வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் ஆம்புலன்ஸ் – தவெகவினர் வாக்குவாதம்
சென்னை: ஏப்ரல் 26-லயோலா கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றதையடுத்து, சந்தேகமடைந்த தவெக நிர்வாகிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்...
ஸ்ரீ சாமுண்டி அம்மன் கோவிலுக்கு சென்றுசாமி கும்பிட பாலிவுட் நடிகருக்கு உத்தரவு
பெங்களூரு, ஏப்ரல் 26-'காந்தாரா முதல் பாகம்' திரைப்படத்தில் தெய்வத்தை இழிவுபடுத்தும் சைகைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது....
மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்?
சென்னை: ஏப்ரல் 26-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதி அன்று, தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம்...
ரயில்வேயில் 2% பணியாளர்களை குறைக்க முடிவு
சென்னை: ஏப்ரல் 26-இந்திய ரயில்வேயில் மொத்தம் உள்ள 14.80 லட்சம் பணியாளர்கள் எண்ணிக்கையில், 2 சதவீதம் பணியாளர்களை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இவற்றில், தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியாளர்கள்...
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து
புதுடெல்லி: ஏப்ரல் 26-ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 பேர் நேற்று முன்தினம் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்...
காட்டு யானை தாக்கி சுற்றுலா பயணி காயம்
பெங்களூரு: ஏப்ரல் 25 - கனகபுரா அருகே உள்ள சங்கம வனப்பகுதியில், மேக்கேதாட்டு அருகே காவேரி ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை காட்டு யானை ஒன்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.சங்கம வனப்பகுதியில்...
வட இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை
புதுடெல்லி: ஏப்ரல் 25 -வடக்கு டெல்லி மற்றும் மத்தியப் பகுதிகளில் வெப்பநிலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு வெப்ப அலை நிலைமை தீவிரமடைந்து வருகிறது. நேற்று, டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை...
ஆன்லைனில் கடன் தருவதாகக் கூறி மோசடி – 3 பேர் கைது
ராய்ச்சூர்: ஏப்ரல் 25 -ஆன்லைனில் கடன் தருவதாக வாக்குறுதியளித்து பொதுமக்களை ஏமாற்றி வந்த மூன்று குற்றவாளிகளை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.யாத்கிரி மாவட்டம், சுராபுரா தாலுக்காவில் உள்ள ருக்மாபுராவைச் சேர்ந்த...
சந்திரசேகர ராவின் மகள் கவிதா புதிய கட்சி துவக்கினார்
ஹைதராபாத்: ஏப்ரல் 25 -தெலங்கானா அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா, இன்று 'தெலங்கானா ராஷ்டிர சேனா'...
மதமாற்ற வழக்கு: திடீரென பணி விலகியஊழியர்களிடம் மீண்டும் எஸ்ஐடி தீவிர விசாரணை
மும்பை: ஏப்ரல் 25 -மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பெண் ஊழியர்களை அதிகாரிகள் மிரட்டி பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதம் மாற...






























