ஆட்கடத்தல்: 4 வங்கதேச நாட்டினருக்கு 3 ஆண்டு சிறை
பெங்களூரு: ஏப்ரல் 9-சர்வதேச ஆட்கடத்தல் கும்பலில் ஈடுபட்ட 4 வங்கதேச நாட்டினருக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும்...
விஜய்யை பின்தொடர்ந்து சென்றவர்களில் 16 பேர் காயம்
திருநெல்வேலி: ஏப்ரல் 9-தூத்துக்குடி, திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றபோது, மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்...
மேற்கு வங்க பிரச்சாரத்தில் மீன் அரசியல்
புதுடெல்லி: ஏப்ரல் 9-மேற்கு வங்க மக்கள் பல நூற்றாண்டுகளாக மீன் உணவுக்குப் பழகி விட்டனர். மேலும், காளி, துர்கா உள்ளிட்ட கடவுள்களுக்கும் மீன் உணவுகளைப் படைக்கின்றனர். அங்கு மீன் உணவை சைவமாகக் கருதி...
இந்தியர்கள் வெளியேற வலியுறுத்தல்
புதுடெல்லி: ஏப்ரல் 9-ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.இந்நிலையில் இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரானில் உள்ள...
புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு
புதுடெல்லி: ஏப்ரல் 8 -புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை வாக்குப்...
2ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவு நாளை வெளியீடு
பெங்களூரு: ஏப்ரல் 8 -கர்நாடகப் பள்ளித் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் இரண்டாம் பி.யு.சி. தேர்வு முடிவுகளை நாளை, ஏப்ரல் 9ம் தேதி வெளியிடுகிறது.நாளை நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தேர்வு முடிவுகள்...
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 5.25% தொடரும் – ஆர்பிஐ அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 8 -இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஏப்ரல் 2026 நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதத்தில் நிலையாக வைத்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா...
விபத்து – ஒருவர் பலி
பெங்களூரு: ஏப்ரல் 8 -இன்று அதிகாலை மைசூர் சாலை சாட்டிலைட் பேருந்து நிலைய சிக்னல் அருகே தொடர் விபத்து ஒன்று நிகழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநர் விஜய், கே.ஆர். மார்க்கெட்டிலிருந்து மைசூர்...
வங்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றால்பாக். பல துண்டுகளாக உடையும்: ராஜ்நாத் எச்சரிக்கை
புதுடெல்லி: ஏப்ரல் 8 -வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டால் அதற்குப் பதிலடியாக கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சில தினங்களுக்கு...
ஈரான் மக்கள் விடிய விடிய கொண்டாட்டம்
தெஹ்ரான்: ஏப்ரல் 8 -அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு வாரப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்பை...

































