அரசுக்கு விஜய் கோரிக்கை
சென்னை: “நவ.25- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று.” பெண்களுக்கு எதிரான வன்முறைகள்...
ஜார்கண்ட் – இந்தியா கூட்டணி அமோக வெற்றி
ராஞ்சி: நவ.23- ஜார்கண்ட்டில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டில் நிலவியது. மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி பாஜகவுக்கு ஷாக் கொடுத்து முன்னிலை பெற்றுள்ளது....
மகாராஷ்டிராவில் காவி அலை.. பிஜேபி கூட்டணி இமாலய வெற்றி
மும்பை: நவ.23-மகாராஷ்டிராவில் மிகப்பெரிய பாஜக அலை வீசி உள்ளது. அரசியல் வல்லுனர்கள் பலரும் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை நோக்கி பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் சென்று கொண்டு இருக்கிறது.மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத்...
வயநாடு – வாகை சூடிய பிரியங்கா வரலாற்று வெற்றி
வயநாடு: நவ.23-வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.வயநாட்டில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்....
தற்கொலை
தாவங்கரே, நவம்பர்.23-போட்டித் தேர்வு பயிற்சி மையமான காப்பர் ஏஜ் குரூப் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.காப்பர் ஏஜ் குரூப் இன்ஸ்டிடியூட் உரிமையாளர் சரத் ஜி.என் (34) தற்கொலை...
பஸ் – லாரி மோதி மூவர் உயிரிழப்பு
நாமக்கல்: நவ.23-ராசிபுரம் அருகே தனியார் பேருந்து டயர் வெடித்து நடந்த சாலை விபத்தில் ஒட்டுநர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.18 பேர் படுகாயமடைந்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து ராசிபுரம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது....
மகா கும்பமேளாவுக்கு 3,000 சிறப்பு ரயில்கள் – ஏற்பாடுகள் தீவிரம்
புதுடெல்லி: நவ.23-உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ஜனவரியில் தொடங்கும் மகா கும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.உ.பி.யின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு...
10,000 வீரர்களை அனுப்புகிறது மத்திய அரசு
புதுடெல்லி: நவ.23- மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் அமைதியை ஏற்படுத்துவதற்காக கூடுதலாக 10,000 வீரர்களை மத்திய அரசு அனுப்பவுள்ளது.மணிப்பூரில் மைதேயி, குகி இனத்தவரிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு...
மோடிக்கு தொடர்பு கிடையாது- கனடா
ஒட்டோவா: நவ.23- ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து...
ரூ.100 கோடி கேட்டு கார்கே, ராகுல் மீது வழக்கு
புதுடெல்லி: நவ.23- வாக்கு செலுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் கூறியதைத் தொடர்ந்து ரூ.100 கோடி கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவர்...