வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 28-ல் முதல்கட்ட பயிற்சி
சென்னை: மார்ச் 26 -சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 28-ம் தேதி நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான...
தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு
புதுடெல்லி: மார்ச் 26 -மக்களவையில் திருநங்கைகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் தென் சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: இது சாதாரண சட்டத் திருத்தம் அல்ல. மனித உரிமை,...
74 நாளில் 170 லாக்கப் மரணங்கள்
புதுடெல்லி: மார்ச் 26 -தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து (என்எச்ஆர்சி) தகவல்கள் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:நடப்பு 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி...
திமுக கூட்டணி தொகுதி பிரிப்பு தீவிரம்
சென்னை: மார்ச் 26 -திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள்...
டெல்லியில் டபுள் டெக்கர் பேருந்து கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்
புதுடெல்லி: மார்ச் 25 -ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி வந்த சொகுசு டபுள் டெக்கர் ஸ்லீப்பர் பேருந்து, நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் டெல்லியின் கரோல் பாக்...
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை
புதுடெல்லி: மார்ச் 25 -நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் பாரத் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து...
அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள்பட்டியல் வெளியீடு: எடப்பாடியில் பழனிசாமி போட்டி
சென்னை: மார்ச் 25 -தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும்,...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி: மார்ச் 25 -காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன....
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடுசர்வ கட்சி கூட்டத்தில் ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 25 -மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, நம் நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.இதனிடையே, இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி...
ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் தற்கொலை
சிக்கமகளூரு: மார்ச் 25 -ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.பசவனஹள்ளியில் உள்ள குளோபல் வில்லேஜ் ரிசார்ட்டில் பணிபுரிந்த நாகாலாந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இருவரால் அவர் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்...





























