ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின்வீடு பறிமுதல்- சொத்து வரி பாக்கியால் நடவடிக்கை
ஹைதராபாத்: மார்ச் 31 -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொத்து வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறி கட்டிடத்தை பறிமுதல் செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர்...
பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்
இஸ்லாமாபாத்: மார்ச் 31 -பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர்...
போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 31 -ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கேன்சர் மருந்துகள், இன்சுலின்,...
ராபிடோ டிரைவர் கைது
பெங்களூரு: மார்ச் 31 -இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ராபிடோ பைக் ஓட்டுநரை இந்திராநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.முகமது காஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இளம் பெண், பி.டி.எம் லேஅவுட்டிலிருந்து...
நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு
பெங்களூரு: மார்ச் 31 -பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்று பீதியை ஏற்படுத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயணி ஒருவர், தன்னை எச்சரித்து திருப்பி அனுப்பிய விமான நிலைய காவல்துறையினரை...
சிறை ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள் மீது வழக்கு பதிவு
பெங்களூரு: மார்ச் 31 -பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் செல்போன்களை பறிமுதல் செய்ய முயன்ற ஊழியர்களைக் கொலை செய்வதாக கைதிகள் மிரட்டியது தெரியவந்துள்ளது.கைபேசிகளைப் பறிமுதல் செய்ய முயன்ற...
பிஜேபி ஆட்சியிலும் அசாமில் ஊடுருவல் தொடர்வது ஏன்?” – கவுரவ் கோகோய் கேள்வி
குவாஹாட்டி: மார்ச் 31 -“அசாம் மாநிலத்தில் ஊடுருவல் இன்னும் நடைபெறுவதற்கான காரணம் என்ன?” என்று பாஜக அரசை நோக்கை கேள்வி எழுப்பியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகோய்.அசாம் மாநிலத்தில் வரும்...
முக்கிய நக்சலைட் சரண்:அதிகளவில் ஆயுதம் பறிமுதல்
அமராவதி: மார்ச் 31 -ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா என்கிற நாராயண ராவ். இவர் 1990-களில் நக்சலைட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசிய அளவில் அந்த...
தயார் நிலையில் பாராசூட் வீரர்கள்
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈரானின் எண்ணெய் வளமிக்க கார்க் தீவை மிக எளிதாக கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே...
பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ஆஷ்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் தொடர்ந்து 2-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம்...































