லஷ்கர் இணை நிறுவனர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 17-பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ்சயீதுடன் இணைந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை நிறுவியவர் அமீர் ஹம்சா (66). இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர். இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில்...
































