ஆப்கனில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பொதுமக்கள் 35 பேர் பலி
காபூல்: ஜூன் 29-ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர்.கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையின் பிராந்திய தலைமையகத்தை பயங்கரவாதிகள் தாக்கிய அடுத்த நாளே...
விஷ மாத்திரைகளை விநியோகித்து15,000 பேரைக் கொல்ல சதி செய்தவர் கைது
மும்பை: ஜூன் 29-மும்பை மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டேன் என விஷ மாத்திரைகளுடன் கைதான நபர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மும்பையில் ஊர்வலம் நடைபெற்றது....
அமைச்சர் சரத்குமாரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது
சென்னை: ஜூன் 29-அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த சில...
இந்து முதியவருக்கு முஸ்லிம் பெண் இறுதிச் சடங்கு
காசர்கோடு: ஜூன் 29-கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியின் மஞ்சேஸ்வரம் தொகுதி நிர்வாகியுமானவர் இர்பானா இக்பால் (34).இவர், காசர்கோடு சிருகாலி பகுதியில் உள்ள...
சென்னை – நள்ளிரவில் கனமழை
சென்னை: ஜூன் 29-மாநகர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்ய...
லாரி வேன் மோதல்: 5 பேர் சாவு 6 பேர் படுகாயம்
கொப்பல்: ஜூன் 27-மந்திராலயத்திற்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் ஓமினி வேன் மீது, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ரோடு டிவைடரை தாண்டி வந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், பெண்கள்...
பதுக்கி வைக்கப்பட்ட கணக்கில் வராத ரூ.2.98 கோடி பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 27-பெங்களூரு குரூபரஹள்ளியில் உள்ள ஒரு தொழில்துறை ஷெட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.2.98 கோடி ரொக்கப் பணத்தைமகாலட்சுமி லேஅவுட் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.இந்த பரபரப்பான சம்பவம்...
பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ஜூன் 27-திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,...
‘ஈரான் போர் சூழலிலும் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாகத் திகழும் இந்தியா
வாஷிங்டன்: ஜூன் 27-ஈரான் போர் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில், உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இந்தியா தொடர்ந்து நீடித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும்...
ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்கா தாக்குதல்: மீண்டும் மேற்காசியாவில் போர் பதற்றம்?
தெஹ்ரான்: ஜூன் 27-ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக தகவல். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு...































