60 லட்சம் மதிப்புள்ள இஸ்திரி பெட்டிகள் பறிமுதல்
பாகல்கோட்டே : மார்ச் . 27 - மாநிலத்திற்கு தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் வாக்காளர்களை கவர அளிக்க பட்டுவரும் பல்வேறு பொருட்கள் குறித்து போலீசார் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல...
டி.நரசிபுரா அருகில் கூண்டுக்குள் சிக்கிய மற்றொரு சிறுத்தை
மைசூர் : மார்ச். 27 - டி நரசிபுரா தாலூகாவின் நுக்கள்ளி கொப்பாளா கிராமத்தில் கடந்த பல நாட்களாக வளர்ப்பு பிராணிகளை கொன்று வந்த சிறுத்தை ஒன்று வன அதிகாரிகள் வைத்திருந்த கூண்டுக்குள்...
புதிதாக 1,805 பேருக்கு தொற்று அதிகரிக்கும் கொரோனா
புதுடெல்லி: மார்ச். 27 - இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று பாதிப்பு 1,890-ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 1,805 பேருக்கு...
சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
சென்னை: மார்ச். 27 - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கருப்பு உடையில் தமிழக சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். ராகுலுக்கு ஆதவராக இருப்பான்...
அமெரிக்காவில் சீக்கிய குருத்துவாராவில் துப்பாக்கிச் சூடு
கலிபோர்னியா: மார்ச். 27 - அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டுத்தலமான குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ பகுதியில் தான் இச்சம்பவம்...
வட கொரியா மேலும் 2 ஏவுகணை ஏவி சோதனை
சியோல், மார்ச். 27 - உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை போன்றவைகளை...
நீர்மட்டம் 103 அடியாக சரிவு
மேட்டூர், மார்ச். 27 - கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.2 அணைகளில் இருந்தும் உபரி...
உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
மும்பை, மார்ச். 27 - பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (வயது 52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது....
பயணிகள் கப்பல் போக்குவரத்து
கொழும்பு, மார்ச். 27 -இந்தியா-இலங்கை இடையில் பயணிகள் கப்பல் இயக்கம் குறித்து நீண்டகாலமாக கூறப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பான புதிய அறிவிப்பை இலங்கை விமான போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா...
தொடரும் மோடி ஓட்டு வேட்டை வளர்ச்சி பணிகள் துவக்கி வைத்தார்
பெங்களூர் மார்ச் 25பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூர் வந்தார் கே.ஆர். புரம் ஒயிட்ஃபீல்டு மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார் பின்னர் மெட்ரோ ரயிலில் அமர்ந்து அவர் பயணம் செய்தார்கர்நாடக சட்டசபை...