மகளிர் உரிமைத்தொகை விதி தளர்வு

0
சென்னை: ஜூன் 30-மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, பெண்​களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்...

3 நாள் போக்குவரத்து தடை

0
பெங்களூரு, ஜூன். 30-கதிரேனஹள்ளி சுரங்கப்பாதை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கழிவுநீர் வாரியப் பணிகள் நடைபெற்று வருவதால், ஜூலை 2 ஆம் தேதி வரை வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.போக்குவரத்தைத் தடுப்பதற்கு மாற்றாக டாக்டர்....

நந்தி மலையில் ஜூலை 2ம் தேதி மந்திரிசபை கூட்டம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை

0
பெங்களூரு: ஜூன் 29 -கர்நாடக மாநிலத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற நந்தி மலையில் ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அமைச்சரவைக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (ஜூன் 30)...

கொல்கத்தா மாணவி பலாத்கார மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

0
கொல்கத்தா: ஜூன் 29 -கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் காதலை ஏற்க மறுத்த 24 வயது மாணவியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்தார். இதில்...

தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை

0
சென்னை: ஜூன் 29 -தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் நீலகிரி தொடங்கி கன்னியாகுமரி வரை 6 மாவட்டங்களில்...

தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள்

0
சென்னை: ஜூன் 29 -நாகை அருகே வயது முதிர்வால் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதியில்லாததால், அவரது மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளனர்.நாகை மாவட்டம்...

அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்களை மீண்டும் கட்டுகிறது பாகிஸ்தான்

0
பாகிஸ்தான்: ஜூன் 29 -ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்த தீவிரவாத முகாம்களை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக...

சிறுமி பலாத்காரம் காமுகன் கைது

0
மங்களூரு: ஜூன் 29 - மங்களூரு நகரில் சிறுமி கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரமான குற்றம் நடந்துள்ளது.இன்ஸ்டாகிராமில் 17 வயது சிறுமியை சந்தித்த ஒருவர் 7 நாட்களுக்குள்...

மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

0
புதுடெல்லி: ஜூன் 29 -சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி...

புலிகள் கொலை – 3 நாள் போலீஸ் காவல்

0
சாமராஜ்நகர்: ஜூன் 29 -மலே மகாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் 5 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக குற்றச்சாட்டுகள்.3 நாட்கள் காவலில் எடுத்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.இறந்த பசுவின் மீது பூச்சிக்கொல்லி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe