ஷிவ குமார் கூலிப் படையாக மாறியது எப்படி?
லக்னோ: நவம்பர்12- மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஷிவ குமார் கவுதம் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப கஷ்டத்துக்காக கூலிப்படை நபராகஅவர் மாறியது தெரியவந்து...
ஒரே ஆண்டில் ரூ.17,000 கோடி ஆன்லைன் மோசடி
புதுடெல்லி, நவ. 12:நாடு முழுவதும் ஒரே ஆண்டில் 17,000 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி நடைபெற்றுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
காற்று மாசு – உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: நவம்பர்12- காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது....
பிஎம்டிசி வால்வோ பஸ், லாரி, கார் பயங்கர விபத்து: இருவர் பலி
பெங்களூரு, நவ. 12: விமானநிலைய சாலை மேம்பாலத்தில் லாரி, கார் மீது பிஎம்டிசி வால்வோ பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்தில் இறந்தவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், பஸ்...