மணிப்பூர் முதல்வராகிறார் யும்நம் கேம்சந்த் சிங் முடிவுக்கு வருகிறது ஜனாதிபதி ஆட்சி
புதுடெல்லி: பிப்ரவரி 4-மணிப்பூரில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார்.மணிப்பூரில் கடந்த 2023...
பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்
சென்னை: பிப்ரவரி 4-அரசு பள்ளி மாணவனிடமிருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்கேபி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான மாணவ,...
8 தமிழக எம்பிக்கள் மீது நடவடிக்கை
புதுடெல்லி: பிப்ரவரி 4-மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்...
இந்தியா – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்: சீனா, பாக்., வங்கதேசத்துக்கு சிக்கல்
புதுடெல்லி: பிப்ரவரி 4-இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே அண்மையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக சீனா, பாகிஸ்தான், வங்கதேச நாடுகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள்...
வீட்டு லோன், வாகன லோன் எடுத்தவங்களுக்கு.. பெரிய சிக்கல்
புதுடெல்லி: பிப்ரவரி 4-கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியாக வட்டி விகிதங்களைக் குறைத்து வந்த நிலையில், தற்போது அந்த வேகத்திற்கு ஒரு இடைவெளி கிடைக்கலாம் எனத் தெரிகிறது. இன்று...
ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம்
மும்பை: பிப்ரவரி 4-இந்தியா மீதான அமெரிக்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தை நேற்று எழுச்சியடைந்தது.இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வரலாறு காணாத வகையில்...
ஓய்வூதியத் திட்டம் கோரி ஆக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தம்
சென்னை: பிப்ரவரி 4-பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்...
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம்: பாராளுமன்றத்தில் அமளி ஒத்திவைப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 3-மக்களவையின் பிற செயல்பாடுகளை ஒத்திவைத்துவிட்டு அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். பிரதமர் மோடி பிற நாடுகளிடம் சரணடைந்துவிட்டார் என்று எதிர்க்கட்சியினர்...
அண்ணாவின் நினைவு தினம் – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
சென்னை : பிப்ரவரி 3-முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று...
போலீசார் மீது தாக்குதல் மேலும் இருவர் கைது
தாவணகெரே, பிப்ரவரி 3-சிகத்தேரி மாவட்ட மருத்துவமனை அருகே போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் காங்கிரஸ் தலைவர் அயூப் பைல்வானின் மேலும் இரண்டு மகன்களை நகர போலீசார் கைது செய்துள்ளனர்.தலைமறைவாக இருந்த குற்றம்...
























