சுரங்கம் அமைக்க அனுமதி தரவில்லை
சென்னை: நவ. 22மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.ஸ்டெர்லைட் நிறுவனத்தை...
பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது
புதுடெல்லி, நவ. 22: பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா, டோமினிகா, பார்படோஸ் நாடுகளின் உயரிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.கரீபியன் பகுதி தீவுகளில் ஒன்றான கயானாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அரசு...
ஆயிரம் கோடீஸ்வர குடும்பங்கள்
நாகப்பட்டினம்: நவ. 22 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, டிடிவி.தினகரன் என ஆயிரம் குடும்பங்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில்...
நியூசிலாந்து மக்கள் எச்சரிக்கை
நியூசிலாந்து , நவ. 22உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என்று காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு நியூசிலாந்து மக்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை தனியாக பிரித்து காலிஸ்தான் என்ற...
விபத்து: 5 பேர் உயிரிழப்பு
அலிகார்: நவ. 21: உத்தரபிரதேசத்தில் டபுள் டெக்கர் பஸ், லாரி மீது மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேசம், அலிகார் அருகே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்...
மலை மாதேஸ்வரன் கோயில் உண்டியலில் ரூ. 2.43 கோடி
சாம்ராஜ்நகர், நவ. 21:மாவட்டத்தின் ஹனூர் தாலுகாவின் வரலாறு காணாத புகழ் பெற்ற மலை மாதேஸ்வரன் கோயிலில் காணிக்கை வசூல் ஆகி உள்ளது.கடந்த 27 நாட்களில் மலை மாதேஸ்வரன் கோயிலில் உண்டியில் ரூ.2.43 கோடி...
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்ஆய்வகக் கட்டணம் 20 சதம் உயர்வு
பெங்களூரு, நவ. 21: கர்நாடகாவில் மருத்துவக் கல்வித் துறையின் கீழ் வரும் மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் நோயறிதல் சோதனைகள் 20 சதம் விலை உயர்ந்துள்ளன.பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (பிஎம்சிஆர்ஐ)...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் முந்துகிறது பிஜேபி கூட்டணி
மும்பை: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.மகாராஷ்டிராவின் புதன்கிழமை நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவையில், மகாயுதி...
அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனை:சந்திரபாபு நாயுடு உறுதி
ஆந்திரா, நவ. 21: ஆந்திராவில் வீட்டுமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு உறுதி கூறினார்.ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைத்து நேற்றுடன்...
அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி:அதானி நிறுவன குழும பங்குகள் கடும் சரிவு
புதுடில்லி: நவ. 21: அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை சரிந்துள்ளது.தொழிலதிபர் அதானி சூரிய ஓளி...