ட்ரம்ப் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ஜெலென்ஸ்கி
கீவ்: நவ. 16 டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரேனிய ஊடகமான Suspilne க்கு அளித்த...
சீக்கியர்களுக்கு கவர்னர் புகழாரம்
சென்னை: நவ. 16 நாட்டில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், மக்கள் சேவை, நாட்டின் பாதுகாப்பில் முன்னிலை யில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக்கின் 555-வது...
மின்சார ரயில் சேவை நாளை ரத்து
சென்னை: நவ. 16தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித் தடத்தில் நாளை (17-ம் தேதி)...
கழுதை பண்ணை மூலம் ரூ.100 கோடி மோசடி
ஹைதராபாத்: நவ. 16 கழுதைப் பண்ணை வைத்தால் பெரும்லாபம் அடையலாம் என ஏமாற்றி ஹைதராபாத்தில் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த போலி கழுதைப் பண்ணை நிர்வாகிகள் மீது...
கார் டயரில் மறைத்துரூ.50 லட்சம் கடத்தல்
ராஞ்சி:நவ. 16- ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 13-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு...
பெங்களூர் குண்டு வெடிப்பு – ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்
பெங்களூரு,நவம்பர் 15-ராமேஸ்வரம் ஓட்டலில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான நான்கு குற்றவாளிகளிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெடிகுண்டு பயிற்சி அளித்தது தெரிய வந்துள்ளது.அப்துல் மதீன் தாஹா,...
புதிய தொழிற்சாலை – ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலை
அரியலூர் : நவ.15-ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முன்னதாக அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் இளைஞர்கள், மாணவர்கள்,...
விபத்து – 2 பேர் பலி
பெல்லாரி, நவ.15-பெல்லாரி மாவட்டத்தின் சிரகுப்பா தாலுக்காவின் தெக்கலகோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற 2 வாலிபர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒரு வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் (23)...
அடுக்குமாடி குடியிருப்பில் குரங்குகள் அட்டகாசம்
பெங்களூரு, நவ. 15: பன்னர்கட்டா சாலை, எஸ்என்என் ராஜ் செரினிட்டி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.வீடுகளுக்குள் நுழையும் குரங்குகள் புறா வலைகளை கிழித்துக் கொண்டும், பால்கனிகளின் சறுக்கு...
மார்ட்டின் ஆதவ் அர்ஜுனா வீடுகளில் 2வது நாளாக சோதனை
சென்னை: நவ.15-விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி...