அவதூறுகளை பரப்பாதீர்கள்:கனடாவுக்கு இந்தியா எச்சரிக்கை
புதுடில்லி: நவ. 21: நிஜ்ஜார் கொலை குறித்த கனடா ஊடக அறிக்கைக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அவதூறு பிரசாரங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சேதப்படுத்தும் என இந்தியா எச்சரித்துள்ளது.காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங்...
ஆசிரியை படுகொலை – நடந்தது என்ன?
தஞ்சாவூர், நவ. 21-திருமணம் செய்த மறுத்ததால் ஆத்திரமடைந்து, அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியயை குத்திக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த முத்து மகள் ரமணி(25)....
வங்கி லாக்கரை உடைத்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை
தெலுங்கானா: நவ.20- தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே வங்கி லாக்கரை உடைத்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ராயபர்த்தியில் உள்ள ஸ்டேட் பேங்க்...
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆவோம் – திமுக தீர்மானம்
சென்னை: நவ.20-2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாராகுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (20.11.2024)...
அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல் – தீவிரம் அடைகிறது போர்
மாஸ்கோ: நவ.20- உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த போரில் அணு...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐ விசாரிக்க தீர்ப்பு
சென்னை: நவ.20- கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை, சிபிஐக்கு மாற்றி சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்திருந்த வழக்கில் இன்றைய தினம் ஹைகோர்ட்டில் இந்த பரபரப்பு தீர்ப்பு...
உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை: நவ.20-ஏஞ்சல் எனும் திரைப்படத்தை முழுமையாக நடித்து கொடுக்கவில்லை என்று கூறி உதயநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிராக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின்...
50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்ய டெல்லி அரசு உத்தரவு
புதுடில்லி: நவ.20-காற்று மாசுபாடு காரணமாக, டில்லியில் 50% அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.டில்லியில் காற்று மாசு பிரச்னை நிலவி வருகிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு காற்றின் தரம்,...
‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கத் தடை
சென்னை: நவ. 20:இந்தாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் அவருக்கு விருது வழங்கலாம் எனவும்...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா, நவ. 19: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இங்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகின்றன. முடிவுகள் 23-ம் தேதி வெளியாகின்றன.மகாராஷ்டிராவில்...