மோடி மே 15-ல்யுஏஇ உட்பட 5 நாடுகள் பயணம்
புதுடெல்லி: மே 13-பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 5 நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில்...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி: மே 13-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் திட்டமிடப்பட்ட ஒரு...
3 தனித்தனி விபத்துகள் 3 பேர் பலி
பெங்களூரு: மே 13 -கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனஹள்ளி, சிக்கஜாலா மற்றும் நெலமங்களா ஆகிய பகுதிகளில் நடந்த மூன்று தனித்தனி சாலை விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.நேற்று இரவு 9 மணியளவில் தேவனஹள்ளியில்...
ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு
மும்பை: மே 13-இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடுமையாக சரிவடைந்தது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு...
கேரள காங்கிரஸ் திணறல்
திருவனந்தபுரம்: மே 13-தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. இதில் கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்கு பதிவு நடந்தது. மே 4ஆம்...
அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவி ஏற்றார்
குவஹாட்டி: மே 12 -வடகிழக்கு மாநிலமான அசாம்சட்டமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று பாஜகவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் அசாமில் பாஜகவின் ஆட்சி மேலும்...
717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
சென்னை: மே 12 -வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இது...
கேரள முதல்வராக கே.சி. வேணுகோபால்அறிவிக்கப்பட வாய்ப்பு
திருவனந்தபுரம், மே 12 -கேரளாவிற்கான முதலமைச்சர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சிக்குள் எந்தவிதமான அரசியல் குழப்பங்களையோ அல்லது போராட்டங்களையோ தவிர்ப்பதற்காக, கட்சி இறுதி முடிவை...
சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு
சென்னை: மே 12 -தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில...
தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை
திருப்பத்தூர்: மே 12 -தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் பெரியகருப்பன்…ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில்...

































